Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2008-07-09 இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ? "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படு கிறார்கள் ஈழத் தமிழர்கள். இப்படி ஐந்து வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்கின் றது பாரத தேசம். இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள். தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்ன…

  2. எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம் ‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’ ‘‘ரவுணில் இருக்கிற எல்லாக் கடையளுக்கும் போய்ரன், ஒரு ‘ஹோர்லிக்ஸ்’ வாங்கலாமெண்டு! ஓர் இடமும் கிடைக்கயில்ல. அப்பாவுக்கு உடல் நலமில்லாம வைத்திய சாலையில சேர்த்திருக்கிறம். ஓப்ரேஷனுக்கு நாள் குறிச்சாச்சு. உடம்பில சக்தி இல்ல. எதாவது சத்து மா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லுகினம். அதுக்காக ரெண்டு நாளா அலையுறன். எவ்வளவு காசு வேணுமெண்டாலும் கொடுக்கலாம். ஆனா, எல்லாக் கடையிலயும் சாமான் இல்லயெண்டு சொல்லுகினம்...’’ - ஏக்கமும் களைப்புமாகச் சொல்கிறார் சிந்துஜா. இலங்கையின் மற்ற பகுதிகளைத் தரை வழியாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஏ-9 பாதை கடந்த நான்கு மா…

    • 1 reply
    • 1.6k views
  3. சிறையிலிருந்து வந்தபின் சீறிப்பாயும் சீமான்-தமிழன்ரிவியில்

  4. ... கடந்த தேர்தல்களில் மகிந்தருக்கு இலங்கையில் அதிக்கப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்ததும், ஈபிடிபியின் கோட்டையாக வைத்திருந்த ... நெடுந்தீவு மக்களுக்கு கிடைத்த பரிசு!!!!! வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை; உடல்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிப்பு: ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர் கைது நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்…

    • 0 replies
    • 1.6k views
  5. அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும். உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அ…

    • 9 replies
    • 1.6k views
  6. India must play a mediator role with absolute sectioning power against those violating the negotiation process and a time scale must be drawn to find a political resolution. India must take an assertive stand without abandoning its efforts under pressure from the extremists. by Rajasingham Jayadevan (May 14, London, Sri Lanka Guardian) AIADMK supremo J Jayalalithaa’s election as Chief Minister of Tamil Nadu has come at the time when strong outcry from Tamil Nadu is much needed to bring peace, justice, honour and due recognition for her Tamil brethrens across the Palk Strait island of Sri Lanka. Her statement to declare Mahinda Rajapakse ‘a war criminal’ and…

    • 3 replies
    • 1.6k views
  7. மாங்குளத்தில் இராணுவ ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 5 பேர் பலி- 2 பேர் படுகாயம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்- இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாங்குளம் அருகாமையில் உள்ள கிராமத்துக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவின் பணியாளர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போத…

  8. நிழல் குத்துச் சண்டை [07 - September - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுக்கும் இடையே நிழல் குத்துச் சண்டையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மேலும் வாசிக்க....... http://www.thinakkural.com/news/2007/9/7/e...l_page35607.htm

  9. 04.01.2006 சிப்பாய்க்கு புதுவருட வாழ்த்து சொன்ன நபருக்கு நேர்ந்த கதி படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில்…

  10. இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகித்த நோர்வே! வியாழன், 28 அக்டோபர் 2010 15:49 நோர்வே இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை இரகசியமாக விற்பனை உள்ளது என்று சந்தேகிக்கப்படுகின்றது. நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களில் ஒன்றான Norwegian Church Aid வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இலங்கைக்கு நோர்வே இரகசியமான முறையில் ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே அமெரிக்காவுக்கு ஏராளமான ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்றும் நோர்வேயின் ஆயுதங்களின் உதவியுடன் ஈராக்குடனான அமெரிக்காவின் யுத்தத்தில் 200 ஈராக்கியர்கள் குறைந்தது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இம்மனிதாபிமான அமைப்பின் செயலாளர் …

    • 4 replies
    • 1.6k views
  11. செஞ்சோலை படுகொலைகள் தொடர்பான புகைப்படங்கள் தேவையாக உள்ளது (We need high quality photos for making posters to display on the meeting which is held at london from today till sunday please if anyone could get the images send me through the email krsiva@btinternet.com ) இருந்தால் தயவு செய்து உடனடியாக mail பண்ணவும்

  12. ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்! யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…

  13. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான் Vhg ஜனவரி 18, 2024 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற …

    • 12 replies
    • 1.6k views
  14. முள்ளி வாய்க்காலில் உடல்கள் சிதைந்து -சதைகள் தொங்க –தப்பி பிழைத மக்கள் பன்னிருவர் தரும் கண்ணீர் பேட்டி . படித்தால் விழி கதற மனசு உருகும் –ஆயுதம் தூக்கி அடிபட உன்னை தூண்டும் ..! 1. செல்வம் : குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் விடுவார்கள். மீதிப்பேர் அன்று பட்டினிதான். இப்படித்தான் நாட்கள் ஓடின. இப்படியான நிலையில் என் மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்ப…

    • 3 replies
    • 1.6k views
  15. நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம்: இராணுவப் பேச்சாளர் [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:45 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள நவீன தளபாடங்களைக் கொள்ளவனவு செய்ய முயற்சிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது புதிய பரிமாணமாகும். நாம் மேலதிகமான நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம். அவர்களை வானிலும் தரையிலும் அழிக்க அது தேவை. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விடுதலைப் புல…

  16. குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? - சீமான் ஆவேச கேள்வி ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறீலங்கா அரசு, சீனமும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது. தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்க…

  17. அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…

  18. சிறீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போத…

  19. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பான் கீ முன் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியமில்லை . ஐ.நா.: இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையானது "இந்த வாரம்' வெளியிடப்படும் என்று ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் அலுவலகம் திரும்பத் திரும்ப உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோதிலும் அதனை கைவிட்ட பான் கீ மூன் அதன் பின்னரான குறுகிய காலத்திலேயே "செயலாளர் நாயகமாக எனது பணியை தொடர்வதற்கு தங்களின் வலுவான ஆதரவையும் தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்' என்று ரஷ்யத் தலைவர் திமித்ரி மெத்வதேவிடம் பான் கீ மூன் கூறியதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன…

    • 0 replies
    • 1.6k views
  20. இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி! இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்​பட்ட பின்னரும், 'புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’! அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி​களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்​படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல். மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர…

    • 0 replies
    • 1.6k views
  21. மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

  22. இலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம் எத்திராஜன் அன்பரசன் பிபிசி, காத்தான்குடி சஹ்ரான் காசிம் கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது. நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபரா…

    • 4 replies
    • 1.6k views
  23. மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்.. மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவ சேனை கடந்த தைப் பொங்கலின் பின், மூன்று மாத காலத்தில், சிவபூமியில் 31 ஊர்களில் மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில் சைவ எழுச்சிப் பட்டியல் கீழே. இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம். ஊடகச் சந்திப்பு. சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள். உருளும் அந்நிய ஊடுருவல். வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம். மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள். தளர்வறியா மனத்துடன் 31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த சைவப் பெருமக்கள் திருக்கூட்டம். 1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில். 2. கோ…

    • 19 replies
    • 1.6k views
  24. ஈழ யுத்தத்தில் 50% இந்திய இராணுவம்! பிரான்ஸ் செய்தி-அதிர்ச்சி தகவல் on 08-04-2009 21:58 Published in : செய்திகள், இந்தியா 3-லட்சம் ஈழத்தமிழர்களை மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கி முப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தும் இனஒழிப்பு போராட்டத்தின் உச்சக்கட்டமாக மனிதத்தின் பேரவல உரிமை மீறிலில் இந்திய, இலங்கை அரசுக்கள் ஒன்றிணைந்து முர்க்கத்துடன் ஈழத்தமிழர்கள் மீது கடுமையான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டும், எறிகணை தாக்குதல்கள் நடத்தியும் ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்று குவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தில் இட்லர் உபயோகித்த எறிகணை தாக்குதல் போன்று ஆயுதப் பிரயோகத்தை இன்று தமிழர்கள் மீது வீசப்படுகிறது. சாலைகள் முழுவதும் ஆங்காங்கே பிணங்கள் புதைக்கக்கூட …

  25. பாஸ்போர்ட்’ வேண்டாம்...‘விசா’ வேண்டாம்...இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தா போதும். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம். ‘என்ன ஆச்சரியமாக இருக்கா.. இப்படி ஒரு கும்பல் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குறி இலங்கைத் தமிழர்கள்தான். கடந்த புதன்கிழமையன்று காலை கூடலூர் மசினக்குடி போலீஸார் ஊட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலா வேன்களில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், ‘அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும், ஊட்டி,கூடலூர்,முதுமலை பந்திப்பூர் பகுதிகளை சுற்றிப்பார்க்க வந்ததாகவும்’ கூறியுள்ளனர். அவர்களிடம் இலங்கை அகதிகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதிர்ச்சியடைந்த போலீஸார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.