Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தின் போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக மதிப்பீடு செய்து, அதை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாலயம் தவறிவிட்டது என அமைச்சர் விமல் வீரவன்ஸ குறை கூறியுள்ளார். ஜனாதிபதியை இலங்கை உயர் ஸ்தானகராலயம் எச்சரிக்கத் தவறிவிட்டதா எனக் கேட்டபோது அவர்கள் தமது கடமையை முறையாக செய்யத் தவறிவிட்டனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ பதிலளித்துள்ளர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12304-2010-12-02-14-27-02.html 'ஜனாதிபதியின் உரை இரத்தானதில் பிரித்தானிய அரசுக்கு தொடர்பில்லை' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதில் தனக்க…

  2. கிளியின் கழுத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது அகண்ட பாரதத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தெடுத்து அதனைத் தனிநாடாக்கிய பெருமை ஜின்னாவையே சாரும். மகாத்மாகாந்தியுடன் இணக்கப்பாட்டை செய்து கொண்டு பாகிஸ்தானைத் தனி நாடாக்கி தனது இலக்கை ஜின்னா அடைந்து கொண்டார். இத்தனைக்கும் ஜின்னா கடுமையான இருதய நோயாளியாக இருந்தார். எனினும் தனது கடுமையான இருதய நோய் பற்றி அவர் வெளியில் எதுவும் கூறவில்லை. இதற்குக் காரணம் தனக்கு இருதய வியாதி இருப்பதை அறிந்தால் பாகிஸ்தானைப் பிரிப் பதைக் காலம் கடத்துவார்கள். தன் மரணத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் என்ற தனிநாட்டுக்கு இடமில்லாமல் போகும். ஆகையால், தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஜின்னா காட்டிக் கொண்டார்…

    • 1 reply
    • 1.5k views
  3. * சிப்பாய் பலி; 3 படையினர் படுகாயம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இராணுவத்தினரின் ஆட்லறியொன்று வெடித்துச் சிதறியதில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது மற்றொரு ஆட்லறியும் சேதமடைந்து செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் படையினர் ஆட்லறித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோதே அதிலொரு ஆட்லறி வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது, இந்த ஆட்லறிக்கு அருகில் வைத்துப் புலிகளின் பகுதியை நோக்கித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த மற்றொரு ஆட்லறி பலத்த சேதமடைந்து செயலிழந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆட்லறி க…

  4. மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாழிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேரும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில்…

  5. சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் என்ன? புலம்­பெயர் புலி அமைப்­பு­களின் தேவைகள் சரி­யாக நிறை­வேற்­றப்­பட்டு வரு­வ­தனால் அர­சாங்­கத்தின் எந்­த­வொரு செயற்­பாட்­டையும் எதிர்க்­காது பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூடி மௌன­மாக இருக்­கு­மாறும் புலம்­பெயர் புலி அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன. புலம்­பெயர் அமைப்­பு­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே சம்­பந்தன் செயற்­ப­டு­கின்றார் என்று மஹிந்த ஆத­ரவு அணி­யினர் குற்றம் சுமத்­தினர். கொழும்பி…

    • 4 replies
    • 1.5k views
  6. 01.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு

  7. கப்பலிற்காக காக்க வைக்கப்பட்டு மோதலின்றி அழிக்கப்பட்ட போராட்டம் : பூநகரான் - கனடா [ ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2010, 11:02.02 AM GMT +05:30 ] போராட்டம் தோற்கவில்லை - அழிக்கப்பட்டது” இது விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற பாணியிலான, தோல்வியை ஏற்காத மனப்பான்மையின் வெளிப்பாடல்ல. வழுக்கி விழுந்தால் என்ன? கால் தடம் போடப்பட்டு விழுந்தால் என்ன? தடையால் வீழ்த்தப்பட்டால் என்ன? மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்ற முனைப்பை நினைவூட்ட எழுதப்படுகிறது. இதன் பொருள் உடனடியாகச் சாத்தியமில்லாத ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பதல்ல. சிங்களத் தலைமைகள் தமது தவறான, நியாயமற்ற செயற்பாடுகளிற்கு, ஜனநாயகம், தேர்தல் போன்றவற்றை பாவிக்கும் போது, தமிழராகிய நாம் நமது நியாயத்தை நி…

  8. நேற்றுமாலை (செவ்வாய்) நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில் கோயம்புத்தூh,; வேலாண்டிப்பாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவதனைக்கண்டித்து புரவலர் க.ப. அப்பாவு அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கோ. இராமகிருட்டினன், ஆட்சிக்குழு உப்பினர் வே.ஆறுச்சாமி, கோவை பொரியார் திராவிடர் மாவட்டத்தலைவர் இராச்குமார் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். --மின்னஞ்சலில் வந்த செய்தி

  9. ஜூலையில் நாடு திரும்புகிறேன்: மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை ந…

    • 3 replies
    • 1.5k views
  10. தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார். த…

    • 19 replies
    • 1.5k views
  11. கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர். முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர். பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர். கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில்…

  12. மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, உண்ணாவிரதம் ரத்து: கருணாநிதி இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திமுக உயர்மட்டக் கூட்டத்தையும் மன்மோகன் சிங்கின் அறிவிப்பையடுத்து கருணாநிதி ரத்துச்செய்துள்ளார். அதேவேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக தான்ஒருபோதும் எச்சரிக்கவில்லை எனவும் கருணாநிதி இன்று கூறினார். அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காவிட்டால் ஐ…

    • 10 replies
    • 1.5k views
  13. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி மக்களை பார்வையிட்டுள்ளார்.அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிர…

  14. http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44

    • 3 replies
    • 1.5k views
  15. பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  16. இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார். புதுச்சேரி போலீசார் சீமா…

  17. புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.

  18. "எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…

  19. ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். லக்பிம சிங்கள நாளிதழுக்கு ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வி தமிழில் 28.06.2006 அன்று சுடர் ஒளியில் வெளி வந்தது. அவருடைய செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். அவர் கூறியுள்ள சொல் தமிழ் ஈழ விடுதலை புலிகளை புறம் தள்ளிவிட்டு ஏனைய கட்சியுடன் சேர்ந்து ஓர் தீர்வைத்தருமாறு கேட்கின்றார். இன்று தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்கள். சமாதானமா? யுத்தமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இருக்கும் பொழுது இவர் ஓர் பழுத்த அரசியல்வாதியானவர் இப்படி ஓர் கீழ்த்தரமான அறிக்கைகளை …

    • 3 replies
    • 1.5k views
  20. இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…

    • 3 replies
    • 1.5k views
  21. Apr 26, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிiலைப்பாட்டை கொண்டுள்ளதாக சிறீலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபை, மேற்குலகத்தின் அனுசரணையுடன் முன்வைத்ததை இந்தியா மௌனமாக பர்த்துக்ககொண்டிருக்கின்றது. சிறீலங்காவில் பொருளாதார, அரசியல் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடுகளை இந்திய கொண்டிருக்கின்றபோதும், அது ஐ.நாவின் நடவடிக்கைகளை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது,…

  22. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 ஈழநாதம் இரு மாவீரர்களின் சகோதரியும் சுனாமியால் தன் பெற்றோர்களை இழந்தவருமான 13 வயது சிறுமி சிகிரியாவில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடத்தி சென்ற நிலையில் கைவிடப்பட்டாரா அல்லது யாராலும் விற்கபப்ட்டாரா என தெரியவில்லை. மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சுந்தரமூர்த்தி சோனுஜோ என்ற சிறுமியே இன்று காலை சீகிரிய நகர்பகுதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். சோனுஜோ தன்னைப்பற்றி தகவல் தருகையில் தனது பெற்றோர்கள் சுனாமியில் உயிரிழந்ததாகவும் தமது சகோதரர்கள் இருவரும் யுத்தம் இடம்பெற்ற போது இயக்கத்திலி…

  23. (2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை [புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திருமலை மூதூர் கிழக்கில் …

  24. மாவீரர் நாளின் சிறப்பு வெளியீடுகளின் விபரங்கள் வந்துவிட்டன. மாவீரர் நாள் வெளியீடுகள்

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.