ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து 20 நவம்பர் 2012 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, அந்நாட்டு உளவுப் படைப் பிரிவான றோ பிழையாக வழிநடத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் இராணுவக் குழுக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் றோ உளவுப் பிரிவு, ராஜீவ் காந்தியை பிழையாக வழிநடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய முறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய பாராளுமன்ற முறைமை தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது …
-
- 13 replies
- 1.7k views
-
-
அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.7k views
-
-
November 8, 2018 மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா பொது நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சில வாரங்களிற்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். பொதுவேட்பாளரிற…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : 2007-08-06 சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது இராணுவ நடவடிக்கைப் போக்கில் - யுத்த முனைப்பில் - தீவிரமாக இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக இறுகி வருவதை அறிய முடிகின்றது. வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அது இன்னும் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அந்தப் புறநிலை யதார்த்தத்தை இலங்கை அரசுத் தலைமை புரிந்து கொண்டிருப்பதாக - உணர்ந்துகொண்டிருப்பதாக - தெரியவில்லை. இலங்கையில் சீர்குலைந்துபோயுள்ள மனித உரிமைகள் விவகாரத்தை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவது குறித்து அமெரிக்க செனட்சபை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது: 15 வயதுடைய குறித்த பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்தேகநபர் இவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார் என்றும் பளைப் பகுதியில் வைத்து பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த சந்தேகநபரை…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காப் படையினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை இடம்பெறவுள்ளது. 2000ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்; ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது 7ஆம் ஆண்டு நினைவுநாள் (19,10,2007) நாளை மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் அதன் அனுசரணையுடன், யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. பி.பிசி தமிழோசை, பி.பிசி சந்தேசிய சிங்கள சேவை, ஐ.பி.சி தமிழ், மற்றும் கொழும்பின் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளுக்கு மயில்வாகனம் நிமலராஜன் செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார். நன்…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவ டிக்கைகளை பொலிஸாரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளிக் கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிக…
-
- 7 replies
- 1.7k views
-
-
அமைச்சர் விமல் வீரவன்சவினால் நடாத்தப்படும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தியால் ஆத்திரமடைந்த கோத்தபாய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லேரியாவில் துமிந்த – பாரத லக்ஷ்மனுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நாடாளுமன்ற தேர்தலின் போது விருப்பு வாக்குகினால் ஏற்பட்ட தகராறு என வீரவன்சவின் ஊடகம் கருத்து வெளியிட்டுயிருந்தது. இதனை மறுக்கும் கோத்தபாய, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை சம்பந்தமாக மக்களை குழப்பக் கூடிய வகையில் எந்த கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என தெரிவித்துள்ள கோத்தபாய இந்த மோதல்கள் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
"முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை" முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைக்கு பின் லண்டனில் மகளுடன் வசிக்க விரும்பும் நளினி! [Wednesday, 2014-02-19 20:44:25] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார். தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும், இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று, தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=103997&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரால் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறைக் கிளைத் தலைவர் எஸ்.தவராஜா (வயது 38) உள்ளிட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
அரசு கிழக்கில் இருந்து 10 அதிரடிப்படை முகாம்களை அகற்றியமையானது, பிள்ளையான் குழுவிற்கு கிழக்கை கையளிக்கும் முயற்சியின் முதலாவது கட்டம் என வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், கிழக்கில் இருந்து மேலும் 40 இராணுவ முகாம்களை அகற்றும முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுனில் அலுத்தகமகே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைளின் மூலம் அரசு படையினரதும் பொலிஸாரினதும் தியாகங்களைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமது அமைப்பு விரைவில் அரசியல் எதிh நடவடிக்கைகளி ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர் ஜாதிக ஹெல உறுமைய போன்ற கட்சிகள் இது குறித்து மெனனம் காப்பது கவலையளிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு! நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் தடவையாக கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்திருந்தது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கொழும்பு – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்பட…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவிவரும் இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண மத்திய அரசை நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளார் தமிழக ஆளுநர் தமிழக சட்ட சபையில் 2008ம் ஆண்டுக்கான முதாலவது கூட்டத் தொடரை புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது : இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாக இன்னல்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும். எனவே, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான தீர்வொன்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென க…
-
- 0 replies
- 1.7k views
-
-
லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. 09 ஆகஸ்ட் 2011 கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் பல நகரங்களில் பாரியளவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. லண்டன், பெர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் இடம்பெற்று வரும் கலவரம் காரணமாக விடுமுறைக்காக சென்றிரந்த பிரதமர் அவசரகமாக நாடு திரும்பியுள்ளார். கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களினால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிற…
-
- 15 replies
- 1.7k views
-
-
ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய…
-
- 1 reply
- 1.7k views
-
-
பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…
-
- 17 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் இலங்கை அரசை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ, புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தின் விளைவுகள் இலங்கை அரசை இப்போது மீள முடியாத மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. புலிகளின் கதை முடிந்தது’ என்று கொக்கரித்த மஹிந்த ராஜபக்ஷேவை ‘சேனல் -4’ வடிவத்தில் இப்போது புலிகளின் ஆவி வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வன்னியில் 2009 ம் ஆண்டு மே மாதம் பெரிய முள்ளிவாய்க்காலுடன் விவகாரத்தை முற்றிலும் தீர்த்தாகி விட்டது என்று பெருமூச்சு விட்ட இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு இப்போதுதான் உண்மையான சோதனைக் களம் திறந்திருக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்ற ஐ.நாவின் அறிக்கை ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதாரத் தடை…
-
- 4 replies
- 1.7k views
-
-
போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று இரவு 11- 11 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் இருந்தே இந்தக் குண்டு வெடித்துள்ளது. இதில்; 3 பேருந்துகள் மட்டுமே சேதங்களுக்கு உள்ளானதாகவும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் காவற்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.7k views
-
-
உலகத் தமிழர்களின் நன்றி: தமிழக முதல்வர் மகிழ்ச்சி- ஒரணியில் திரள அழைப்பு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 06:59 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வே தமிழ்ச் சங்கம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் ஆதரவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஓரணியில் திரளக் கூடாதோ? சரித்திரம் படைத்த தமிழர் சாகிறார் என்ற செய்தி செவியினில் எட்டியவுடன் கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம் கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க கரமும் நீட்டியது. நாடு கடந்து வாழ்கின்ற நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்; நம்பிக்கை துளிர்த்தி…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் அமெரிக்க பிரஜை மீது அமெரிக்க பொலிசாருக்கு தொடர்ச்சியாக முறையிட முடியும். - இதனால் பல சட்ட சிக்கலை மகிந்தவின் சகோதாரர்களுக்கு ஏற்படுத்த முடியும். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அமெரிக்காவில் கைதிகளை சித்திரவதை செய்தமை பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை போன்றவற்றிற்கு எதிராக பலர் அமெரிக்க சிப்பாய்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யபட்டு விசாரணைகள் நடைபெறுகின்றது அதே போன்று இலங்கை இராணுவ சிப்பாயாக இருந்து பின்னர் அமெரிக்காவில் அகதியாகி தற்போது அமெரிக்க பிரஜையாக உள்ளவரும் இலங்கை முப்படைகளின் அமைச்சு செயலாளராக உள்ள கோதபாய றஜபக்ச மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதபாய ராஜப…
-
- 2 replies
- 1.7k views
-
-
தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது. யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச…
-
- 24 replies
- 1.7k views
-