ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 08 மே 2009, 01:27.24 PM GMT +05:30 ] அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மார்டின், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன், இலங்கை நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் வடக்கு மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.tamilwin.com/view.php?2a36QVb4b...3g2hP0cc3tj0Cde
-
- 0 replies
- 618 views
-
-
அயலக கொள்கையில் இலங்கைக்கு என்றும் முதலிடம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் (இராஜதுரை ஹஷான்) 'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 5ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் முன்னேற்றகரமான…
-
- 1 reply
- 184 views
-
-
சாதாரண மக்கள் அயலவர்களிடம் வாங்கும் கடன்களுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை உரிய முறையில் முன்னெடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை கடும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு உரிய தீர்வினை காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதற்கு மாறாக தன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர். எனவே என்மீத போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டு மக்களின் சுமையை குறைத்து உரிய முறையில் அபிவிருத்தி பணிகளை…
-
- 0 replies
- 177 views
-
-
தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அயல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிலங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும…
-
- 3 replies
- 2k views
-
-
அயல் வீட்டுப் பெண்ணின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளா…
-
- 4 replies
- 387 views
-
-
அயல்நாட்டின் உறுதிப்பாட்டை... இந்தியா உயர்மட்டத்தில் எதிர்பார்ப்பதாக, இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார். தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள்…
-
- 0 replies
- 170 views
-
-
ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான். தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள…
-
- 1 reply
- 494 views
-
-
அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது. இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் …
-
- 1 reply
- 994 views
-
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார். புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார். இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/291042
-
-
- 5 replies
- 953 views
- 1 follower
-
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு 19 மார்ச் 2021 இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது. சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பு மயூரா பிளே…
-
- 9 replies
- 810 views
-
-
22 APR, 2024 | 12:22 PM அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவிலின் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கண்டிக்கு சென்றபோது, அங்கு அவரை மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். https://www.virakesari.lk/article/181648
-
-
- 2 replies
- 504 views
- 1 follower
-
-
UN 'failed Sri Lanka civilians', says internal probe By Lyse Doucet Chief International Correspondent, BBC News Hundreds of thousands of Tamils ended up trapped in a tiny strip of land Continue reading the main story Related Stories Q&A: Post-war Sri Lanka Satellite imagery of 'safe zone' In pictures: War-ravaged Sri Lanka The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says. "Events in Sri Lanka mark a grave failure of the UN," it concludes. The government and Tamil rebels are accused of war crimes in the br…
-
- 83 replies
- 5.9k views
- 1 follower
-
-
TamilNet, Friday, 02 March 2012, 19:08 GMT] Recalling the 2009 blunder by UN Human Rights Council of praising Sri Lanka for its bloody finish to the civil war and stating that the war in its final days had cost as many as 40,000 deaths, the three UN Secretary General's Expert Panel Members, Marzuki Darusman, Steven Ratner and Yasmin Sooka, on Friday said “it is time for the council to correct its embarrassing decision from 2009.” While crediting US for its efforts, the experts of UN panel said: “Yet such a demand is not enough.” Given Sri Lanka's unwillingness to take concrete steps, the best way to get to the truth is for the council to “create an independent investiga…
-
- 3 replies
- 1.1k views
-
-
For Immediate Release November 1, 2012 [size="4"][size="4"]Sri Lanka Must Abide By International Human Rights Standards:[/size][/size] [size="4"][size="4"]Gross Human Rights Violations to be Scrutinized by Peers[/size][/size] Geneva, SWITZERLAND – The United Nations Human Rights Council (UNHRC) is set to review Sri Lanka’s Human Rights record today as part of its Universal Periodic Review. This will be the second cycle of a peer review process of the UNHRC, which was instituted in 2008. A total of 46 Non-Governmental Organizations have submitted reports on all aspects of human rights violations in the country. Sri Lanka’s response, contained in its Natio…
-
- 1 reply
- 512 views
-
-
அய்.நா. நடுவர் மன்றம் முன்பாக இராசபக்சே நிறுத்தப்படுவார்! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அந்நாட்டின் முன்னாள் படைத் தளபதி தியோனெஸ்தே பாகசோரா- இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என அய்.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்திய தியோனெஸ்தே பாகசோரா என்பவருக்கு கொஞ்சமும் குறைந்த கொலையாளிகள் அல்லர் இலங்கையில் உள்ள பல தலைவர்களும் படைத்தளபதிகளும் தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் அய்.நா. நடுவர் மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
அய்.நா.மன்றமே முள்வேலிக்குள் வதைபடும் ஈழத்தமிழ் மக்களை விடுதலை செய் – பெரியார் தி.க கண்டன ஆர்ப்பாட்டம் [படங்கள்] ஈழத்தில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க அய். நா மன்றத்தை நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று(28.10.2009) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேட்டூர்: இன்று(28.10.2009) மாலை 5 மணியளவில் மேட்டூர் பேருந்து நிலையம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத்தில் முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க அய். நா மன்றமே நடவடிக்கை எடு,ஈழத்தமிழர்களை விடுதலை செய், தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களை குடியமர்த்தாதே! என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத…
-
- 1 reply
- 547 views
-
-
ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!! வஞ்சகத்தின் வாள்வீச்சால் காயம்பட்ட இதயத்துடன் வாழ்ந்துகொண்டிடுக்கும் ஈழத்தமிழனாகிய நான் அடிமனதில் ஆத்திரத்துடனும் சில ஆதங்கத்துடனும் காலத்தின் கட்டாயத்தில் புலத்தில் இருந்து உங்கள் மீது ஏவுகின்ற ஒரு ஏவுகணை என்றே கருதி இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன். எனது அன்றாட வேலைகளை விடுத்து இந்த கடிதத்தை எழுதுவதற்காக ஒரு சில நிமிடங்களை செலவிடுவதை நினைத்து மிகவும் வருத்தமும் வேதனையும் கொள்கின்றேன். எனது மனதிலே மரணித்துப்போன உங்களுக்கு நான் எழுதும் இந்த கடிதம் வெறும் கடதாசியில் எழுதுகோல் கொண்டு எழுதி அனுப்பவில்லை. ஆத்திரத்தில் கொதிக்கும் உதிரத்தால்…
-
- 0 replies
- 1k views
-
-
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ். முஸ்லிம் மக்களினால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. இன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர். இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பின ரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின்னாக முரணான கருத்துக்…
-
- 1 reply
- 742 views
-
-
அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயார் என்று தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். ‘மக்கள் தயார் என்றால், அரச தலைவர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அரச தலைவர் பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்’ என்று சமல் ராஜ…
-
- 0 replies
- 475 views
-
-
அரசமைப்பு இடைக்கால அறிக்கை தமிழர்களை திருப்திப்படுத்துமா? கடந்த பல தசாப்த காலமாக தமிழ்மக்கள் சிங்கள இனத்திடம் இழந்த தமது தன்னாட்சி உரிமை, அரசியல் உரிமை, ஏனைய மொழி, நில, சமய உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடி னர். கடந்த முப்பது வருட காலமாக, ஆயுத ரீதியான போராட்டத்திலும் ஈடுபட்ட தமிழினம், பன்னாட்டுச் சூழ்ச்சிகள், துரோகங்களால் பல வழிகளில் ஏமாற்றப்பட்டு தமது போராட்டங்களில் தோல்வி யடைந்து, சிங்கள இனவெறி அரசுகளின் பாரபட்சமான திட்டமிட்ட செயற்பாடுகளால் திக்குமுக்காடி, தடுமாறி விரக்தியுடன் வாழ நேர்ந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும், நிம்மதியாக, கூடியபட…
-
- 0 replies
- 166 views
-
-
அரசமைப்பு உருவாக்கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்குகிறது விமலின் கட்சி Share புதிய அரசமைப்பால் நாட்டுக்கு ஆபத்து என்றும், அது நாட்டைக் கூறுபோடும் என்றும் சுட்டிக்காட்டி அரசமைப்பு தயாரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரையை முன்னெடுப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் துண்டறிக்கைகள் விநியோகிக்கும் பரப்புரையை அந்தக் கட்சி உறுப்பினர்கள் முன்னெடுக்கவுள்ளனர். “நாட்டைக் கூறுபோடும் புதிய அரசமைப்பை நிறைவேற்…
-
- 0 replies
- 236 views
-
-
அரசமைப்பு உருவாக்கம், கூட்டு அரசு ஆயுள் நீடிப்பு சு.க. மாநாட்டில் மைத்திரி நிசப்தம் புதிய அரசமைப்பு உருவாக்கம், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கை நீடிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது நேற்றைய பேச்சில் மூச்சுக் காட்டவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டுவிழா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மகிந்த அன் கோ பங்கேற்கவில்லை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கட்சி ஆதரவாளர்கள் வருகைதந்து இதில் பங்கேற்றனர். ஐக்கிய மக்க…
-
- 0 replies
- 296 views
-
-
தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நாம் எடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிங்களப் புத்திஜீவிகள் ஆகியோரின் எதிர்ப்பையடுத்து புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்று இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 250 views
-
-
அரசமைப்பை தோற்கடிக்க இராணுவத்தை நாடும் மகிந்த அணி Share புதிய அரசமைப்புக்கான முயற்சியை அடியோடு தோற்கடிக்க இராணுவத்திடம் உதவிகோர மகிந்த அணி தயாராகி வருகின்றது. இராணுவத்தினருடன் பேச்சுகளை நடத்த சிறப்புக் குழுவை அமைக்கவும் முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது குறித்து மகிந்த அணியின் பிரதான அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் மகிந்த அணியின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர். புதிய அரசமைப்புத் தொடர்பில் பொ…
-
- 3 replies
- 384 views
-