Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு. ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்… ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள். ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@g…

    • 2 replies
    • 1.6k views
  2. வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் என்ற கணக்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான போச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்டகாலமாக இருத்தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இரண்டு நாடுகளின் மீனவர்களும் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற…

    • 23 replies
    • 1.6k views
  3. இலங்கை: வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை 30 புலிகள் பலியாகவில்லை-இராணுவம் புருடா மேலும் வாசிக்க.......... http://thatstamil.oneindia.in/ இது எப்படி இருக்கு :P :P :P :P :P

  4. இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 1500 இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியை வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மே மாதம் 22ம் திகதி அல்லது சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளும் போது இது திறந்து வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறந்த முறையில் நிர்மாணக்ககப்பட்டு வரும் இந்த நினைவுத் தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான மோதல்கலில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்க வி…

    • 5 replies
    • 1.6k views
  5. கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…

  6. இலங்கையின் வட மாகாணத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுவின் அலுவலகத்தை மூட வேண்டும் என இலங்கை அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கேள்விகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார உதவி அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பதில்கள் வழங்கினார். பிரித்தானிய அரசு இது குறித்து அறிந்து வைத்துள்ளது என்றும் செஞ்சிலுவைச் சங்கக் இதுப ற்றி ஆராய்ந்து மன்னார் மாவட்ட அலுவலகத்தை மூடி விட்டது என்றும் கூறினார். Siobhain McDonagh என்கிற தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பும்போது தமிழ் மக்களுக்கு அதிக உ…

  7. ஐஸ் கிறீம் விற்பனையாளர் வேடத்தில் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டம் இராணுவப்பேச்சாளர் 1/30/2008 8:23:44 PM வீரகேசரி இணையம் - ஐஸ் கிறீம் விற்பனையாளர்கள் வேடத்தில் புலிகள் எதிர்காலத்தில் தாக்குதல் களை நடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளதாக படைத்தரப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சன நெரிசல் மிக்க பகுதிகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மீதே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக இரகசியமாக தகவல்கள் கிடைத்துள்ளமையினால் பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறும் படைத்தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது என்றார். தே…

    • 4 replies
    • 1.6k views
  8. கடந்த மூன்று வாரங்களில் 5000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு படைவீரர்களை விடுதலை செய்யவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....1…

    • 4 replies
    • 1.6k views
  9. தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் …

  10. Started by nunavilan,

    போரின் விலை

    • 0 replies
    • 1.6k views
  11. திரு செல்வராசா பத்மனாதன் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பாக தலைவரால் நியமிப்பு. LTTE appoints Pathmanathan as head of international relations [TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT] The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the…

    • 11 replies
    • 1.6k views
  12. சிட்னி மாநிலத்தில் (Epping Leisure Centre) எப்பிங் லேசர் சென்றரில் (Sri Lanka Reconciliation Forum)கும் போர்குற்றவாளி திசர சமரசிங்காவிற்கு சிட்னி வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். தமிழ் மக்கள் ஒன்று கூடி பதாகைகள் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அந்த இடத்தில் வாழும் வேற்றின மக்கள் இங்கு என்ன நடைபெறுகிறது. என்று கேட்டார்கள். அப்போது நாம் எமது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்பை பற்றியும் போர்குற்றவாளி யார் என்பதையும் எடுத்துக் கூறினோம். அவர் கூறினார், அப்படியான போர் குற்றவாளியை அவுஸ்ரேலியாவில் (Sri Lankan High Commissioner) எப்படி இருக்க முடியும் என்று கேட்டார். பின்பு எங்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு திசர சமர சிங்காவிற்கு எதிர்ப்பு தெர…

  13. (செய்தி தொகுப்பு – இளந்தி -15/10/2011) தமிழக மீனவர்களைத் தாக்கும் சிறிலங்கா கடற்படை புத்தம் புதிய துணைப் படையை உருவாக்கியுள்ளது. அதற்கு சோமாலியா பைறேற்ஸ் (Somalia Pirates) என்று பெயரிடப் பட்டுள்ளது. சிங்களக் கரையோர மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் இந்தக் துணைப் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சோமாலியா பைறேற்ஸ் என்றால் கடற் கொள்ளையர்கள் என்று பொருள். சோமாலியா நாட்டுக் கடற் கொள்ளையர்களைப் போல் சிறிலங்கா கடற்படை உருவாக்கியுள்ள துணைப் படையும் கடற்கொள்ளையில் ஈடுபடுகிறது. சர்வதேசச் சட்டத்தின் கீழ் கடற்கொள்ளை ஒரு பாரிய குற்றச் செயல். அதைச் செய்வதும், ஊக்குவிப்பதும், கொள்ளை நடவடிக்கைக்கு உதவுவதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்தச் சூழலில் கடற் கொள்ளையர் அணியை உர…

  14. மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்: விடுதலைப் புலிகளின் பதில் கையளிப்பு - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 10:56 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உதயன், சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தமது பதிலை நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளனர். நோர்வே ஊடாக அல்லாமல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தான் இசைவாக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு மகிந்த தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு தமது தரப்பு பதிலை விடுதலைப் புலிகள் உதயன், சுடர்ஒளி ஆசிரியர…

    • 4 replies
    • 1.6k views
  15. சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர் [திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 06:22 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையனைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர். இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர். "ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். …

    • 12 replies
    • 1.6k views
  16. உதவிவழங்கும் மாநாட்டிற்கு கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம். சிறீலங்கா அரசின் அமைதி முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் என்பன தொடர்பாக விசனம் அடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்கட்கிழமை காலியில் ஆரம்பமான சிறீலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு தமது கீழ்நிலை அதிகாரிகளையே அனுப்பியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு தமது மகிழ்ச்சி அற்ற நிலையை வெளிக்காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்ததாவது: கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் அரசின் அமைதி நடவடிக்கைகளிலும் நாட்டில் தோன்றியுள்ள மனித உரிமை மீறல்களிலும் மகிழ்ச்சி அற்ற நிலையில் உள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்…

  17. வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம் MAY 21, 2015 | 0:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. வித்தியா படுகொலை விவகாரம், யாழ்ப்பாணத்தில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறிலங்கா காவல்துறையினர் போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தமிழ் மக்களாலும் அரசியல் தலைவர்களாலும் முன்வைக்க…

    • 0 replies
    • 1.6k views
  18. ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏராளமான விசைப் படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க சென்றன. நேற்று பிற்பகல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் தாக்கினர். மீன்பிடி வலைகளை வெட்டி, படகிலிருந்த ஐஸ்பெட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது எனவும் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் நடுக்கடலில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. உயிர…

    • 12 replies
    • 1.6k views
  19. Aug 9, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை அமெரிக்க முப்படையினர் ஸ்ரீலங்கா விஜயம் - அச்ச நிலையில் ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 நபர்கள் எதிர்வரும் 14 ஆம் நாள் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் - சிறிலங்காவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் - ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது நபர்களும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் நாள் இவர்கள் அமெரிகா திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட…

    • 2 replies
    • 1.6k views
  20. தாம் விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் தமது குடும்பத்தினர் விடுதலைக்கான மன்னிப்பை கோர மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வலியுறுத்தியுள்ளார். உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இன்று அழைத்துவரப்பட்ட போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். தாம் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் தமது மனைவி மன்னிப்புக் கோரவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறினார். தாம் விரும்பும் வரை அது நடக்காது எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சரின் குடும்பத்தில் என்ன நேருகின்றது எனத் தெரியாது எனக் குறிப்பிட்டார். கொலைப் பட்டியலில் அமைச்சர் விமல் வீரவங்சவின் பெயர் இருந்ததாக கூறப்படுதாக சுட்டிக…

  21. கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது. கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையி;ல் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச ச…

  22. புலிகளின் முற்றுகையில் சிக்கியிருக்கும் யாழ். சிறிலங்கா இராணுவம்: "லக்பிம" [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:58 ஈழம்] [பி.கெளரி] பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பலாலி சிறிலங்கா வான்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவித்துள்ளது. அந்த இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்: யாழ்குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத் மீது கடந்த 21 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 130 மி.மீ நீண்டதூர பீரங்க…

  23. விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிவரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. திருமாவளவனை கைது செய்க தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மïரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் பிஜுசாக்கோ, சைதை நாகராஜ், எபினேசர், முருகன், வில்லிவாக்கம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணில் கொடூரமாக கொலை செய்த விடுதலை புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருவதுடன் விடுதலைப் புலிகளை கண்டித்து பேசும் தமிழக…

  24. http://youtu.be/e5kBqutAcio The Asian Human Rights Commission (AHRC) and its partner organisation, the Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM), have been documenting and reporting cases of extreme forms of brutality committed by the Border Security Force (BSF) stationed along the Indo-Bangladesh border in West Bengal state. The latest is a video of extreme torture by the BSF of a civilian that reportedly happened on 16 January 2012. The video shows blood-chilling torture, committed by the BSF. The incident is a shame and the brutality documented alarming, suggesting that the officers require psychiatric assistance, a condition that challenges their very legitim…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.