Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா, மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவத் தீர்வுக்கு மறுப்பு சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் விடுதலைப் புலிகளை இராணுவ வழிமுறை மூலமே கையாளப்படும் எனத்தெரிவித்து சில நாட்களின் பின் அமெரிக்காவின் தூதுவர் றொபேட் பிளேக் அமெரிக்கா மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவ வழிமூலமான தீர்வுக்கு ஆதரவு வழங்கமாட்டாது எனத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அனைத்து சமூகத்தினதும் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் என உறுகொடவத்தையில் உணவுபொருட்களை கையளிக்கும் வைபவத்தில் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.5k views
  2. சனி 14-01-2006 14:41 மணி தமிழீழம் [நிருபர் மகான்] மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்: பொங்கி எழும் மக்கள் படை அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்தாவிடின் சிறிலங்காப் படையினர் காவலரண் மற்றும் சிறிய முகாம்களை தாக்கப் போவதாக பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொங்கிஎழும் மக்கள் படை சிறிலங்கா இராணுவத்திற்கு பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்கள் எமது போராட்ட வரலாற்றில் எமக்கெதிராக சூளுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீறாப்புப் பேசி போர் முரசு கொட்டிய இராணுவத்தளபதிகளையும் கண்டவர்கள் ஜே.ஆர்…

  3. 'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.' ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா.. மேலும் : தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறை…

    • 9 replies
    • 1.5k views
  4. நெருக்கடி மிகுந்த காலமொன்றில், எதிரியின் தலைமை 'நிர்வாக மையம்' நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம். முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற இந்தப் பயண அனுபவம், அவளுக்கு கைகொடுக்கக்கூடும். எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும். சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும் சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம். ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்க…

  5. வெளிநாட்டில் இருந்து சென்ற நவராஜா உருதரன் விமான நிலையத்தில் கைது – கோத்தாபய கொலையில் சம்பந்தமாம்? 10 மார்ச் 2011 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கில், கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் சம்பவம் இடம்பெற்று 4 வருடங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். நவராஜா உருதரன் என்ற இந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கடந்த 7 ஆம் திகதி, புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை…

  6. மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை: 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்களிலுள்ள 656 பேர் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். வாகரை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி ஆகிய 3 செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பாடசாலையில் தஞ்சமடைந்தவர்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேசத்திலுள்ள மக்களை மீட்க மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்ப…

  7. (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படு…

    • 21 replies
    • 1.5k views
  8. வெள்ளி 23-11-2007 17:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதுக்குடியிருப்பில் அகோர வான்வழித் தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வன்னியில் இன்று அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் பறப்பினை மேற்கொண்ட இரு மிக் மிகையொலி வானூர்த்திகள் 14 குண்டுகளை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீசியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. pathivu.com

  9. புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு [14 - May - 2008] *இரு நாட்டு உறவுகளும் பிரமாதம்; நியூயோர்க்கில் போகொல்லாகம நியூயோர்க்: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பலமானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடையதாகவு

  10. Posted on : 2007-12-07 குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம் உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை. அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா …

  11. இலங்கையில் இரண்டு செஞ்சிலுவை ஊழியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Sky News தொலைக்காட்சியில் இன்ரு மதியம் தெரிவிக்கப்பட்டது...... http://news.sky.com/skynews/article/0,,302...3,00.html?f=rss

  12. EPDPயின் முக்கியஸ்த்தரும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்;சாட்டின் அடிப்படையில் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்த்தரும், மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிய வருகின்றது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அத்துடன் குறித்த கொலையு…

    • 11 replies
    • 1.5k views
  13. வவுனியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பொதுமக்கள் பலி! 3 பேர் படுகாயம்: 5 பேர் கைது வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததோடு, மூன்று பேர் படுகாமடைந்துள்ளனர். அத்துடன் 5 பேரை சிறீலங்காப் படையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்காப் படையினர் தெரிவிக்கும் போது, இவர்கள் அனைவரும் நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களவர்கள். கொல்லப்பட்ட இருவர் சிங்களவர், மற்றவர் தமிழர், கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் வன்னி முரசுமோட்டைப் பகுதியில் இருந்ததாகவும் இவர்கள் அங்கிருந்து வவுனியாவுக்கு திரும்பும்போது மோதல்கள் நடைபெறு…

    • 1 reply
    • 1.5k views
  14. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய முடியாது – ஜனாதிபதி: தமிழகத்தின் கோரிக்கை ஏற்க முடியாதது – அரசாங்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸீற்கு உத்தரவ…

  15. எதிர்வரும் வாரத்தில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொப்பினூர் ஒமர்சன் தெரியவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பிலும் உயர் மட்டத்தினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இரண்டு கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும், மேலும் இரண்டு கண்காணிப்பாளர்கள் திங்கட் கிழமை அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அதேவேளை வாகரை பிரதேசத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பாதுகா…

    • 4 replies
    • 1.5k views
  16. ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா [ புதன்கிழமை, 12 சனவரி 2011, 09:52.29 AM GMT +05:30 ] ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ …

    • 4 replies
    • 1.5k views
  17. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த வருடம் தாக்குதல் நடைபெற்ற பின்னரான பதிவுகள்

  18. குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வ…

  19. புதிய சபாநாயகராக சமல் றாஜபக்ச புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் றாஜபக்ச நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு போட்டியின்றி சமல் றாஜபக்ச தெரிவு செய்யப்பட வேண்டும் என மகிந்த றாஜபக்ச விரும்பியதாகவும் இதற்காகவே இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதி சபாநாயகர் பதவி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவிற்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com/

  20. ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர் டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் "Abu Dhabi Big Ticket" சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார். அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த …

    • 4 replies
    • 1.5k views
  21. Sri Lanka rebels claim advances Saturday, August 12, 2006 Posted: 0623 GMT (1423 HKT) A Sri Lankan military helicopter fires flares Saturday as it flies over Trincomalee Sri Lanka Civil Unrest or Create Your Own Manage Alerts | What Is This? COLOMBO, Sri Lanka (Reuters) -- Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had destroyed army checkpoints and were advancing along the main A9 arterial road that connects Jaffna to their stronghold. Ai…

  22. இலங்கையில் பார்த்தெழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள் 43 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMRPLISKIN / GETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் பரீட்சையின்போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீ…

  23. சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது -செல்வநாயகம் கபிலன் தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதா…

  24. செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124

    • 19 replies
    • 1.5k views
  25. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர் பிள்ளையானைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தனைத் தொடர்ந்து அவர்களின் கிழக்கு மாகாணத்திற்கான பயணத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.