ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு தலைநகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது. 'புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமைகோரியுள்ளது. இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை (16), ஐரோப்பிய ஒன…
-
- 18 replies
- 1.6k views
-
-
வடக்கில் யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள 50 ஆயிரம் பேர் கொண்ட விஷேட படையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொறுப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இராணுவத்திற்குப் புதிதாக 22,000 பேரும், கடற்படைக்கு 7,000 பேரும், விமானப்படைக்கு 5,000பேரும், பொலிஸ் படைக்கு 15,000 பேரும் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் பயிற்சிபெற்று சேவையில் இணையும் வரை இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் கடமையாற்றுவர். இக்காலப் பகுதியில் தெற்கில் பாதுகாப்புக் கடமைகளை கையாள்வதற்கென 40,000 ஊர்காவற் படை வீரர்களின் சேவை மேலதிகமாகப் பெறப்படவுள்ளது. புதிய நியமனங்களுக்கான அனுமதி மற்றும் செலவீனம் தொடர்பான அங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம், நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்கள் தாயக செய்திகளை, எமது போராட்டத்தை இருட்டடிப்பு செய்கின்றன எனக்கூறி பலவிதமாக போராட்டங்களை செய்தோம். இப்போது கடுமையான எதிர்ப்பு ஊடகங்களிலும் எங்கள் போராட்டங்கள் பற்றிய உண்மையான பதிவுகள் வரத்தொடங்கியுள்ளது. பிரபல 'இந்து' - புலி எதிர்ப்பு பத்திரிகையில் இன்று வெளிவந்த பதிவு: Source: http://www.hindu.com/thehindu/holnus/001200904130951.htm
-
- 7 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகம். இங்கேயே ரி.எம்.வி.பியினரின் தமிழ் அலை எனப்படும் மாதாந்த பத்திரிகை கடந்த இரண்டு வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னர் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பத்திரிகை கருணா லண்டன் சென்றபின்னர் பிள்ளையானின் கைகளுக்கு மாறியது. அன்றிலிருந்து பிள்ளையானின் பிரச்சார ஊதுகுழலாகவும் பிள்ளையானின் புகழ்பாடியும் இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கருணா தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்ட கருணாகுழு உறுப்பினர்கள் கருணாவின் தளபதி இனியபாரதியின் ஆலோசனையின்படி கருணாகுழு சிரேஸ்ட உறுப்பினராகிய ரஞ்சனின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மேற்படி மீனகம் அலுவலகத்துக்குள் அத்துமீறி உட்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி 26 December 09 03:10 pm (BST) நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம். இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்த…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கையில்... "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு தகவல்! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செ…
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு 'நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு" என்ற புனைபெயரில், வன்முறையைக் கட்டிக் காக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விடுத்துள்ள பகிரங்க கொலை மிரட்டலானது ஒட்டாவா தமிழ் மாணவ சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் 270 தமிழ் மாணவர்களிற்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றது என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அறிவித்தலை ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் (Academic Soceity of Tamil Students - ACTS) வன்மையாகக் கண்டிப்பதோடு உலகளாவிய கல்விச் சமூகத்தின…
-
- 4 replies
- 1.6k views
-
-
தற்காப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன - இளந்திரையன். திருமலையில் சிறீலங்காப் படையினர் மீது பரவலாக நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிமிர்த்தமும் மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தப்படுவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்புக்களை நிறுத்துவற்கு தற்காப்பு நிமிர்த்தம் தாக்குதலைப் போராளிகள் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான வான்வெளி , ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களைப் போராளிகள் தொடுத்துள்ளதாவும…
-
- 4 replies
- 1.6k views
-
-
அடுத்த மூன்று வார காலத்தில் இலங்கையில் மீன் மற்றும் ஐஸ்கட்டி மழை [Monday, 2011-04-18 04:22:08] இலங்கையில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது. பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு. இதுபற்றி பல முக்கிய தகவல்களை சிரேஷ்ட காலநிலை ஆய்வாளரு…
-
- 1 reply
- 1.6k views
-
-
கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்) [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 03:54.30 PM GMT +05:30 ] பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்। நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன। தாகம் தீர்க்க மழையில…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக் கொடையாகக் கொடுக்கத் தயாரானான். மாறன் ஒரு கரும்புலி அவன் களத்துக்குப் போகப் போகிறான் போவதற்கும் முன்னர் கரும்புலிகளின் நடைமுறையின் படி வீடுசென்று பெற்றோர் சகோதரங்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் ஆனால் மாறன் அதை விரும்பவில்லை. வீட்டின் ஏழ்மை, தாயின் கண்ணீர், தங்கைமாரின் அன்பு அவனைக் குத்திக் குடையும். தான் போகும் காரியத்துக்கு முன் அதுவே படம்போல் விரியும். வேண்டாமே என்றான…
-
- 4 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம் என்றும் - இந்த ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்…
-
- 19 replies
- 1.6k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முற்று முழுதாக படையினர…
-
- 7 replies
- 1.6k views
-
-
யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு * Sunday, January 9, 2011, 2:52 * சிறீலங்கா யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் : போர்த்துக்கேயர், சேர, சோழர் காலத் தொல்பொருட்களும்- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத் தொல்பொருட்களும், பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நாணங்கள் கோட்டை வாணிபத் தலமாக இருந்ததை நிரூபிக்கின்றன. இப்போது கோட்டை வாசல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
சர்வதேச நிறுவனங்கள் கடன்வழங்கப் பின்னடிப்பு. - மகிந்த விசனம். தற்போதைய அரசாங்கம் பெறும் கடனை ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தால் மீளச்செலுத்தமாட்டாது என ரணில் விக்கிரமசிங்க கடிதமூலம் அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிதிநிறுவனங்கள் அரசிற்குக் கடன் வழங்கப்பின்னடித்து வருகின்றன. இதனால் மகிந்த அரசு கடும் விசனமடைந்துள்ளது. சிறிலங்கா அரசிற்கு கடன் வழங்கவேண்டாம் என்றுகோரும் கடிதங்களை சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு அனுப்பிவருவதையிட்டு சிறிலங்கா அரசு கடும்விசனம வெளியிட்டுள்ளது. ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் கடன்தொகையை திருப்பிச்செலுத்தமாட்டாது என்று அனைத்துலக வங்கிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!! l யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த போது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13-ந் தேதி இலங்கை சென்றிருந்தார். பின்னர் 14-ந் தேதியன்று ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!! யாழ்ப்பாணத்தின் இளவாலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
Posted on : Sat Jun 30 7:04:52 EEST 2007 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நல்லூர் கோயில் வீதியில் சுட்டுக் கொலை நல்லூர் கோயில் வீதியில் கைலாசபிள் ளையார் கோவில் சந்திக்கும் செஞ்சிலு வைச் சர்வதேசக் குழு அலுவலகச் சந்திக் கும் இடையில் நேற்றுப் பிற்பகல் 4 மணி யளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளி லிருந்து அவர்கள் ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலடியைச் சேர்ந்த சிங்காரவேலு லோகேந்திரா (வயது 29), ஆனைக் கோட்டை வடக்கைச் சேர்ந்த சுப் பிரமணியம் அம்பிகைபாகர் (வயது 39) ஆகியோரே உயிரிழந்தவர் என இனங்கா ணப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக யாழ். ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக் களில் வந்து கொண்டிருந்தவேளை, மோட் டார…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாற்பது வயது கடந்தும் திருமண வாழ்வில் விருப்பமின்றி தமிழ் ஈழ முன்னெடுப்புகளில் தீவிரமாக இயங்கிவரும் நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சீக்கிரமே கால் கட்டு! எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி சீமானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கும்பல் பெருமையுடன் தெரிவிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி ( மணப்பெண் யார் என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெகுவிரைவில் ) விடுதலை புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மதிவதனியை மணந்த தினம் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமான், வெகு விமர்சையாக திருமணத்தை நடத்த இருக்கிறார், இருபத்தி ஐயாயிரம் பேருக்கு கறி வி…
-
- 7 replies
- 1.6k views
-
-
புலிகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு, போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ராப் செயற்படுகின்றமை கேவலமான செயல் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். புலி ஆதரவுள்ள மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் சார்ந்தோரையும் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர்களைக் கொண்டே அதனை உறுதிப்படுத்திக் கொண் டுள்ளார் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. புலிகள் உபயோகித்த ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் தான் உபயோகித்தது என்றும் குற்றம்சாட்டியிருப்…
-
- 15 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தனியார் மற்றும் அரச ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல்கள் இடம்பெறுவதைத் தடுப்பது குறித்து மகிந்த ராஜபக்ச இன்று ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரச மற்றும் அரச ஊடகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல் ஒலி, ஒளிபரப்பாவது நாட்டின் பாதுகாப்பு ஆபத்தானது என்று அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபையில் மகிந்தவிடம் சிறிலங்காவின் முப்படை தளபதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இக்கூட்டத்தை மகிந்த கூட்டியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
"கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே நிற்கிறோம். அங்குள்ள கட்டடங்களைக் கூட எம்மால் பார்க்க முடிகிறது. கிளிநொச்சி மீதான முதல்தாக்குதல் அடுத்தவாரம் ஆரம்பிக்கும்' என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. இதன்பின்னர் கடந்த வாரத்தில் கிளிநொச்சி நகர மையப் பகுதிகளைக் குறிவைத்துவிமானப்படையின் கிபிர், மிக்27 போர் விமானங்களும் பல்குழல் பீரங்கிகள்மற்றும் ஆட்டிலறிகளும் குண்டுகளைக் கொட்டித் தீர்த்தன. இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது கூட, கிளிநொச்சியை அதிர வைக்கும்வகையிலான ஷெல் தாக்குல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கான ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் சுப்பிரமணியம் பூங்காவில் எலிபன்ட் குளிர்பாண விற்பனை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகளை இயங்க வைக்கும் நடவடிக்கை இன்று யாழ் மாநகரசபை ஆணையாளர் மு. சரவணபவ தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணநாதன் பிரதம விருந்தினராகவும் எலிபன்ட் குளிர்பான இரண்டாவது தலைமை அதிகாரி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்கள். யாழ் மாநகர சபையின் பிரதம எந்திரவியலாளர் வரவேற்புரையை நிகழ்த்தினார். thx http://www.newjaffna.com/
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: சிறிலங்காவில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' [‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka] என்ற நூல் தொடர்பாக, இது வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 'திவயின' என்ற சிங்கள நாளிதழின் ஊடகவியலாளரான சி.ஏ..சந்திரபிறேம எழுதியுள்ள 'கோத்தாவின் போர்‘ என்ற இந்த நூல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..ஏ. சுமந்திரன், சிறி…
-
- 1 reply
- 1.6k views
-
-
பல உத்தியோகபூர்வமாக உறுதிப்படாத செய்திகள் பரவுகின்றன. இருந்தாலும் அவைகளை பகிர்வது நல்லது என்று நினைக்கிறேன். 1. குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது காலிமுகத்திடல் தாஜ் ஹோட்டல். தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் அது இயங்காத காரணத்தால் அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் தாஜ் ஹோட்டல் சீசீடீவீயில் பதிவாகியுள்ளது. கண்டி வலம்பட பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட், தவ்கித் ஜமான் உறுப்பினர்களோடு தாக்குதலுக்காக கொழும்பு வந்து தற்கொலைக் குண்டுகளோடு முதல்நாள் இரவு தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அடுத்துநாள் காலை 9.00 -9.30 வரைப்பட்ட…
-
- 11 replies
- 1.6k views
-