ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:14.02 AM GMT +05:30 ] தமிழ் தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கான திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30க்கு இடம்பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பாக தாம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்த…
-
- 7 replies
- 1.5k views
-
-
சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் மீண்டும் இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 5/20/2009 12:28:07 PM - இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.நாராயணன்." நான் நாளை இலங்கை செல்கின்றேன். அங்கு சென்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது திகதி: 16.02.2010 // தமிழீழம் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தற்காலிகமானது என்றும் மனித உரிமை குறித்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் திருப்திகரமான விதத்தில் செயற்படும் பட்சத்தில் தமது நிலை மீளாய்வு செய்யப்ப…
-
- 7 replies
- 1.1k views
-
-
லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கும் தமிழ் கட்சிகளிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் இந்த பேச்சுவார்த்தைகள் சூழல் சார்ந்த விடயங்கள் பற்றியே அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் மத்தியஸ்தராக செயற்படவேண்டும் அரசியல் தீர்வை காண்பதற்கு உதவவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களிற்…
-
- 7 replies
- 785 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 42 பேரிடம் விசாரணை [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 11:59.09 AM GMT ] தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள 42 அகதிகள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பியுள்ள அகதிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வழிக்காட்டலுடனும், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடனும் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் இவர்கள் நாடு திரும்புவதற்கான இலவச விமான பயணச்சீட்டை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டிருந்தது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
கெப்பத்திகொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட 40 ஏக்கர் நெற்பயிர் செய்கையின் அறுடை நிகழ்வில், கெபத்திகொல்லாவ, துதுவௌவையைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படையினர் அறுவடையில் ஈடுபட்டனர். (படங்கள்:- பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/58828-2013-02-13-07-20-21.html
-
- 7 replies
- 514 views
-
-
ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.! ஜெனிவா விவகாரத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ம.ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் கொழும்பில் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் கூட…
-
- 7 replies
- 1.8k views
-
-
புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில் அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுப்போம் என வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார். நோர்வேயில் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்பென் போஸ்ரன் (Aften Posten) பத்திரிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியானதாகும் என்று வெளிவிவகாரச் செயலாளர் பா…
-
- 7 replies
- 1.9k views
-
-
கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள் * இவ் விடயம் 05. 09. 2009, (சனி), தமிழீழ நேரம் 6:31க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி kpவிடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்ற…
-
- 7 replies
- 2.4k views
-
-
'நீங்கள் ஒரேயடியாகமரணிக்கப் போகிறீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக எனது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு இரையாகப் போகிறீர்களா?' என்று அந்த வனராஜாவான சிங்கம் அங்கு வாழ்ந்த விலங்குகளைப் பார்த்து கர்ச்சித்தது. நடுங்கிப்போன வன விலங்குகள் வனராஜாவுக்கு உணவாக, தினமும் சிலவாக மரணிக்கச் சம்மதித்தன. இந்த நிலையில்தான் சிங்கள கொலைக் கரங்களின் பிடியிலிருந்து தப்பி வவுனியா முள்வேலி முகாம்களில் வதைபடும் வன்னித் தமிழர்களும், வாயடைக்க வைக்கப்பட்டு வெளியே வாழ மட்டும் அனுமதிக்கப்பட்ட தமிழர்களும் உள்ளார்கள். இலங்கைத் தீவில் தொடர்ந்தும் வாழ வேண்டுமானால் அவர்கள் சிங்கள தேசத்துடன் இதுபோன்றதொரு உடன்படிக்கைக்கு வந்தேயாகவேண்டும் என்பதே விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக எ…
-
- 7 replies
- 1k views
-
-
இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ அதிகாரியுடைய சமாதிக் கல்லறையொன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில்இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியப்பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் இன்று பிற்பகல் விடுத்துள்ள…
-
- 7 replies
- 688 views
-
-
http://eelamsoon.com/upload/nisha.mp3 source:www.eelamsoon.com
-
- 7 replies
- 1.4k views
-
-
நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் February 23, 2022 நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2022/173332
-
- 7 replies
- 821 views
-
-
தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது. [Monday 2014-08-25 12:00] தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டாஸ் கௌஷல். இந்தின் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்தியா இலங்கையுடன் பேச்சு நடத்தலாம்; ஆலோசனை வழங்கலாம்; ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா உத்தரவிட முடியாது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையவர்களின் இறைமையை மதித்து…
-
- 7 replies
- 1.2k views
-
-
தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சம்பந்தனுடன் பேசுவதற்கு மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய 4…
-
- 7 replies
- 1.4k views
- 2 followers
-
-
“என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்” கௌரவ இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு 22.08.2018 என் அன்புள்ள சாம் அவர்களுக்கு! ஜனாதிபதி செயலணி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஜனாதிபதி செயலணியில் பங்குபற்ற வடமாகாணத்தில் இருந்து கௌரவ ஆளுநரைத் தவிர நானும் எமது பிரதம செயலாளருமே அழைக்கப்பட்டமை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இது சம்பந்தமாக நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். க…
-
- 7 replies
- 949 views
-
-
தென்னிந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளியும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி. வாசுதேவன் நாயரை எனக்குப் பிடிக்கும் கேரளத்தின் எர்ணாகுளத்திற்குச் சென்றால் அவரை சந்திக்காமல் வருவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தவரை பார்க்கச் சென்றிருந்தேன். உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பின்னர் அவரிடம் இலங்கை யுத்தம், போர் என்று பொதுவாகத் துவங்கினேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த நாயர். //இலங்கை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது // என்றார். இன்னொரு கேள்வி என்னிடம் இருந்து வந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை என் நேசத்திற்குரிய அந்த எழுத்தாளனிடம் இருந்தது. மிகவும் அயர்ச்சியான நிலையில் நான் எடுத்த அந்த நேர்காணலுக்கு இப்படித் தலைப்பிட்டேன் - //இலங்கை குறித்து எனக்கு எ…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 19:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் ஒன்றை நேற்று தினம் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருக்கின்றது. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ஜேர்மனி அதிகம் தலையிடுவதாகவும் இதனை தம்மால் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் ஜேர்மனிய தூதரகத்துக்கு அரசாங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இத்தகவல் கொழும்பு ஊடகங்களுக்கு இன்று கிடைத்ததையடுத்து கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சிறிலங்கா விவகாரத்தில் அதிகம் தலையிடுவதால் இராஜதந்திரி ஒருவர் நாட…
-
- 7 replies
- 1.2k views
-
-
மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான கண்ணீர்ப் புகை - துப்பாக்கித் தாக்குதல்களினால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க கூட்டமைப்பினர் முயற்சி செய்கின்றனர் - துணைபோகின்றனர் எனவும் தாம் மக்களை பாதுகாக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளார்ர். தற்போதைய அரசாங்கம் மக்களை காவு கொடுப்பதனை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 7 replies
- 952 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் மும்பைக்குமிடையில் தினசரி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக 'விஸ்டாரா' என்ற இந்திய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 25 முதல், இந்த விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து தினமும் காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மும்பையை சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67585
-
- 7 replies
- 1.1k views
-
-
[08 - June - 2008] [Font Size - A - A - A] * அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையும் வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான நிர்வாகமும் கிடைத்திருப்பது தமிழ் மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழியெனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப…
-
- 7 replies
- 1.6k views
-
-
புற்றுநோய் காரணிகள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் மெனிங் சந்தையில் கண்டுபிடிப்பு By General 2013-02-02 14:15:46 கொழும்பு மெனிங் சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவற்றை விற்பனைசெய்து வந்த சுமார் 8 கடைகள் மீது வழக்குத் தொடர கொழும்பு மாநகரசபை முடிவு செய்துள்ளது. மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கையொன்றை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் முன்னெடுத்த போதே இவை இணங்காணப்பட்டுள்ளன. மஞ்சள் தூளில் 'மெடனில்' எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் நிறப்பொடி கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிளகாய்த்…
-
- 7 replies
- 925 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர். முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்த…
-
- 7 replies
- 1.5k views
-
-
பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டும் இவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதை வழங்க தற்போதைய அரசும் முன்வரவில்லை. மறுபுறத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டு வரும் முஸ்…
-
- 7 replies
- 594 views
-
-
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார். அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.…
-
- 7 replies
- 645 views
- 1 follower
-