ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் அடுத்த நடவடிக்கை என்ன? உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு கிண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும். உண்மையிலேயே மெச்சப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விஷயமே. ஆனால், இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை செய்யும் பிரசாரம் நியாயமா என்ற வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த மன்னிப்புச் சபையின் சீற்றம் கிரிக்கெட் அணி மீது சரியான தருணத்தில் திசை திருப்பப்பட்டிருக்கிறது. இலங்கை அரசு மன்னிப்புச் சபை மீது தாளாத ஆத்திரத்தில் கொதிக்கிறது. உலக சரித்திரம் தெரியாத பலரும் கிரிக்கெட்டும் அரசியலும் இருவேறு துருவங்கள்; …
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையிலிருந்து கனடா செல்ல விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 40 வரையான விசா விண்ணப்பங்கள் கடந்த ஒரு மாத காலத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. அரச அதிகாரிகள், விளையாட்டுசார்ந்த விடயங்களுக்காக செல்லவிருந்தவர்கள், கலாசார நிகழ்வுகளுக்கு செல்ல இருந்தவர்கள், தனியார் துறையைச்சார்ந்தவர்கள் போன்றோருக்கே கனடா செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. உரிய அழைப்புகள் இருந்த நிலையிலேயே இவர்களுக்கான விசாக்கள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களது கொள்கை நடவடிக்கைகளின் பிரகாரம் விசா தொடர்…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது…
-
- 4 replies
- 1.6k views
-
-
சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வவுனியா தடுப்புமுகாம் சிறுமிகள் மீதான சிங்கள ராணுவத்தின் கூட்டு வன்புணர்வுகள் வவுனியா தடுப்புமுகாம்களில் புலிகளின் சிறுவர் படையணி என்கிற பெயரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 13, 14 வயது சுறிமிகள் சிங்கள ராணுவப் புலநாய்வுத்துறையால் அச்சுறுத்தலாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நெட்டில் வந்த செய்தி....... Credentials of IC challenged while widespread rape by SLA alleged in Vavuniyaa [TamilNet, Tuesday, 24 November 2009, 17:24 GMT] Sri Lanka Army (SLA) intelligence officers operating in the internment…
-
- 0 replies
- 1.6k views
-
-
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமாரன். 26.06.2008 / நிருபர் எல்லாளன் எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழர் தொழில்நுட்ப கல்விநிறுவன அதிபர் திரு.பிரதாபன் தலைமையில் சாளரம் கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீடு நேற்று கிளிநொச்சியில் மாலை 3.40 மணியளவில் நடைபெற்றது. வெளியீட்டுரையை ஈழநிலா பட…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக இன்று (02) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 1 reply
- 1.6k views
-
-
வாகரையில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகள் முறியடிப்பு: 53 படையினர் பலி- 16 போராளிகள் வீரச்சாவு. வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நகர்வுகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இம் முறியடிப்புச் சமர்களில் 53 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்றைய நாள், கட்டுமுறிவு மற்றும் பனிச்சங்கேணிப் பகுதிகளில் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் நகர்வுகளை பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர். இந்நகர்வுகள், விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 53 படையினர் கொல்லப்பட்டனர். கட்டுமுறிவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நேரடித் தாக்குதலிலும் மிதிவெடிகள், பொறிவெடிகளில் சிக்கியும…
-
- 3 replies
- 1.6k views
-
-
மூன்று வாரங்களில் போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இலங்கையின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கும் மற்றும் சிறிய அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதனையடுத்தே போரை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் போராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய அமைச்சர் போராசிரியர் பீரிஸ், போரில் விடுதலைப் புலிகளை அரசாங்க படைகள் வெற்றி …
-
- 8 replies
- 1.6k views
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
மனித அரக்கன் மகிந்த இராசபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ - இப்படி ஒரு வைணவ துறவி கூறியுள்ளார். ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது எங்க போராட்டத்தை மிதிச்சீங்க இப்ப அவதிப்படறீங்க!
-
- 3 replies
- 1.6k views
-
-
புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…
-
- 20 replies
- 1.6k views
-
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி! பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கசிந்த செல்வம் அடைக்கலநாதனின் உரையாடலை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு, கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தாமாகவே முன் வந்து தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பெண் ஒருவர் தொடர்பில் மற்…
-
-
- 16 replies
- 1.6k views
- 2 followers
-
-
அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் வீரகேசரி நாளேடு அரசாங்கம் குற்றச்சாட்டு ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
காரைநகரில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. எனினும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பின்னடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காரைநகரில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை சிறுவன் ஒருவன் தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை அந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். சிறுவனைப் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பாவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அவனுக்கு சிற்றுந்து சாரதி ஒருவர் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்கின்றமை தெரிய வந்தது. ஆனால் அந்த சிந்துந்து சாரதியோ அப்பகுதியில் உள்ள ஈ…
-
- 19 replies
- 1.6k views
-
-
நேற்று GTV இல் கேட்டது ஒரு தொலைபேசிநேயரின் எதிர்பார்ப்பு இன்றைய முக்கிய நேரம் கருதி இதை இங்கே பதிகின்றேன் சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் 10 அம்சங்களை நிறைவேற்றுவதாக ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதை சரத் ஐனாதிபதியாக வந்து நிறைவேற்றுகிறோரோ இல்லையோ.... இன்றைய ஐனாதிபதி இதில் பலவற்றை தேர்தலுக்குமுன் நிறைவேற்றிவிட்hல்.... என்று நிறுத்தியிருந்தார். நாம் எல்லோரும் சரி பிழை என்று பிய்த்துப்பிடிங்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இந்த வித்தியாசமான பார்வை..... என்னை சிந்திக்க வைத்தது தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் இதுவும் இல் இருந்து வந்தது என்பதால் ஊர்ப்புதினம் பகுதியில் பதிகின்றேன்…
-
- 5 replies
- 1.6k views
-
-
நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை கொடுப்பது ஏற்புடையதல்ல இவ்வாறான செயற்பாடுகள் இந்நாட்டு மக்களினதும் படையினரினதும் மனநிலையை பாதிப்படைய செய்யும் இவ்வாறான அநியாயங்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகின்ற பௌத்த பிக்குகளும் இதை எதிர்க்கின்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை ஒ…
-
- 3 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன். இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந…
-
- 11 replies
- 1.6k views
-
-
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார். இன்று சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜெனரல் விஜய்குமார் சிங் புதுடெல்லியில் அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “போர் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும் காயங்களையும் சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இப்போது புதைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்து போன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிர்காலம் மிகவும் …
-
- 5 replies
- 1.6k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி கைதின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா ஆகியவற்றின் கரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா தலைமையில் எதிர் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் அதனை முறியடிப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை இந்தியாவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கையின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இந்தியாவிற்கு விசுவாசமானதாக இருப்பதையே இந்திய ஆட்சியாளர்கள் விரும்புவதாகவும் எனவே அதற்கு எதிரான அரசியல் நகர்வுகளை இந்தியா முளையில் கிள்ளியெறியும் என்பதையும் இந்த நடவடிக்கை தெளிவு படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபத…
-
- 7 replies
- 1.6k views
-
-
அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான ஒட்டுக்குழு பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள். அது மட்டுமா ஒருவொருக்கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக்கொருவர் உறைப்பாக காட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
நீர்கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை ஐ.எஸ் அமைப்பு குறி வைப்பதால், அவர்களை வவுனியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீர்கொழும்பில் பல வீடுகளும் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பினையடுத்து வெளியேற்றப்பட்டனர். அவர்களைப் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியுள்ள நிலையிலி, அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/16/நீர்கொழும்பில்-தங்கியிர.html
-
- 5 replies
- 1.6k views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 06:43 ஈழம்) (கொழும்பு நிருபர்) சிறிலங்கா அரசாங்கம் போர் மூலமே தீர்வென்று கூறினால் அதற்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி: கேள்வி: சர்வதேச அனுசரணையுடன் சர்வதேசமும் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தால் பேச்சிற்கு செல்வீர்களா? பதில்: எமது தலைவர் சிறிலங்கா அரசின் முழுமையான பக்கங்களையும் பார்த்து அவர்களினால் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதன் பின்பு நாங்கள் தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெர…
-
- 6 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “நாங்கள் பொட்டு அம்மான…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழ். மாவட்டத்திலுள்ள 29 ஆயிரம் விதவைகள், அங்க வீனமடைந்த ஐயாயிரத்து 500 பேர் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோருக்கான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு உதவிசெய்யுமாறு, ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்ற மீள் குடிமர்வும் அபிவிருத்தியும் என்னும் தலைப்பிலான மாநாட்டில் தாம் வேண்டுகோள் விடுத்ததாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலை அமர்வாக நவநீதம்பிள்ளை தலை மையில் இடம்பெற்றது. இதில் நான் கலந்துகொள்ளவில்லை. மாலையில் மீள்குடியமர்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டிலேயே பங்குபற்றினேன். இதில் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 1.6k views
-