ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
யாழ்ப்பாண சாந்தினி வயிறு நிறைய போதைப் பொருளுடன் சென்னையில் கைது http://tamil.oneindia.com/news/tamilnadu/jaffna-woman-carries-rs-2-50-cr-durgs-her-belly-261965.html வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது! சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த வி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
மே-18 நினைவு வணக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள வேலூரை நோக்கி திரள்கிறது தமிழர் கூட்டம். முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழித்தொழிக்கட்டு மூச்சடக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வான மே௧8 நினைவு வணக்கமும் நாம் தமிழர் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு பொதுக் கூட்டமும் இன்று வேலுரில் நடைபெற உள்ளது. நாம் அழிந்து போய்விடவில்லை புதிதாய் பிறப்பெடுத்துள்ளோம் என்று முழங்கி கடந்த ஆண்டு மே௧8ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு பலம் சேர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார் செந்தமிழன் சீமான் அவர்கள். ஆரம்பித்தது முதல் கொண்டு தமிழர்களது விடிவிற்கான பாதையில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடாது துணிவுடன் பயணி…
-
- 0 replies
- 1.4k views
-
-
பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேட்டி ஈழப் போராட்டம் ஓய்ந்துவிடாது ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது; மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘நக்கீரன்’ இதழுக்கு (ஜூன் 17) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விவரம்: ராணுவ லாரிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத்தில் தமிழினம் ஒரு பேரழிவிற்கு உட்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக
-
- 0 replies
- 1.4k views
-
-
'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்" -வேழினி- அநுராதபுரம் சோழமன்னன் ஐந்தாம் மகிந்த ஆட்சியின் பின் நவீன மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி விட்டது எனச் சிங்களத்துச் சோதரர்கள் தமக்குள் மனம் நொந்து கிடக்கின்றனர். சோழ மன்னனின் தாவும் புலிச்சின்னப் படைகளின் பின்னர் பிரபாகரனின் பாயும் புலிச் சின்னக் கரும்புலிகள் தாக்கி விட்டனர் எனச் சிங்களம் மனம் வெதும்பி அழுகின்றனர். 22.10.2007 அதிகாலை 3.20 ஒரு வளர்பிறைக்காலம். 1961 இல் குடிசார் வானூர்தி நிலையமாகவும் 1983 இல் சிறிலங்காவின் வான் படைத்தளமாகவும் மாறி இன்று தமிழர் நிலம் மீதான படைப்பின் தளமாகவும் தமிழர் மீதான வான்தாக்குதல் பயிற்சித்தளமாகவும் விளங்கும் அநுராதபுரம் படைத்தளத்தின் மீது கரும்புலிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர! உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …
-
- 17 replies
- 1.4k views
-
-
ப.சி., தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும்:ஜெ. புதுடெல்லி, ஜூன் 14,2011 மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், தயாநிதி மாறனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது: "பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்தில் தொழில்துறை, வேளாண்துறை உட்பட பல்வேறு துறைகளும் மின் பற்றாக்குறை காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் கோரியபடி, மத்திய மின் தொகுதிப்பில் இருந்து தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங…
-
- 0 replies
- 1.4k views
-
-
- எஸ்.சரவணன் சென்னை, ஏப்.27: தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி. 'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.' காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்துடன் தான் கொண்டுள்ள முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியேறவுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் - ரொட் வென்ரயிட் 21 அக்டோபர் 2011 இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நிதி சேகரித்தல், கப்பம் பெறுதல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணபறிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் 5 செயற்பாட்;டாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணைகளின் பின்னரே, யூரோபோல் தலைவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. http:…
-
- 0 replies
- 1.4k views
-
-
புதன்கிழமை, 29 ஜூன் 2011 08:53 | இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று பாரிய சத்தத்துடன் யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி இன்று புதன்கிழமை காலை 8.33 மணியளவில் பறந்து நோட்டமிட்டுள்ளது. இந்த விமானம் பறந்து நோட்டமிடுவதை யாழ். குடாநாட்டின் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்துடன் அவதானித்தனர். யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி பறந்து நோட்டமிட்ட இந்த விமானம் பின்னர் அப்பகுதியிலிருந்து மறைந்து சென்றுள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிடவேண்டும் எனிகிறார் தமிழ் எம்.பி. ----------------------------------------------------------------------- இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிட்டு இலங்கை யில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் முரசிடம் கூறினார். இந்தியாவிடமும் அனைத்துலக சமூகத் திடமும் தங்கள் கோரிக் கையையும் பிரச்னை களையும் விளக்கப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்நாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் ராணுவ ரீதியில் தமிழ் மக்களை அடிமை கொள்ள நி…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஏதாவது செய். ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யேர்மனியில் இடம்பெற்ற ஈழத்தமிழ் வாழவுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு "நாடு கடந்த தமிழீழ அரசு" குறித்து உருத்திரகுமாரன் ஆற்றிய உரையின் காணொளி : http://www.valary.tv/?p=1280 உருத்திரகுமாரன் வளரிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியின் இணைப்பு : http://www.valary.tv/?p=1282
-
- 0 replies
- 1.4k views
-
-
சனி 02-02-2008 15:44 மணி தமிழீழம் [மயூரன்] குண்டுப் பொதி வைத்திருந்ததாக்கூறி இளைஞன் கைது கொழும்வு வத்தளைப் பகுதியில் குண்டுப் பொதி வைத்ததிருந்தாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டைக்கம் நீர்கொழும்பு ஜாஎல பகுதிக்கும் இடையில் பேரூந்தில் பயணித்த போதே பேரூந்தை வழிமறித்த படையினர் இவரைக் கைது செய்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?AUG 22, 2015 | 4:41by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்களை வென்ற ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 17 replies
- 1.4k views
-
-
இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 109 ஆயிரத்து 773 குடுமபங்களை சேர்ந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 68 பேர்வரையில் பாதிப்புற்றுள்ளதாகவும், 49 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் சீற்றத்தினால் இதுவரை 14 மாவட்டங்களில் மண்சரிவு ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களால் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பை அச்சம் சூழ்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
தடை செய்யப்பட்ட இணையங்கள் இலங்கையில் தொடர்ந்து முடக்கப்படும் ஊடக சுதந்திரம். தற்போது 5 இணையங்களுக்கு தடை - லங்கா சீறி ஆசிரியர் பெனட் ரூப சிங்கே பொய் வழக்கில் கைது! தடை செய்யப்பட்ட இணையங்கள் : www.lankaenews.com www.srilankamirror.c om www.srilankaguardian .com www.paparacigossip9. com www.lankawaynews.com www.lankaenews.com - LEN http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2011/11/08/Videos-related-the-blockage-of-restrictions-on-media.aspx
-
- 3 replies
- 1.4k views
-
-
கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார் இன்று மாலை சனிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்;கிலேயர் என பலர…
-
- 12 replies
- 1.4k views
-
-
In இலங்கை June 27, 2020 1:19 pm GMT 0 Comments 1254 by : Litharsan தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இதுபோன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் நான் கூறிய கருத்து அமைந்திருந்தது. அரசியல் மேடைகளில் பிரசார…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் இயக்கத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக புளொட் இயக்கத் தலை வர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்காக ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் மூலம் அமைச்சராக பதவி வகிப்பவரின் கீ…
-
- 11 replies
- 1.4k views
-
-
வெள்ளி 04-05-2007 07:07 மணி தமிழீழம் [தாயகன்] எரிக் சூல்கைய்ம் - ரணில் பெல்ஜியத்தில் சந்திப்பு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கையுமும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிறசல்சில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னரே திட்டமிடப்படாத நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை. சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றி இருவரும் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், பேசப்பட்ட விடயங்களின் விபரங்களை வெளியிட அவை மறுத்துள்ளன. pathivu
-
- 3 replies
- 1.4k views
-