Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Dear all Tomorrow's Sunday Times (22nd March) will be running an interview of the LTTE political head, Nadesan with renowned journalist Marie Colvin. Could you please show your support for Ms Colvin's decision to do this interview by: Buy a copy of the Sunday Times Visit the Sunday Times website to read the article http://www.timesonline.co.uk/tol/news/ Post comments & messages of support for her efforts and Sunday Times for the coverage Thank you. Siva S

  2. யாழ்.நகரின் முன்னணி பாசாலையான வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் இந்நாள் பாடசாலை அதிபர்களுக்கு இடையேயான மோதல்களில் நடுவராக வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி களமிறங்கியுள்ளார். நேற்று மாலை சுமார் நான்கு மணி நேரமாக இடம்பெற்ற பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டபடாது மோதல்கள் இழுபட்டே செல்வதாக தெரிகிறது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாக கழுத்துப்பட்டி விநியோகஸ்தரான பெரும்பான்மையினத்தைச் சேர்…

  3. ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து. ஆனால,; உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்n;காண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது. இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கது…

    • 2 replies
    • 1.4k views
  4. சிறிலங்கா மீது அமெரிக்கா கடும் அதிருப்தி – இராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரிப்பு [ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 11:15 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. இந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு முறைப்படி அறிவித்த பின்னர், சிறிலங்காவின் பல அணுகுமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அமெரிக்க இராஜாங்கச்…

  5. ன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 19:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியமடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயு…

  6. சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்…

    • 15 replies
    • 1.4k views
  7. யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வட…

  8. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை காண வருபவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிலவேளைகளில் நீராகாரத்தையும் மாத்திரம் உட்கொள்ளக் கூடியதாகவும், சிலவேளைகளில் திண்ம ஆகாரத்தையும் உட்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் பனாகொட தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதை தன்னால் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் …

    • 0 replies
    • 1.4k views
  9. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரணாப் ‐ ப.சிதம்பரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை : எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவில் அதன் வெளியுறவுச் அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். இந்தியா செல்லும் அவர் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் பிரதான உரையையும் ஆற்றவுள்ளார். தற்போது நேபாளத்தில் தங்கியுள்ள அவர் நீண்டகாலமாக அங்கு நடைபெற்று வந்த மாவோயிஸக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் உள்ள மனித உரிமை நிலைமைகள் பற்றி மதிப்பீடு செய்யவுள்ளார். ஐந்து நாட்கள் நேபாளத்தில் தங்கியிருக்கும் அவர் 22ஆம் திகதியே இந்தியா செல்லவுள்ளார். 2005இல் நேபாளத…

  10. நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/1…

    • 28 replies
    • 1.4k views
  11. சென்னையில் வரும் 21-ந்தேதி ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ மக்களையும் சென்னைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழர்களின் பலத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அவர் அறிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-10-19.html நிருபர்:இறைவன்

    • 0 replies
    • 1.4k views
  12. இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் [12 - April - 2009] பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.…

  13. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: 18 பெப்ரவரி 2011 மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை.. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொ…

  14. பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடு…

  15. யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! November 21, 2019 யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை நினைவுகூரும் ஏற்பாட்டுப் பணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. http://www.errimalai.com/?p=46305

    • 10 replies
    • 1.4k views
  16. திமுகவின் அமைச்சர் பதவி விலகல் முடிவை உலகமே வரவேற்கிறது: கி.வீரமணி காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது என்ற திமுகவின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. உள்ளூர்த் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் இதை வரவேற்கிறார்கள் என்று திராவிட கழகத்த லைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில். வரலாற்றில் இடம்பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த திமுக. அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும். தமிழ் மானம். தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் திமுகவின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும்…

  17. குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு 33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதிய…

    • 9 replies
    • 1.4k views
  18. ""நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிச்சயம் துணை போகாததுடன், ஈழத் தமிழினம் சுயகௌரவத்துடன் வாழும் சூழலும் விரைவாக உருவாக்கப்படும். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிய நிலைப்பாடு வருவதற்கும் சாதகமான வாப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவரும், பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடன் டில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் காணக்கூடியதாக இருந்தது' என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவி…

  19. வீறுகொண்டெழுவோம் வென்றுகாட்டுவோம் திகதி: 07.01.2010 // தமிழீழம் யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட இன உணர்வுடன்கூடிய ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தாகத்தை இந்த உலகத்தின் முற்றத்தில் முரசறைந்து சொல்வோம். காலம் காலமாக சிங்கள அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய நாம், ஓர் சமுதாயம் என்ற ரீதியில் எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வோம். ஈழத்தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அடங்கியுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழீழத் தனியரசைப் பெற்றிடுவதற்கு புதிய எழுச்சியுடனும், புதிய உத்…

  20. 175 தமிழர்கள் படுகொலை- தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?: விடுதலைப் புலிகள் கேள்வி ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் மே 15 ஆம் நாள்வரை 175 தமிழர்கள் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகம் மௌனம் காப்பதன் மூலம் தமிழர்களை முட்டாளாகக் கருதுகிறார்களா என்று தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவா பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8ஆம் நாளுக்குப் பின் மே15ஆம் நாள் வரையிலான படுகொலைகள் இந்த அறிக்கையில் இடம்…

  21. “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில் சாவடைந்துள்ளார். என்பதனை அனைவரும் அறிவோம். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாவடைந்த அன்னையாரின் இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான Warragul எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 07 – 04 – 2011 அன்று நடைபெறவுள்ளது. இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் இடம் Victoria Chapel Cnr of Victoria & Albert Street Warragul VIC 3820 இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் நேரம் எதிர்வரும் 07 – 04 – 2011 வியாழக்கிழமை கால…

  22. கணேடிய தொழிற்கட்சிப் பாரளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வளருமான திரு. பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பிய சிங்களப் பயங்கரவாதம். கணடா டொரொன்டோ பகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவரும், தமிழர்களுக்கெதிரான சிங்களப் பயங்கரவாத இன அழிப்புப் போரை கடுமையாக விமர்சித்து வருபவருமான கணேடியத் தொழிற்கட்சி உறுப்பினர் திரு பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும் இன்னொரு விமானத்திலேற்றி திருப்பியனுப்பியிருக்கிறது சிங்களப் பயங்கரவாதம். சிங்களப் பயங்கரவாதத்தால் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட சுமார் 25,000 தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பாராளுமன்றுக்கு உள்ளேயும், வெளியிலும் குரல் எழுப்பி வந்த இவரின் கொழும்பு விஜயமானது சிங்…

  23. மேர்வினை கண்காணித்துவரும் ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் Posted by இரும்பொறை on 25/05/2011 in செய்தி | 0 Comment எதிர்வரும் வாரம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கூட்டத்தொடரை ஜெனீவாவில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். இதனை அறிந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேர்வினின் ஆட்கள் தொடர்பில் உன்னிப்பான அவதானிப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது நாடுகளில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளால் தமது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்துள்ளன. தனது அணிய…

  24. அமிர்தலிங்கம் அவர்களின் துரதிர்ஸ்ட வசமான அகால மரணம், நல்லதொரு தலைவனை எடுத்துச் சென்றுவிட்டது: 27 ஆகஸ்ட் 2016 அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்:- அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடம் 27.08.2016 சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா...................... தலைவரவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, அரசியல் தொண்டர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றையதினம் தமிழரசு…

  25. மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்பு March 22, 2024 தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில், இன்று நிகழ்ந்த இந்த சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ. ஜதீந்திரா, எஸ்.எஸ். குகநாதன், எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது, எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.