Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. என் சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர்! என்கதை முடிந்துவிட்டது!! - புலம்புகிறார் மகிந்த ராஜபக்சா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அண்மையில் மெதமுலன ராஜமஹா விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து, தனது நிலைமையை கூறி புலம்பியுள்ளதாகவும் என் கதை முடிந்துவிட்டது தனது சகோதரர்கள் என்னை திண்றுவிட்டனர் எனக் கூறியுள்ளார்.ஜனாதிபதியின் நிலமையை அறிந்து கொண்ட விகாராதிபதி அங்கிருந்த ஏனைய பிக்குமாரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ஜனாதிபதி உரையாற்றிய விகாராதிபதி பதவிகள் கிடைக்கும் அவை இல்லாமல் போகும் அதுதான் உலக வழமை. நிறுத்தியிருந்த அந்த கெட்ட பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல். மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை…

    • 1 reply
    • 1.4k views
  2. காணாமல் போனவர்களை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரை அழைத்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா என்பது சந்தேகமே! வீரகேசரி நாளேடு 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2007 பெப்ரவரி மாதம் வரையிலான ஐந்து மாதங்களுக்குள் 430 பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 307 பேர் கடத்தப்பட்டுள்ளனர்,1713 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதியரசர் மஹாநாம திலகரத்ன தெரிவித்தார். கடத்தல், காணாமல் போதல் மற்றும் படுகொலைசெய்தல் போன்ற சம்பவங்களால் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனது தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை திறம்பட மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் படுகொலைகளும் மட்டக்களப்பில் கடத்தல்களும் அதிகர…

  3. படுவான்கரை பறிபோகுமா??!! பெயர் குறிப்பிடாத வலிந்த படை நடவடிக்கை ஒன்றை சிறிலங்காப் படைகள் மட்டக்களப்பின் படுவான்கரை நோக்கி நடத்தி வருகிறார்கள். மட்டக்களப்பில் வாகரைப் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட சிறிலங்காப் படைகள் தற்பொழுது படுவான்கரைப் பகுதியையும் கைப்பற்ற கடுமையாக முயன்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்று அழைப்பார்கள். சூரியன் உதயமாகி எழுகின்ற கரையாகிய கிழக்கு திசையில் உள்ள பகுதிகளை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற மேற்கு திசையில் உள்ள பகுதிகளை படுவான்கரை என்றும் சொல்வார்கள். படுவான்கரை பல கிராமங்களையும், அடர்ந்த காடுகளையும் கொண்ட ஒரு பெரும் பிரதேசம் ஆகும். இந்த படுவான்கரைப் பி…

    • 0 replies
    • 1.4k views
  4. வன்னிக் களமுனைகளில் ஒன்றான மன்னாரில் இரண்டு நாட்களாகத் தொடரும் கடும் மோதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12 படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறிலங்காப் படைத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  5. தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது…

  6. `அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி முறியடிப்பு 2010 வரை ஆட்சியை அசைக்க முடியாது' [21 - June - 2007] * `உறக்கத்திலும் ராஜபக்‌ஷ பெயரைக் கேட்டு நடுங்கும் ரணில்' -எம்.ஏ.எம். நிலாம்- அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாகத

  7. நளினி விடுதலையாகிறார்? வேலூர் சிறையில் 14 ஆண்டு தண்டனை முடித்த ராஜீவ்காந்தி கொலைக்கைதி நளினி உற்பட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது பற்றி நீதிபதிகுழு ஆலோசனை நடத்தியுள்ளது. வேலூர் தொரப்பட்டியில் உள்ள ஆண்கள் சிறை, பெண்கள் சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளில் 14 ஆண்டு தண்டனையை ஒழுங்காக முடித்தவர்கள் ஆண்டு தோறும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆண்கள் சிøறயிலும் பெண்கள் சிறையிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பெண்கள் சிறையில் உள்ள கைதிகளில் 14 ஆண்டு தண்டனை முடித்தவர்களில் நன்னத்தையுடன் நடந்து கொண்டவர்களை விடுதலை செ…

    • 0 replies
    • 1.4k views
  8. புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம் புதிய இணைப்பு சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் கா…

  9. தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்! எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக வெளியாகும் செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், இது பல கட்சிகள் சேர்ந்ததாக அமைந்த அரசாங்கம் என்பத…

    • 7 replies
    • 1.4k views
  10. It’s not only the duty of the Sri Lankan government, but also of the International Community to find out the facts about what happened to the Tamil civilians in the last days of the war.”: R. Sampanthan ‘In Canada, the people who speak different languages, English and French, have the right to rule themselves in their areas. They have the opportunity to get political, economic, social and cultural rights. This is what we are also asking,’ said Mr. R. Sampanthan, while addressing a large gathering at the Sri Iyappan Temple auditorium in Toronto on October 30, 2011. He was accompanied by two other Tamil National Alliance (TNA) Members of Parliament, namely Mr.…

    • 2 replies
    • 1.4k views
  11. மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள…

  12. ஓக. 25 இல் பனங்காமம்பற்றில் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:07 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரன் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் நாள் பனங்காமம்பற்றில் நடைபெறவுள்ளது. போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பாவின் இரண்டு அந்நிய சக்திகளுக்கு அடிபணியாது அவர்களின் ஆனையிறவு மற்றும் பூநகரிக்கோட்டைகளை தாக்கியழித்து தாய் மண்ணின் வீரத்தை அன்றே நிலைநாட்டிய கைலை வன்னியனின் ஆட்சிமையம் இருந்த மண் பனங்காமம்பற்று. அந்த மண்ணில் எதிர்வரும் சனிக்கிழமை (25.08.07) பண்டாரவன்னியனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பனங்காமம்பற்றின் பாலிநகர் பொது விளையாட்டு மைதானத்தில்…

  13. நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !! நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். https://athavannews.com/2022/1276258

  14. ஐ.நா சபையில் இலங்கை பற்றிய உரையாடல் இன்று நடைபெறுவதால், சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையின் முன்றலில் முன்பாக சுமார் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி, ஜஅடங்காப்பற்று' எனும் குறியீட்டுப் பெயருடன், கவனயீர்ப்பு நிகழ்வொன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர

  15. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை தொடர்பாக இந்திய அரசின் ஆதரவைப் பெற டெல்லி வந்துள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து மத்திய அரசின் சார்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஐ.நா.அறிக்கை தொடர்பாக டெல்லியின் ஆதரவை நாடியே பெய்ரீஸ் வந்துள்ளார் என்றாலும், அவருடன் அமைச்சர் கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு பிரச்சனை குறித்துப் பேசப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/16/1110516049…

    • 2 replies
    • 1.4k views
  16. ஈழப் பிரச்சினையும் இந்தியாவும் இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர். எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொன்றொழிக்கப்படுகின்றார்கள

  17. முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக தழிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த்தாக்குதலினால் படையினரின் முன்னேற்ற முயற்சி கைவிடப்பட்ட நிலையில் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.இம்ம

  18. இந்திய மத்திய அரசா? மலையாளிகள் அரசா? 1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர் 2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர் 3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர் 4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர் 5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர் 6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர் 7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர் 8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் 9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர் 10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர் 11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர் 12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர் 13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர் 14. பி.ஜ…

  19. வியாழன், 28 ஏப்ரல் 2011 22:50 .ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா. செயலர் பான் கீ முனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும் கூறிய ருத்ரகுமாரன், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை என்று கூறியுள்ள ருத்ரகுமாரன், …

    • 2 replies
    • 1.4k views
  20. ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ர மணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்: 1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமி யும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப் பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது. காலி°தான் விடுதலைப் படையைச் சார்ந்…

    • 0 replies
    • 1.4k views
  21. அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது. அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான். மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?) இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் …

    • 6 replies
    • 1.4k views
  22. மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மாட்டுப்பட்டிகளில் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரை தாந்தாமலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது அந்தப் பகுதியில் மாட்டுப் பட்டிகளை பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். அரசடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி பகீரதன் (வயது 22) அமரசிங்கம் சிவகுமார் (வயது 16) கதிராமப்போடி கோணேஸ்…

  23. மணலாறில் சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகளின் தாக்குதல்கள் திகதி: 11.07.2010 // தமிழீழம் மணலாற்றின் மேற்புற காட்டுப்பகுதிகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவின் மணலாற்றின் மேற்புற பெருங்காட்டுப்பகுதிகள் மீது கடந்த இரண்டுநாட்களாக சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். அண்மையில் மட்டக்களப்பு பகுதி மீது சிறீலங்காப்படையினரின் வான்கலங்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மணலாற்றின் மேற்புற பெருங்கடுகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என …

  24. சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.