Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு அவசரப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற சரத்பொன்சேகா அங்கு இராணுவ உயர் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் சரத் பொன்சேகா ஆலோசனைகளை வழங்கியதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

  2. இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம், சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார். இலங்கையின் தென் கடலோரப் பகுதியில், உலகின் மிகவும் சுறு சுறுப்பான கடற்பாதையிலிருந்து பத்து மைல்கள் மட்டுமே தொலைவிலுள்ள உறக்கமடைந்து கிடந்த மீன்பிடி நகரான அம்பாந்தோட்டை பாரிய கட்டட வேலைகளில் அமிழ்ந்து போயுள்ளது. இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வட கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் போரில் ஈடுபாடுள்ள ஒருவரின் மன நிலையிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் 21 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது இக்கிராமம். எது எவ்வாறோ, சிறீலங்கா இராணுவம் துணிவுற்று எழுந்தமைக்கும், மேற்குலக அரசுகள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட அதிகாரமற்று…

  3. பொதுநலவாய அமைப்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவி: சிறிலங்காவுடன் இணைந்து இந்தியாவும் எதிர்ப்பு! பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது குறித்த ஆலோசனைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக The Times of India எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந…

  4. மேற்குலகுக்குப் புதிய பாடம் புகட்ட எத்தனிக்கும் கொழும்பு.. இலங்கை விவகாரத்தில் மேற்குலகுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த" கதைக்கு ஒப்பானதுதான். "படகு ஏறும்போது அண்ணன், தம்பி. ஆற்றைக் கடந் ததும் நீ யாரோ நான் யாரோ" என்பது போல மேற்குலகத்தை இப்போது தூக்கி எறிந்து நடக்கின்றது கொழும்பு.இலங்கையில் 2002 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகு நடந்து கொண்டது. அச்சமயம் அம்முயற்சியில் ஈடுபட்ட இரு பக்கத்தினருமே அதில் "சமதரப்பு" என்ற அந்தஸ்துடனேயே பங்குபற்றினர். அதில் ஒரு தரப்பை "பயங்கரவாதிகள்" …

    • 0 replies
    • 1.5k views
  5. பலவந்தமாக வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இங்கு பாருங்கள் http://defence.lk/videos/20060904.wmv :shock: :shock:

  6. ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில்;, காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமாத்தியமாக நிiவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒருதடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி. இம் முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம். ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே. எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் 'வெட்கக் கேடான' முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்ப…

  7. நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாங்கள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை. கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கு…

  8. Saying he is “increasingly saddened” by continued violence in Sri Lanka, President Barack Obama said “urgent action” is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe. In brief remarks before boarding Marine One for a trip to Arizona, Obama called for the Tamil Tigers to lay down their arms and release civilians, and for the Sri Lankan government to take a number of steps to address the strife. He said the government should stop indiscriminate shelling that has hit several hospitals and live up to its commitment not to use heavy weapons. He also said the government should give the United Nations access to civilians in harms way, and give …

    • 6 replies
    • 1.5k views
  9. இராணுவத்துக்கு ஆயுத தளபாடங்கள் ஏற்றிச்சென்ற "கொன்ரெயினர்' விபத்து! கொழும்பிலிருந்து அதன் புறநகர்ப் பகுதி யான பனாகொட இராணுவத்தளம் நோக்கி ஆயுதத் தளபாடங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த படையினரின் கொன்ரெயி னர் வாகனமொன்று பத்தரமுல்ல கொஸ் வத்த சந்தியில் விபத்துக்குள்ளானது. நேற்று விடிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்துச் சம்பவத்தால் எந் தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இரா ணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கொட்டாவ வீதியில் பயணித்துக் கொண் டிருந்த குறித்த "கொன்ரெயினர்' கொஸ்வத்த சந்தியால் திரும்பிய தருணத்தில் நிலைதடு மாறியது என்றும், ஆயுதங்கள் ஏற்றப்பட்ட "கொன்ரெயினர்' அசையாமல் அப்படியே நிற்க, வாகனத்தின் இயந்திரம் மாத்திரம் விலகி உருண்டு புரண்டது என்றும் சம்பவ இடத்தி…

    • 1 reply
    • 1.5k views
  10. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்ற…

  11. திருகோணமலையில் தாம் இருந்தபோது தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாகவும் நிக் பட்டன் தெரிவித்துள்ளார். எனது நாட்டு இராணுவத்தினர் தமிழ் பெண்களை கற்பழித்தனர் என்று நீர் செய்திகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறீர், உமது விசாவை இந்தக்கணம் முதல் ரத்துச்செய்கிறேன் உம்மை நாடு கடத்த உத்தரவு இட்டுள்ளேன் போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய. அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில் தாங்கள் சென்ற வாகனத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தம்மை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றதாக நிக் பட்டன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றுத் தாளில் தம்மை கையொப்பம் இடுமாறு பொலீசார் தம்மை மிரட்டியதா…

  12. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறி சற்குணராஜா,…

  13. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக…

  14. ஒரு வீதி விபத்து சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜர் ஆகாத அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை கொடுத்துள்ளதாம். நீயுஸ் ஃபர்ஸ்டை மேற்கோள் காட்டி ஶ்ரீலங்கா டிவீட் செய்தி.

  15. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருடன் நெதர்லாந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு. நெதர்லாந்தில் உத்ரெக் மாநிலத்தில் 14.06.2007 அன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நெதர்லாந்து தொழிற்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தொடரில் பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தொடரின்போது சிறீலங்கா அரசின் மனிதஉரிமைமீறல்களை கண்டித்து அங்கு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெதர்லாந்தின் தொழிற்கட்சி, சோசலிசக்கட்சித் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை அமைப்பு அங்கத்தவருமான திரு. மாக்ஸ் வன் டென் பேர்க் அவர்களும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட நெதர்லாந்து தமிழர் ம…

    • 2 replies
    • 1.5k views
  16. த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒ…

  17. சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, கொட்டகலை நகரில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கோஷம் எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். பத்தனை …

    • 2 replies
    • 1.5k views
  18. இலங்கையில் இடம்பெறும் ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய வெள்ளை வான் சாரதி ஒருவர் குறித்த விபரங்களை லங்கா ஈ நியூஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த கோப்ரலான சமரஜீவ கருணாரட்ன என்பவரே இக்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய வெள்ளைவானின் சாரதியாக செயற்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்ததாவது:- 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்த இவரின் அடையாள அட்டையில் 690454793 V என தெரிவிக்கப்பட்டுள்ளது. 545, ஹிறு லுனிக்கவெவ, கலன் பிந்துனு வென எனும் முகவரியை கெண்ட இவரின் படைத்துறைச் வேவைக்கான பதிவு இலக்கம் 2 K 01454 என்பதாகும். இலங்கையில் இடம்பெறும் ஆள் கடத்தல் சம்பவங்களுக்காக டபிள…

    • 1 reply
    • 1.5k views
  19. யாழ்ப்பாணத்தில் இப்போ என்ன நல்ல விடயங்கள் நடக்கின்றது? 2 எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றார்களா? 3 இயல்பு நிலை திரும்பி விட்டதா? 4 எல்லாப் பெண்களும் சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கின்றார்களா? 5 மாணவர்கள் படித்து கல்வியில் தற்போது முதலிடம் பெற்றுள்ளார்களா? 6 தமிழர் கலாச்சாரம் தளைத்தோங்குகின்றதா? file vidio கஞ்சாவை தந்து சந்தோசமாக அனுபவி என்றது போல் எமக்கு இந்த சந்தோச சுதந்திரம் தந்திருக்கிறார்கள். கஞ்சா முடிந்த பின் அதனை மீளவும் பெறுவதற்கு அந்த போதைப் பொருளைப் பாவிப்பவர்கள் எவ்வளவிற்கு அதை விற்பவனிடத்தில் கெஞ்சி தன்மானம் இழந்து சொத்து இழந்து மானம் கெடுவார்களோ அதே நிலையைத் தான் இனி வரும் காலம் உணர்த்தும் …

  20. 2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும் 2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர். பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர். …

  21. குண்டுப் புரளி: கொழும்பில் அவசரமாக வானூர்தி தரை இறங்கியது. இந்தோனேசியாவின் ஐகார்த்தா நகரில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் வானூர்தி குண்டுப்புரளியால் அவசர, அவசரமாக சிறிலங்காவின் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகள் வெளியேறிய பின்னர் வானூர்தியை பிரத்தியேக இடத்துக்கு நகர்த்தினர். அதன் பின்னர் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வானூர்திக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் வானூர்தியில் சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருளும் இல்லை என்று குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அறிவித்த…

  22. பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com

  23. ''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???'' மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள் அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ நிலைகளை தகர்த்தெறிந்து அழித்தொழித்து சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் . அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும் அவர்கள் மீள் களம் திரும்பினர் . அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில் இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள் அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் . ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர் அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து தமது வெறியாட்டத்தை…

  24. https://rcpt.yousendit.com/898647581/2e2eb49f33f1fff2e437cd988d92ae99 அன்பிற்கினிய தமிழ் மக்களே ... என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலை 2010 யில் வெளியிடப்பட உள்ளது. - மனதை உலுக்கும் 500 க்கும் மேற்பட்ட இனப்படுகொலை படங்கள், 40 க்கும் மேற்பட்ட வகைப்பாடுகள்..200 க்கும் மேற்பட்ட பக்கங்கள்.. - மனசாட்சியை உறுத்தும் 100 க்கும் மேற்பட்ட மனிதநேயவரிகள். - மண் வரலாறு,அடக்குமுறை வரலாறு,துயர வரலாறு- - 1956 -2010 படுகொலை அட்டவணை. - மொத்தத்தில் 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகவல்கள் இப் புத்தகம் இனப்படுகொலையின் பட்டியலாக, உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை, தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு மொ…

    • 0 replies
    • 1.5k views
  25. தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.