Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந…

  2. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை ஆகிறார்கள். இதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், ‘’பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்? ராஜீவ்காந்தி என் தந்தை என்பதற்காக கூறவில்லை. நாட்டிற்காக சொல்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116763 ====================================== ஈழத்தில் ராஜீவின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள்.. தொடர்பில் ராகுல் காந்தியை விசாரிக்க.. சர்வதேச நீதிமன்றத்தில் அவரை சரணடைய சர்வதேச பொலிஸுக்…

  3. மனித உரிமை தொடர்பில் தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களுக்குப் பதில் கொடுக்கவும், மனித உரிமை விவகாரங்களில் காத்திரமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவுமென மனித உரிமைக்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாகச் செயற்படும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்படி உபகுழுவின் தலைவராகச் செயற்படுவார். அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பஷில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா ஆகியோர் இந்த உபகுழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் மேற்படி அமைச்சரவை உப குழுவின் உதவியாளராகச் செயற்பட வுள்ளதுடன்,…

  4. விடுதலைப் புலிகளை தி.மு.க ஆதரிக்கவில்லை சோனியாவுடனான சந்திப்பில் கனிமொழி தெரிவிப்பு 2/7/2008 7:03:42 PM வீரகேசரி இணையம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. முன்தினம் டில்லியில் சந்தித்துப் பேசிய போது விடுதலைப் புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்வில்லை எனத் தெரிவிததுளாளர். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் அப்பாவி தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசும் தி.மு.க.வும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் எந்த சூழ்நிலையிலும விடுதலைப்புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்கவிலலை என்றும் கனிமொழி தெளிவுபடுத்தினார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க.வுக்கு உள்ள உறவு உறுதியாக உள்ளது என்றும் அவர்கள் அனைவரம் ஒற்று…

  5. சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.2k views
  6. சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் வெறும் நாடகமே! திருமாவளவன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 22:38 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் ஒரு நாடாகமே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்யை தினம் ஆரம்பித்த திருமாவளவன் இரண்டாம் நாளாகத் தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செய்தியாளரிடம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். என்னைக் கைது செய்தாலும் எனது போராட்டத்தைக் கைவிடமாட்டேன். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் ம…

  7. நன்றி பதிவு.. இலங்கையின் திமிர் பேச்சுக்களை பாருங்கள் முழுதமிழர்படுகொலைகளை செய்து கொண்டு.. இப்பேச்சுக்களை உரிய முறையில் உலகிற்கு போகவேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்.. இதன் மூலம் இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளுக்கு உலகின் மூலம் நெருக்கடி கொடுத்து அடக்கலாம்.. சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை - சம்பிக்க இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு எமது பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை எனசுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ம…

    • 6 replies
    • 1.1k views
  8. பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்! நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த செயற்பாடுகள் மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றபோதே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்த…

    • 6 replies
    • 784 views
  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு! [திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்ற…

    • 6 replies
    • 1.5k views
  10. திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்நெற்

    • 6 replies
    • 1.7k views
  11. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார். பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது …

  12. இறுதிப் போரில் பொது மக்களை புலிகள் சுட்டனர் - எனக்கு கவலையே இல்லை - மஹிந்தவின் பிரத்தியேக பேட்டி அண்மையில் இந்தியாவிற்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ. தனது நெருங்கிய இந்திய நண்பனான சுப்ரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று இலங்கை - இந்தியா என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அத்துடன் ராகுல்காந்தி, நரேந்திர மோடி உட்பட இன்னும் சிலரைச் சந்தித்தது மட்டுமன்றி பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், இந்திய ஊடகமான தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில், இறுதி யுத்தம் தொடர்பிலும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பிலும் , தமிழர்கள…

  13. மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது ஏன் என்பது வங்கித் தலைவர்களுக்குக் கூட தெரியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை வ…

  14. புதன் 25-07-2007 14:38 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் க…

  15. பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மா…

  16. ஒபாமாவுக்கும் சோனியாவுக்கும் சொந்தமானதல்ல வடக்கு - கிழக்கு தேசப்பற்று இயக்கம் சீற்றம் வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டுமொரு தடவை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், நாட்டின் இறையாண்மையைக் கூறுபோடுவதற்கு இடமளியோம் என்றும் சூளுரைத்துள்ளது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அரசு, நாட்டுக்குப் பொருந்தாததை ஒருபோதும் செய்யக்கூடாது என்று தேசிய அமைப் புகளின் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: "டெசோ' என்ற பிரிவினைவாத அமைப்பால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை…

  17. இன்றைய வேலைநிறுத்தப் போராட் டத்தைத் தடுத்து நிறுத்தவோ இடையூறு செய்யவோ அரசும், படைகளும் முயன் றால் இந்த அரசுக்கு இன்றைய நாள்தான் கடைசி நாள். இன்றோடு அரசைக் காலி செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம்'' இப்படி நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தது ஜே.வி. பி. தமது தொழிற்சங்கங்களின் பிரதான பங்களிப்புடன் இன்று நடக்கும் நாடுதழு விய பணிப் புறக்கணிப்புப் போராட்டத் தில் சகலரும் ஒன்று திரண்டு பங்கேற்கவேண் டும் என்றும் அந்தக் கட்சி அழைப்பு விடுத் திருக்கின்றது. ஜே.வி.பியின் எம்பியும் இன்றைய வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்திருக்கும் ஜே.வி.பி. தொழில் சங்கத்தின் தலைவருமான லால்காந்தவே நேற்று நாடாளுமன்றத்தில் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாம் ஏற்பாடு செய்திருக்கும்…

    • 6 replies
    • 1.5k views
  18. சிறிலங்காவில் கறுப்பு மழை பெய்துள்ளது. முன்னர் சிகப்பு, மஞ்சள், நீல நிற மழகள் பெய்துள்ளன.உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். . இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கரை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். . குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர். அந்த மழைகளில் அல்கா வகை உயிரினம் இருந்தமை கண்டு பிடிக்கபட்டது. நேற்று ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (11) கருப்பு மழை பெய்துள்ளது. இந்த சூழலில் இந்த வர்ண மழையினை ஆராய நாசாவில் இருந்து சுயாதீனமாக விஞ்ஞானி ஒருவர் வருகின்றார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%…

  19. * இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது. * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும். * பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும். * ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். - இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ர…

    • 6 replies
    • 1.2k views
  20. இலங்கையில் 4 பேர் கொண்ட குடும்பத்தின் நாளொன்றுக்கு உணவு தேவைக்கு 2,500 ரூபா ! நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, குறைந்து 2,500 ரூபா செலவாவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, உணவு தேவைக்காக நாளாந்தம் 4,000 ரூபா செலவாவதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 27,000 பேர் கடும் போசாக்கு குறைப்பாட்டுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 27,000 சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

  21. இரு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 08:31.46 AM GMT ] கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர்கள் இருவர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற போதே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போதே இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையு…

    • 6 replies
    • 924 views
  22. தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி கேள்வி சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. அவ்வாறெனில் என்னுடன்…

    • 6 replies
    • 424 views
  23. KPயை இலங்கை விடுதலை செய்தாலும் தொடர்ந்தும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது 19 அக்டோபர் 2012 விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்திருந்தாலும், இந்தியா அவரை தொடர்ந்தும் சர்வதேச காவற்துறையினரால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில், கே.பி தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என இந்திய காவற்துறை, சர்வதேச காவற்துறையினருக்கு அறிவித்துள்ளது. பிரபாகரனின் நெருங்கிய சகாவான கே.பி தற்போது வன்னியில் இருந்தவாறு நேர்டோ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நட…

  24. லிந்துலையில் கண்ணீர் வடிக்கும் கடவுள் சிலை! [Wednesday, 2012-12-05 18:58:32] லிந்துலை மட்டுகெல தோட்டத்திலுள்ள கடவுள் சிலை ஒன்றிலிருந்து திடீரென கண்ணீர் வடிந்த அதிசய சம்பவமொன்று நேற்று 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7 ஆம் இலக்க கொலனியிலுள்ள கடவுள் சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டுகெல தோட்ட மக்கள் கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்காலங்களில் கரகம் பாலித்தலுக்காகப் பயன்படுத்துகின்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு நேற்று நண்பகல் வேளையில் ஒருவர் விளக்கேற்றுவதற்கு சென்றபோது சிலையிலிருந்து நீர் வடிந்தோடுவதைக் அவதானித்துள்ளார். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக…

  25. -முறாசில் மூதூர் பீஸ் - ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ் - ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக்கோரி பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்காகவே பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் கையெழுத்திடும் முயற்சியில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக மஜ்லிஸ் அஸ்-ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்தார். http…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.