ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம் முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொத…
-
- 7 replies
- 1.5k views
-
-
நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது. அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.க்களை மாவை சேனாதிராஜா , சுரேஜ் பிரேமச்சந்திரன் , செல்வன் அடைக்கலநாதன் , எம்.ஏ. சுமந்திரன் , பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். http://www.thinakkural.lk/article.php?local/g9mhttprtg836751fda174c317155zkkss60f4ea5d21de87c4c9a792ivjsc
-
- 12 replies
- 1.5k views
-
-
எந்தவொரு தருணத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின்மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் இவ்வாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறினார் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. விமானப்படைத் தளபதி மேலும் கூறியிருப்பவை வருமாறு:- தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத் தாக்குதல்கள் காரணமாகச் சிவிலியன்களுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன எனப் பயங்கரவாதிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால் சிவிலியன்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் விமானப் படையினர் …
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் பிரச்சாரங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையுடன் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் இல்லை என சிறிலங்கா பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தால் கவரப்பட்டுள்ள சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கே பின்நிற்கின்றன. பணத்துக்கு ஆயுதங்களைத் தருவதற்குக் கூட அவை மறுக்கின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த இரண்டு வருட காலத்தில் எமது நாடு பெற்றுக்கொண்டுள்ள முக்கியமான வெற்றி என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிராக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே? கருணாநிதி: அது சரியானது…
-
- 0 replies
- 1.5k views
-
-
போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி 'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44
-
- 3 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க …
-
- 11 replies
- 1.5k views
-
-
படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் சம்பவம் தலை மற்றும் பிடரிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை திருநேல்வேலி பாற்பண்ணைப் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணை அவரது கண வரே படுக்கையில் வைத்துப் படுகொலை புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பாற்பண்ணை, இரண்டாம் ஒழுங்கை யில் வசித்துவந்த சிவசீலன் ஜெயசுதா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே கொலை யுண்டவராவர். குறிப்பிட்ட வீட்டில் இவரும் கணவரும் மட்டுமே தங்கி இருந்தனர் என்று கூறப்படு கிறது. எட்டு வயதேயான இவர்களது மகள் ஒருத்தி தனது போர்த்தியார் வீட்டில் வசித்து வந்தார். …
-
- 2 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி…
-
- 8 replies
- 1.5k views
-
-
மணலாறு கொக்குதொடுவாயில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி வியாழன், 13 நவம்பர் 2008, 19:49 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] அமெரிக்காவின் தெற்காசிய வணிகத்துறையின் துணைப் பிரதிநிதி மைக்கல் டெலினி திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார். அவருடன் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவவர் ரொபேட் ஓ பிளாக்கும் உடன் பயணித்துள்ளார். இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்குச் சென்ற இவர்கள் அங்க வணிக முதலீகள் குறித்து ஆராய்வதற்கம் அவதானிப்புகளை மேற்கொள்ளவும் இவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சிறீலங்காக் கடற்படைப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனையு அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பதிவு
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். லக்பிம சிங்கள நாளிதழுக்கு ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வி தமிழில் 28.06.2006 அன்று சுடர் ஒளியில் வெளி வந்தது. அவருடைய செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். அவர் கூறியுள்ள சொல் தமிழ் ஈழ விடுதலை புலிகளை புறம் தள்ளிவிட்டு ஏனைய கட்சியுடன் சேர்ந்து ஓர் தீர்வைத்தருமாறு கேட்கின்றார். இன்று தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்கள். சமாதானமா? யுத்தமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இருக்கும் பொழுது இவர் ஓர் பழுத்த அரசியல்வாதியானவர் இப்படி ஓர் கீழ்த்தரமான அறிக்கைகளை …
-
- 3 replies
- 1.5k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் கப்பலில் தீ பிடித்தது வீரகேசரி நாளேடு கொழும்புத் துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்ததில் 13 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக துறைமுக தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர். நேற்று மாலை 2.30 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான 13 பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்துக்கான காரணத்தை அறிவதற்கு விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாவீரர் நாளின் சிறப்பு வெளியீடுகளின் விபரங்கள் வந்துவிட்டன. மாவீரர் நாள் வெளியீடுகள்
-
- 0 replies
- 1.5k views
-
-
மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அற…
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=2] [size=4]தரம் ஐந்து மாணவர்களுக்காக நாடாளாவிய ரீதியில் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருக்கின்றது. புலமைப்பரிசில் முடிவுகள் இன்று அதிகாலை 12.20 மணிக்கு இணையத்தில் வெளியாகின. [/size][/size] [size=2] [size=4]இணைய முடிவுகளின் படி:[/size][/size] [size=2] [size=4]யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் [/size][/size] [size=2] [size=4]பாலேந்திரன் அபிராம் 193 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும், [/size][/size][size=2] [size=4]கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். [/size][/size] [size=2] [size=4]யாழ்.மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிக…
-
- 14 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா கிறிக்கெற் அணி மற்றும் சிங்கள பாடசாலைகள் இலண்டனில் கிறிக்கெற் விளையாட வருகின்றார்கள். இந்த போட்டியினை MTCCS ( http://mtssc.play-cricket.com/home/home.asp) எனும் அமைப்பு முன் நின்று நடாத்துகின்ரதாக தகவல். இது தொடர்பான கூட்டம் கடந்த செவ்வாய் அன்று குறித்த அமைப்பினால் நடாத்தப்பட்டது. இதில் சிறிலங்கா எயர்லைன்ஸ் நிறுவன முகாமையாளர் ஒருவரும் கலந்து கொண்டாராம். இந்த விளையாட்டுவிழா செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. விளையாட்டு நிகழ்வினை எயர்லங்கா நிறுவனம் இலங்கை வங்கி ஆகியன முழுமையாக ஸ்பொன்சர் பண்ணுகின்றார்கள். இந்த போட்டியில் யாழ் இந்து பழைய மாணவர் கழகம் (யூகே). சென் ஜோன்ஸ் பழைய மானவர் அணி( யூகே) ஆகியனவும் மற்றும் மூன்று பாடசாலைகளும் விளையாட ஒத…
-
- 1 reply
- 1.5k views
-
-
மூதூர் படுகொலை வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்: அக்சன் பார்ம் [சனிக்கிழமை, 23 யூன் 2007, 18:09 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்சன் பார்ம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 10 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக கந்தளாய் நீதிமன்றில் கடந்த ஜூன் 6 ஆம் நாள் விசாரணை நடைபெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டன. விசாரணைகளை 3 மாதங்களுக்கு ஒர…
-
- 3 replies
- 1.5k views
-
-
Posted on : Mon Jun 25 6:49:50 EEST 2007 புலிகளின் குடும்பிமலை ""பெய்ரூட்'' முகாம் எந்நேரமும் எம்வசமாகலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பி மலைப் பிரதேசத்தில் (தொப்பிகலவில்) அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் "பெய் ரூட்'' முகாமை படையினர் அண்மித்துள்ள னர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பலமான கோட் டையாக விளங்கிய ""பெய் ரூட்'' முகாம் பகுதியை படையினர் எந்த நேரத்திலும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்றும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற் றும் காலநிலை சீரின்மை போன்ற பிரச்சினை கள் இருந்த போதும் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றும் படைத் தரப்பு மேலும் தெரிவித்தது. இராணுவத்தின் கொமாண்டோப் பிரி வைச் சேர்ந்த 50 பேர் கொண்ட அணி விடு தலைப் புலி…
-
- 0 replies
- 1.5k views
-
-
பெரும் தளபதிகளையும், போராகளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமைச…
-
- 0 replies
- 1.5k views
-
-
லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு. குசனையலஇ 02 துரடல 2010 13:05 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான திருமதி.பி.லதிதசொரூபினி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மாலை 7:10 ற்கு ஆரம்பமான இந்த நிகழ்வை நா.க.த.அ மக்கள் பிரதிநிதியான லலிதசொரூபினி ஆரம்பித்துவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்த மக்கள் பொதுக் கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்க…
-
- 11 replies
- 1.5k views
-