Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசைக் கண்டிப்பதில் மட்டும் அனைத்துலகம் பின்னடிப்பது ஏன்? இலங்கையில் செயல் இழந்துவரும் யுத்தநிறுத்த ஒப்பந்தம், முற்றாக முறிந்து பெரும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலைகள் தென்படுகின்றன. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இது குறித்து முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் இருதயம் போன்ற மணலாறு (வெலிஓயா) பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கு அரசுப் படைகள் பெரும் எடுப்பில் ஆயத்தமாகி வருகின்றன எனக் குற்றம் சுமத்தியிருக்கும் விடுதலைப் புலிகள், அதனை முறியடிக்கத் தங்களது படைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றனர். அரசுப்படைகள் மணலாறை ஆக்கிரமிக்க முயன் றால் பெரும் போர் மூளும் என எச்சரிக்கும் செய்தியை அன…

  2. அரசைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லை! - இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறுகிறது. [sunday 2014-07-27 09:00] ஊடகவியல் கல்வியை கற்பதற்கான உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 'ரைட்ஸ் நௌவ்' என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற ஊடக கற்கைநெறி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை அல்ல என்று ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் அ. நிக்ஸன் தெரிவித்தார்.கொழும்பு இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். 'டிஜிற்றல் ஜேர்னலிசம்' என்ற ஊடக பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொ…

    • 0 replies
    • 406 views
  3. அரசைக் கவிழ்ப்பது எப்படி என்று மெதமுலானைக்கு வந்தால் சொல்லித் தருவேன்! – ஜனாதிபதி மகிந்த கூறுகிறார். [Tuesday, 2014-04-08 20:16:30] அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஹாவர்ட் போன்ற இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை, மெதமுலானைக்கு வந்தால் அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை சொல்லித் தர முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மத்திய வங்கியின் 2013ம் வருட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். “மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலாத்காரமாக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நாட்டில் அரபு வசந்தம் வருவதாக கூறுகின்…

  4. சிறிலங்கா அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளியேறியதன் மூலம் அரசாங்கத்தை காப்பாற்றியதற்காக ஜே.வி.பி.க்கு அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடு த்து அரசாங்கத்தை காப்பாற்றுவ தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்;றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமத…

  6. அரசைப் பலவீனப்படுத்துவோருக்கு புலிகள் உதவுவதாகக் குற்றச்சாட்டு சுதந்திரக்கட்சிச் செயலாளர் தெரிவிப்பு. அரசைப் பலவீனப்படுத்துவோரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயக்குழுக் கூட்டத்தின் பின் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப் போரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர். பலவீனப்படுத்த முயற்சிப்போரின் நடவடிக்கைளின் பின்னணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று தெளிவாகத் தெரியவருகிறது. புலிகளின் தேவைகளை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். ஆகையால் மஹிந்த ர…

  7. இலங்கை அரசும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் சரி சர்வதேச சமூகத்தை மதித்து நடக்கவில்லை என்பது இந்திய இராஜதந்திரிகளின் அபிப்பிராயம் என விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி இவ்வாவணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய வெளியுறவு அமைச்சில் பங்காளதேஷ், மாலைதீவு, மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளுக்கான இணைப்புச் செயலாளராக இருந்த மோகன் குமார் என்கிற இராஜதந்திரியிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் இவ்வாவணத்தில் கூறப்பட்டு உள்ளன. " இலங்கை நிலைமை…

  8. http://www.yarl.com/files/100824_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  9. அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்வில் சகஜமாக ஜனாதிபதி கலந்துரையாடும்போதே இப்படி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. “நான் இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதி. என்னுடைய பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன். உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியே முன்னெடுக்கப்படும். ஆனால், அந்தந்த உதவிகள…

  10. அரநாயக்க பேரவலம்; பலி எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட தகவல்களால் குழப்பம் [ Saturday,21 May 2016, 03:20:43 ] கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருப்பதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அரநாயக்க மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரை 17 பேரது சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு, மேலும் 132 பேர் புதைந்திருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையை விடவும் அதிகளவில் அங்கு மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்ற தகவலை ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று …

  11. virakesari.lk அரநாயக்க சென்றார் ஜனாதிபதி அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். http://www.tamilmirror.lk/172539/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.6LAwm9Uy.dpuf

    • 1 reply
    • 366 views
  12. அரநாயக்க, புளத்கொஹுபிட்டியில் 28 பேரின் சடலங்கள் மீட்பு 150 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை - அனர்த்தங்களில் 4 இலட்சம் பேர் பாதிப்பு (ரொபட் அன்­டனி எம்.எம். மின்ஹாஜ்) கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க மற் றும் புளத்­கொ­ஹு­பிட்­டிய ஆகிய பிர­தே­சங்­க ளில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதை­யுண்­ட­வர்­களில் 28 பேரின் சட­லங்கள் இது­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன. மேலும் காணாமல் போன 150 க்கும் மேற்­பட்டோரை தேடும் பணிகள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. அர­நா­யக்க பகு­தியில் 17 பேரின் சட­லங்­களும் புளத்­கொ­ஹு­பிட்­டிய கிரா­மத்தில் 14 பேரின் சட­ …

  13. அரநாயக்கவில் அனர்த்தம்: 15 பேர் காயம் அரநாயக்கவில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க - மாவனெல்ல பிரதான வீதியில் பொல் அம்பேகொட பிரதேசத்தில், தனியார் பஸ்கள் இரண்டு, ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், இரண்டு பஸ்களின் சாரதிகள் உட்பட பயணிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திப்பிட்டிய அரநாயக்க மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாவனெல்ல ஆதர வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, எலஹபிடிய சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட…

  14.  அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அரநாயக்க, கபரகல கந்தையில், இன்று பிற்பகல், மீண்டுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் அந்நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172750/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5-#sthash.a92Y7ebo.dpuf

  15. அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ கேகாலை, அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ வகையைச் சார்ந்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியில் மற்றும் புவிச்சரிதவியல் பேராசிரியர் கபில தகநாயக்கா தெரிவித்தார். இதேவேளை, இது சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் தன்மை கொண்டது என்றும் இது பாறைகள் சிதைவடைந்து மண் உருவாகும் இயற்கை செயற்பாட்டின் ஒரு கட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பேராசிரியர் கபில தகநாயக்கா அவ்விடத்தை நேரடியாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரநாயக்கா வி…

  16. தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்தனர். இநத தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றுள்ளது. நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன். கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைக…

  17. அரந்தலாவவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூன் 27, 2007 - 03:33 AM - GMT ] வவுனியா அரந்தலாவ பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா படையினர் மூவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது இரு படையினரும், ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரு படையினரும், ஓர் ஊர்காவற் படையாள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட படையினரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி அங்கு உயிரிழந்தாக தெரியவருகி…

  18. அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை ! (எம்.எப்.எம்.பஸீர்) அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார். அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக …

    • 3 replies
    • 706 views
  19. இந்து சமுத்திரம் மற்றும் அரபிக்கடலில் பயணிக்கும் வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் சோமாலியக் கடற்கொள்ளையார்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் 200 ஆயுதம் தாங்கிய கடல் பாதுகாவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் கே.பி.எகோடவெல தெரிவித்துள்ளார். வர்த்தக கப்பல்களின் கோரிக்கைக்கு அமைய ஒரு கப்பலுக்கு இரண்டு பாதுகாவலர்கள் அல்லது மூன்று பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படடடுள்ளனர் இதற்கான கப்பல் நிறுவனங்கள் ஒரு பாதுகாவலருக்கு ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாக செலுத்துகின்றன. இது இலங்கை அந்நிய செலாவணியை ஈட்டும், வழியாகவும் மாறியுள்ளதாக எகோடவெல தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் 200 முன்னாள் இராணுவத்தினர…

  20. அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமை…

    • 6 replies
    • 1.3k views
  21. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு. . யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை. . மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினா…

    • 2 replies
    • 1.4k views
  22. அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! 20 Views புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளைத் திருப்திப்படுத்தவே, …

    • 1 reply
    • 298 views
  23. போருக்கு பிற்பட்ட காலப்பகுதியில் திட்டமிட்டமுறையில் மதமாற்றத்தினூடாக கிழக்கு மாகாணத்தில் இனமாற்றம் நடைபெறுவதாக முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். துளியம் இணையத்துக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயத்தை தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், காத்தான் குடியை மையமாக வைத்து நடைபெறும் இந்த திட்டமிட்ட இனமாற்ற நடவடிக்கைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மதப்போதகர்கள் அரபு நாடுகளிலிருந்து பெருந்தொகையான பணங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகளின் துணையுடன் கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு, முஸ்லிம் இனமாக்கப்படும் தமிழர்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிம…

  24. http://naathamnews.com/?p=4542 ஐ.நா மனித உரிமைச் சபையில் பல நாடுகளின் ஆதரவுத்தளம் கைநழுவிப் செல்லும் நிலையில், சிறிலங்கா-பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஊடாக, அரபு நாடுகளை வளைத்துப் போடும் இறுதி முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது. சவுதியைத் தளமாக கொண்டு இயங்கும் ArabNewsஊடகம், இந்தச் செய்தியை உறுதிப்படுதியுள்ளது. அரபு நாடுகளின் ஆதரிவினைத் திரட்டித் தருமாறு, சவுதி அரேபியாவிடம் பகிரங்கமாக சிறிலங்கா கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரம் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுளமை குறித்தும், தென்னிலங்கையெங்கும் முஸ்லிம் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டங்களையும் சுட்டிக்காட்டி…

    • 3 replies
    • 1.4k views
  25. அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல் (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.