Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னர் பாலைக்குழிப் பகுதியில் கடும் மோதல்கள் மன்னார் பலைக்குழிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 4 மணியளவில் பலைக்குழிப் பகுதியில் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  2. வெள்ளி 29-06-2007 03:33 மணி தமிழீழம் மயூரன் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர் சுட்டுப்படுகொலை அம்பாறையில் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் உதயகுமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணியளவில் விநாயகபுரம் அக்கரைப்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்தே சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டி…

  3. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். குருநகரிலுள்ள அவரது சிலைக்கு இன்று செவ்வாய்க்க்கிழமை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர். தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…

  4. சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…

  5. முல்லைத்தீவில் வேப்ப மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரசமரம் நட்டு வளர்க்கும் படையினர் கே .குமணன் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்துவந்த வேப்ப மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் நாட்டி வளர்க்கும் வேலையை படையினர் மேற்கொண்டுள்ளார்கள் . குறித்த பகுதியில் கடந்த சிலவருடங்களாக செழிப்பான வகையில் வளர்ந்த வேப்பமரம் ஒன்று காணப்படுத்துள்ளது. அந்த மரம் அந்த சந்தியில் இருந்ததுக்கான ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு கூகுள் நிலப்படங்களில் அந்த மரம் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் அந்த சந்தியில் காணப்பட்ட வேப்ப மரம் இராணுவத்தினரால் வெ…

    • 30 replies
    • 1.5k views
  6. மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்! http://www.alaikal.com வெளிவரும் உண்மைத் தகவல்கள். மட்டக்களப்பிலிருந்து “சன்யு” கடந்த புதன்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வாழைச்சேனை-புணானைப் பிரதேசத்தில் தடம்புரண்டது. இதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின்போது ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் பொலனறுவை வைத்தியசாலையிலும் ஒருவர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புகையிரதம் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு …

    • 0 replies
    • 1.5k views
  7. மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்ற கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது. அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர். கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார…

  8. இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு- உருத்திர குமரை சாடியுள்ளது .இந்த கருப்பிட்க்கு வக்காலத்து வாங்கியுள்ள சில இனையங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் பலம் தமிழர் தாயக பகுதியில் சிதைக்க பட்ட நிலயில் அவர்களுடன் இணைந்திருந்து பணியாற்றியவர்கள் சிங்கள சிறைக்கூடங்களில் சிறை வைக்க பட்டிருக்கும் நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகங்களை மையமாக வைத்து பிரான்ஸை மையமாக வைத்து கறுப்பு என்ற தமிழ் தேசிய விடுதலையை கருவறுக்கும் தமிழ் தேச விரோத கும்பல்கள் நிகழ்வை திட்ட மிட்டு தமிழ்தேசிய வாதிகளையும் அவர் தம் ஊடகங்களையும் குறி வைத்து நாசமாக்கி வருகின்றது . அந்த வகையில் தொடராக குறித்த நபர்களை திட்ட மிட்டு இல்லா தழிக்கும் நோக்குடன் குறித்த நப…

  9. சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜதுங்கா காலமானார். இவர் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து சிறீலங்காவின் ஜனாதிபதியானார். சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஆகும் வரை இவரே ஜனாதிபதியாக அமர்ந்திருந்தார். தமிழ் மக்களை சிங்களப் பெரு விட்சத்தைப் பற்றிப் படரும் சிறுகொடிகள் என்று வர்ணித்ததுமின்றி.. புலிகள் அமைக்கப் போகும் தமிழீழத்தில் என்ன வளம் இருக்கிறது என்று கேள்வியும் கேட்டவர். இவருடைய ஆட்சிக்காலத்திலும் இவரும் சில இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு தோல்விகளை சந்தித்தவர் ஆவார். 1922 மாசித் திங்கள் 15 ம் நாள் பிறந்த இவர்.. சிறீலங்காவின் பிரதமராகவும் கடமையாற்றியுள்ளார…

  10. ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலமைகள் காரணமாக தமிழ் – முஸ்லீம் மக்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினமான பௌத்தர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வாழ வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவுறுத்தியுள்ளார். சிங்கள பௌத்த கடும்போக்குவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தக் கோரிக்கையை கர்தினால் முன்வைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை அட…

    • 11 replies
    • 1.5k views
  11. சிறிலங்கா இராணுவத்தில் ஊழல் நபர்களும் பலவீனமான தளபதிகளும் உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள நேர்காணல்: சிங்கப்பூரிலிருந்து நான் திரும்பிய போது மாவிலாறு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் படை நகர்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட்டன. இப்போது முழு அளவில் இயங்கி வருகிறேன். மூதூர் மீட்புக்கான சமர் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தது. நாம் படை பின் நகர்வை மேற்கொண்டு மேலதிக படையினரை வவுனியாவிலிருந்து அழைத்துக் கொண்டு விரைவில் மீட்டோம். 24 மணி நேரம் அல்லது 48 மணிநேரம் தாமதமாகியிருந்தால் முகாம்களும் மூதூர் நகர…

    • 3 replies
    • 1.5k views
  12. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசு [Wednesday, 2013-02-27 08:26:01] ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த யோசனையையும் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இந்த அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில், அமரிக்க, உதவி ராஜாங்க செயலர் எஸ்தர் பிரிமர் நேற்று அமர்வின் போது வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை தமது அறிவிப்பை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பில் மற்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு அதன் நடைமுறைப்படுத்தலை சர்வதேச சமூகம் கண்காணிக்கும் என்று அமெரிக்க உதவி இராஜாங்க ச…

    • 8 replies
    • 1.5k views
  13. இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியின் வெளிப்பாடாக புதிய திருப்பம் ஏற்பட வாய்பு இருப்பதாக எதிர்வு கூறப்பட்டநிலையில் பசில் ராஜபக்சவின் புதுடெல்லி வருகையுடன் எல்லாமே புஸ்வானமாகிவிட்டது. கடந்த ஞாயிறன்று இலங்கை - இந்திய உயர்மட்டப் பேச்சுக்கள் புதுடெல்லியில் நடந்துமுடிந்த போது ஒரு உண்மை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை என்பது போராடிப்பெற வேண்டியது ஒன்றே என்பதை நிரூபித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழமே என்ற செய்தியையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. தமிழகத்தில் இதற்கான அதரவு அலை இப்போது பெருகிவருவதையும் அங்கு அதனை வலியுறுத்தும் குரல்களும் கேட்க்கத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு அணைபோட முற்படுகின்ற…

    • 1 reply
    • 1.5k views
  14. சர்வதேச அழுத்தங்கள், தடைகளை எதிர்த்தும், சிங்கள அரசின் இன அழிப்பையும் சமாதானம் என்ற கபட நாடகத்தையும் கண்டித்தும் இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஒன்றுகூடல்கள் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும், உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அவுஸ்திரேலியா முதல் கனடா வரை பொங்கியெழுந்த பல ஆயிரம் தமிழ் உள்ளங்களைக்கண்டு உலகமே ஒருகணம் அதிர்ந்திருக்கும். சிங்கள அரசால் எம்மீது சர்வதேசத்தில் சேறு பூசலாம் என்றால் எம்மால் அதை துடைத்தெறியவும் சிங்களத்தினதும் அதற்கு முண்டு கொடுக்கும் சில சர்வதேச நாடுகளினதும் முகமூடியை கிழித்தெறியவும் முடியும் என உணர்த்தியுள்ளார்கள் எம் உறவுகள். உலக பொலிஸ்காரனான அமெரிக்காவை அழைத்து வந்த சிறிலங்காவும், அதன் கைகாட்டலுக்கு தலையசைத்த…

    • 0 replies
    • 1.5k views
  15. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர். ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்ப…

  16. ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயற்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். கருணாநிதி குரல் கொடுத்ததோடு றிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்;ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வார். ஆனால் அ.தி.மு.க.வும் ம.தி.மு.கவும் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்து…

  17. அமைதி தான் எமது பிரதான நோக்கம், அது பக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்காக ஜேர்மன் தூதுவர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  18. இனி என் செய்வர் அவர்கள்....! [04 ஏப்ரல் 2009, சனிக்கிழமை 5:30 பி.ப இலங்கை] வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் நாளாந்தம் உயிரிழக்கின்றனர். அவர்கள் மீது நாம் அதிக அளவில் அக்கறை கொண்டுள்ளோம். மக்களின் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அங்கு போர்நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியம்.அவ்வாறு தெரிவித்திருக்கிறார், வலியுறுத்தி இருக்கிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட். "பாதுகாப்பு வலயம்" எனப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் கூட, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்படு வதைத் தவிர்ப்பதற்குப் போர் நிறுத்தம் அவசியம். இப்போதைய ஆபத்தான இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பா…

    • 0 replies
    • 1.5k views
  19. by Sos Tamils on Friday, 07 October 2011 at 02:55 ஹவானா டைம்ஸ் இல் உருத்திரகுமாரன் பேட்டியும் முள்ளி வாய்க்காலுக்கு கப்பல் வரும் போன்ற முட்டாள் ஆக்கும் வேலையும் எனது தகவல்கள் பிழையாக இருந்தால் அறிவியுங்கள் . அல்லது குறிப்பிடுங்கள் இந்த ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு Blog வைத்திருக்கின்றார் அதன் பெயர் http://circlesonline.blogspot.com/ . அவரது profile ஐ அந்து வருடத்தில் பார்வை இட்டோர் தொகை என்ன தெரியுமா . 5332 . மேலே உள்ள இணைப்பில் நீங்களே பார்க்கலாம் . ஹவான டைம்ஸ் ஆசிரியர் Circles ராபின்சன் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கியூபாவில் குடியேறி பின்னர் கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்க்கராகும் ஆதாரம் CNN . http…

    • 4 replies
    • 1.5k views
  20. சிங்கள வார இறுதி செய்தித்தாள் ஒன்றிற்கு கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள பேட்டியொன்றில் சரத்பொன்சோக்காவிற்கு நேரடியான கொலை அச்சுறுத்தலைச் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியின் போது தனது சுயநலத்திற்காகவும் பதவி ஆசைக்காகவுமே பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடுவதாக கோத்தபாய கூறிய போது குறுக்கிட்ட செய்தியாளர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொன்சேக்காவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே என்று சொல்ல ஆமாம் இருக்கிறது. அதுபோல ஒருவரைக் கொல்வதற்கும் இன்னொருவருக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று கோத்தபாய பதிலளித்தார். முப்படைகளிற்கும் பொறுப்பாக இருக்கும் ஒருவர் வெளியிட்ட இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source : http://www.tamilstar.org

    • 0 replies
    • 1.5k views
  21. இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியா…

  22. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் ந…

    • 10 replies
    • 1.5k views
  23. ஒரு நிமிடம் யாழ்க் கள உறவுகளே நீங்கள் பலர் இணைந்திருக்கவும் கூடும். என்றாலும் தேவைகருதி தனிமடலில் வந்த இந்த விடயத்தை இங்கே இணைக்கின்றேன். இதுவரை இணைந்து கொள்ளாத உறவுகள் இணைந்து கொண்டு எமது பங்களிப்பிணையும் நல்குவோம். Dear all Please take two minutes to forward this message to everyone you know. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, has been on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to assert pressure on Sri Lanka to let aid workers and the media into the concentration - style camps, where over 280 000 people are being held against their will. Altho…

    • 0 replies
    • 1.5k views
  24. ஞாயிறு 20-01-2008 22:31 மணி தமிழீழம் [மகான்] யாழில் படையினரின் வணிக நிலையங்களுக்கு செல்லவேண்டாம் - எல்லாளன் படை எச்சரிக்கை சிறீலங்காப் படையினரால் நடாத்தப்படும் வணிக நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ் வலிகாமப் பகுதியில் காணப்படும் அப்பக்கடைகள், வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களின் தகவல் மையமாகவும், திட்டங்கள் தீட்டப்படும் இடமாகவும் திகழ்வதால் அப்பகுதிகளுக்குச் சென்று தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் துணை போக வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.