Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் படையணிகள் : இலங்கை on 22-06-2009 15:27 Published in : செய்திகள், இலங்கை விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் கணிசமானளவு படையினர் நிறுத்தப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வடக்கே ஐந்து படையணித் தலைமையகங்களின் கீழ் இந்தப் படையணிகள் மீளவும் அங்கு நிறுத்தப்படவுள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரு படையணித் தலைமையகங்கள் அமைக்கப்பட்டு அங்கு இரு படையணிகள் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி ஜேனரல் சரத் பொன்சேகாவின் திட்டத்திற்கமைய 51 வது மற்றும் 52 வது படையணிகளுடன் விசேட ப…

    • 4 replies
    • 1.5k views
  2. செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி கணபதிப்பிள்ளை நகர் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்குச் சென்ற படையினர், அப்பகுதி வீடு ஒன்றுக்குள் சென்று அவ்வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது, தமது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர்களை நோக்கி படையினர் சரசமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் குழந்தையும் மேலும் இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் இன்று காலை சடலங்களாக ம…

  3. அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே... [ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 03:36 GMT ] [ புதினப் பணிமனை ] புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது. இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான். ஆனால் - இன்று எல்லோரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கேள்வி நாம் இவ்வளவு விலை கொடுத்தும் கண்டதென்ன? இந்தக் கேள்விக்கு தமிழ்…

  4. சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் வருமாறு, முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த 21ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கல…

  5. கொழும்பு மா நகரத்தில் 16 வருடங்களுக்கு பின்னர் ஆடிவேல்விழா ஜனாதிபதி மாளிகை வாயிலினூடாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களை பலியெடுத்த மஹிந்தவிற்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு முருகப்பெருமான் பலத்த பாதுகாப்புடன் வீதியுலா வந்தார். சிறிகதிர்காம வேலாயுத சுவாமிகள் ஆலயத்தில் இருந்து யோர்க் வீதியூடாக சென்ற முருகப்பஎருமாள் மஹிந்தவிற்கும் பாரியாருக்கும் ஆசீர்வாதம் வழங்கி விட்டு சுற்றுலா முடித்து வீடு திரும்பினாராம்.

  6. யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றார். இதனடிப்படையில் 1,729 பேர் தனிமைப்பட…

    • 5 replies
    • 1.5k views
  7. வன்னிக்கான தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிப்பு

  8. ராணுவத்திற்குப் பயந்த குடும்பம்; மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரண். - யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வீடு தேடி வந்ததைத் தொடாந்து தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்கள் நேற்று பிற்பகல் ஊnழு இராணுவ முகாமில் இருந்து வருகை தந்து உந்துருளி அணியினர் திருநெல்வேலி மணல் தரை வீதியில் பெண்களைத் தனியாகக்கொண்ட இந்த குடும்பத்திடம் சென்று ஊரெழு இராணுவ முகாமிற்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பயந்த தாயும் பெண்பிள்ளைகளும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் மூலம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது யாழ் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் ஊரெழுவில் உள்ள இராணுவ ம…

  9. கொஞ்சம் பழசுதான்...இருந்தாலும் பார்க்கப்படவேண்டியது.... Click Here.

    • 0 replies
    • 1.5k views
  10. ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?’ தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் திகதி: 08.06.2009 // தமிழீழம் ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார். தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் த…

  11. சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் – இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள் April 1st, 2011 வன்னிச் செய்தியாளர் என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன…

  12. அமெரிக்கா நிராகரிப்பு அமெரிக்காவின் அனுசரணையுடன் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மீது, இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த பிரேரணையில் சர்வதேச மனித உரிமை குறித்த விசாரணை மற்றும் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு போன்ற ஏழு திருத்தங்களை இந்தியா அமெரிக்காவிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில், ஜெனீவாவுக்கான இந்தியாவின் தூதுவர் திலீப் சின்ஹா, அமெரிக்க பிரதிநிதியை தொடர்பு கொண்டு இந்த சீர்த்திருத்தம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார். எனினும் இந்த திருத்தங்களை ஏற்படுத்துவதால், அதனை சபையில் நிறைவேற்றிக் கொள…

    • 8 replies
    • 1.5k views
  13. சோனியா குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கவில்லை: விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, சோனியாகாந்திக்கோ, அல்லது அவருடைய குழந்தைகளுக்கோ எங்களால் எந்த ஆபத்தும் வராது. எங்களுக்கு கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படி செய்தியை பரப்பி வருகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுடன் இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்கள் வெள…

  14. சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கு…

    • 0 replies
    • 1.5k views
  15. 09/06/2009, 16:09 ] “ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – சிவசங்கர் மேனன் “விடுதலைப் புலிகளுக்கெதிரான இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்” என சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸ கூறியது ஒரு வழியில் சரியான கூற்றே என்று இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர், சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். pathivu

    • 3 replies
    • 1.5k views
  16. கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார் தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்ப…

  17. இலங்கையின் கொலைக்களம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது! - விசாரணைகளை வலியுறுத்தினார் பிரதமர் டேவிட் கமரூன்!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (14.06.11) ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் பிரதமர் டேவிட் கமரூனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்…

    • 2 replies
    • 1.5k views
  18. இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..! கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா். யஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உண்மை ம…

    • 4 replies
    • 1.5k views
  19. இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் கருணாவிற்கும் இடம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அநுருத்த ரத்வத்தை, முத்து சிவலிங்கம், திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா ஆகியோரும் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SOURCE : http://www.eelamweb.com

    • 3 replies
    • 1.5k views
  20. செவ்வாய் 14-08-2007 15:02 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடித்து இறுதியில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் என பீரிஸ் கூறியுள்ளார். அத்துடன் பீரில் அஸ்ரிய மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றதுடன் நாட்டில் அரசியல் நிலைப்பாடுகளையும் எடுத்து விளக்கியுள்ளார். நன்றி : பதிவு ஐ.தே.கவில இருக்கிறபோது மனிசனுக்கு மண்டையில கெ…

    • 7 replies
    • 1.5k views
  21. இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் ""தோல்வியின் பண்பாடு'' - Culture of Defeat் ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது. படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: ""உன்னை தோற்கடித்தவனின் இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!''. நான் பலமுறை பார்த்தும் ச…

  22. இன்று சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக கூட்டுப்படை தலைமையக பொறுப்பில் இருந்து விடைபெற்றார். முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்புடன், பலவர்ண கொடி குடை ஆடம்பரங்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரத் பொன்சேகாவின் இடத்துக்கு விமான படை தளபதி ரொசான் குணதிலக நியமிக்கப்பட்டுளார் http://www.eelanatham.net/news/important

  23. யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 02:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சனநடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அச்சுறுத்தல் காரணமாக மனித…

    • 4 replies
    • 1.5k views
  24. களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற்றுக்கொடுப்போம் - தளபதி கீர்த்தி களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை தலைவரின் காலத்தில் விரைவாகப் பெற்றுக் கொடுப்போம் என மணலாறு களமுனைத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான கீர்த்தி தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையினரின் ஒழுங்கு படுத்தலில் முல்லைத் தீவு மாவட்ட அரச திணைக்கள ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் மணலாறு களமுனைப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலர் உணவு வழங்கும் நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை மணலாறு களமுனையில் போராளிகளின் பாசறைகளில் இடம் பெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகளைப் பெற…

  25. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.