ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் JANUARY 21, 2014 COMMENTS OFF கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே? மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.…
-
- 13 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவினால் நடுகடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கூட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என ரீ.எம்.வி.பியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது பிள்ளையான் வகிக்கும் முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சவுதி அரேபியாவில் இரண்டு சிங்களவர்களுக்கு ஆயுள் தண்டனை சவுதி அரேபியா, ஜெத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் அரேபியப் பெண்ணொருவரின் நகைகளைக் கொள்ளையிட முயன்ற இரண்டு சிங்களவர்களுக்கும், மற்றொரு இந்தியருக்கும் கொலை முயற்சிக் குற்றத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது. -பதிவு
-
- 2 replies
- 1.4k views
-
-
பம்பலப்பிட்டி இரவு விடுதியொன்றில் வைத்து சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கியால் தாக்கிய குற்றச்சாட்டில் கைதான மாலக சில்வாவுக்கு எதிரான வழக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம் பெற்றது.மேலதிக நீதிவானின் உத்தரவின் பேரில் பொலிஸார் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்துச் செல்வதை இங்கு காணலாம். ... http://www.thinakural.com/ மாலகவுக்கு விளக்கமறியல் நீடிப்பு பிணை வழங்க கல்கிசை நீதிமன்றம் மறுப்பு [20 - September - 2007] [Font Size - A - A - A] -த.தர்மேந்திரா- அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வரும் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் வைத்து கணக்காய்வாளரான சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கி முனையில் தாக்கினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆமைகளாலும் பறக்க முடியும் ‐ குளோபல் தமிழச் செய்திகளுக்காக மணிதர்சா போரில் முதற்பலி உண்மை என்பார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளிவருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு சாசனங்களும் உருவாக…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடபோர்முனையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி அதிக சேதங்களை உண்டு பண்ணுமாறு சிறிலங்காப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
பொன்னம்மான் அவர்கள் பற்றி தேசிய தலைவர்................. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா மாவட்டத்தின் செட்டிக் குளம் நலன்புரி முகாமில் அகதிகளாக அந்தரித்துக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் ரூபாய் நிதியை அப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கையாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 60 பேர் வரையானோர் இப்பெருந்தொகைப் பணத்தை இம்முகாமையாளரூடாக நம்பிக்கையின் பேரில் அனுப்பி இருந்தனர். ஆனால் இப்பணம் அகதிகளைச் சென்றடையவே இல்லை என்பதுடன் முகாமையாளரையும் காணவில்லை. வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு இம்மோசடி குறித்து எவரும் இன்னமும் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யவில்லை. ஆயினும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஒரு நாள் செலவுக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆண்டு செலவுகளுக்கு 857 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு சுமார் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை நிமிடத்தில் கணக்கிட்டால் ஒரு நிமிட செலவுக்காக 16 ஆயிரத்து 303.59 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்திற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் 40 மில்லியன் பவுண்டுகளை அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் 850 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஒதுக…
-
- 1 reply
- 1.4k views
-
-
அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர - வெலம்பட பொலிஸ் பிரிவில் பதிவானது. எம்.எப்.எம்.பஸீர் அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண…
-
- 4 replies
- 1.4k views
-
-
திமுக-காங்கிரஸ் உடன்பாடு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம். ஒஸ்லோவில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு மனித உரிமை விடயங்கள் குறித்த நிபந்தனைகளை விதித்து நிதியுதவிகளை ஒத்திவைக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேநேரம் சமாதானப்பாதைக்கு விடுதலைப்புலிகள் திரும்பவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அந்நாட்டின் விசேட தூதுவரான யசூசி அகாஷியும் அமெரிக்காவின் சார்பில் தெற்காசிய விவகாரங…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது' (க.கமலநாதன்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நடன நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை தொடர்பில் நாம் வருந்துகின்றோம். எனினும் இந்த விவகாரத்துக்காக மாணவர்கள் இவ்வாறு மோதலில் ஈடுபடுவதை எம்மால் அனுமதிக்க முடியாதென இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழப்பாண பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் சிங்கள மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வந்த பிரச்சனைகளே பல உள்ளன. அவற்றுக்கே இன்னும் தீ…
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஜெனிவா மாநாட்டிற்கு வருகை தந்த சிறிலங்கா குழு ஜெனிவாவில் வைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறிலங்கா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் ஜெனிவா மகாநாட்டில் கனடிய வழக்கறிஞர் உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் கலந்து கொண்டவரும் அந்த அமைப்பின் சிறிலங்கா கண்காணிப்பாளராக பணியாற்றுபவருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி கனடிய வழக்கறிஞர் உரிமைக் கண்காணிப்பகத்தின் சிறிலங்கா கண்காணிப்பாளர் ஆவார். இவர் கனடியத் தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகரும் ஆவார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளின் சிறிலங்கா தொடர்பான சிறப்பு …
-
- 2 replies
- 1.4k views
-
-
நேற்று இரவு இந்திய மீனவர்களின் சுமார் 540 இயந்திர படகுகளை சிறிலங்காவின் நான்கு கடற்படை கப்பல்கள் சுற்றி வளைத்திருந்தது. சர்வதேச கடல் எல்லையில் சுமார் 15 மணித்தியாலங்கள் அவர்களை மீன்பிடிக்க விடாது தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அந்தப்பகுதிக்கு வந்த இந்திய கரையோர காவல் படையினர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக திரும்பி சென்று விட்டனர். மீனவர்களை என்ன நடக்குது என்றும் கேட்கவில்லை தம்மை மீட்கவும் உதவவில்லை என கூறியுள்ளனர் தமிழ் நாட்டு மீனவர்கள். தமிழக மீனவர்களுக்கு சிறிலங்கா கடற்படையும் ஒன்றுதான் இந்திய கடற்படையும் ஒன்றுதான் என்பதனை எப்போது உணர்வார்கள். மூலம்
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கல்வி வலயத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள். அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘ யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரான்ஸ் Grges - Les - Gone SSE மாநகர சபைக்கு இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து என்றழைக்கப்டும் குமாரசிங்கம் முத்துக்குமார் போட்டியிடுகிறார். பிரான்ஸில், பாரிஸ் மாநகருக்கு மிக அருகில் உள்ள பட்டணங்களிளொன்று Grges - Les - Gone SSE ஆகும். இங்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் 'முத்து' என இவர் அன்புடன் அனைவராலும் அழைக்கபட்டு வருகிறார். இவர் யாழ். மத்தியகல்லூரியில் படிக்கும் போது கிரிக்கட் அணி உதைப்பந்தாட்ட அணி, சாரணர்அணிகளிலும் அங்கம் வகித்ததுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பிரான்ஸ் வந்த இலங்கையர்கள் பலர் மொழி தெரியாததினால் தகுதி தொழில் வாய்ப்பு பெற முடியாமலும் நோய் நொடிகளுக்கு தக்க பரிகாரம் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்! முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து …
-
- 17 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறும் கட்டத்தை நெருங்கிக் கொண் டிருப்பதாக அரசாங்கம் தென்னிலங்கை மக்க ளிடத்தில் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கி றது. ஆனால், தற்போது நடைபெற்று வரு கின்ற நான்காவது கட்ட ஈழப்போரில் அரபடைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் எவ்வளவு என்பது பற்றிய சர்ச்சை............. தொடர்ந்து வாசிக்க..........
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 "அரசியல் ரீதியில் நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சில சக்திகள் அரசியல் ரீதியில் பிரிவினைவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி பொய் கூறி, களவு செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவ்வாறானவர்களுக்கு அரசியல் காய்ச்சல் எனவும், தான் அரசியல் ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி வேறு குழுக்களும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியுள்ளார். ஈ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்புக்குரிய எம் புலம்பெயர் வாழ் உறவுகளே! தங்களின் போராட்டங்கள் தொடருமானால் சிங்கள வெறியாட்டத்தில் இருந்து எங்கள் மக்கள் காக்கப்படுவர் – ஒர் உருக்கமான வேண்டுகோள். கூவி விழும் எறிகணைகளுக்குள்ளும், குண்டுமழைக்குள்ளும், சாவுகள் மலிந்திருக்கும் மண்ணிலிருந்து எழுதுகின்றோம் உங்களுக்கு. இலண்டன் பாராளுமன்ற முன்றலில் எம் உயிர்காப்புக்காய் உரிமைக்காய் நீங்கள் எடுத்திருக்கும்; போராட்டம் பற்றியும் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நீங்கள் செய்;து கொண்டு இருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் பற்றியும், நாங்கள் நன்கு அறிவோம். இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் உங்கள் போரட்டங்கள் பற்றியும் அறிந்து மனமகிழ்கின்றோம். தான் ஆடாவிட்டாலும் தன் தாசை ஆடும் என்பார்களே. அதை உங்களின் உணர்வுமிக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:- சம்பந்தர் ஐயா சாகும்வரை தலைவராகவே இருக்க விரும்புகிறார் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற பதத்திலும் பார்க்க தமிழரசு கட்சியைதான் நேசிக்கின்றனர்.இதனால் மாணவர் சமுதாயத்தை இணைப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.இவர்களிடம் இதுவரை சரியான சட்ட வல்லுனர்கள் அல்லது சட்ட ஆய்வாளர்கள் இல்லை.மேற்குலகம் தமிழருக்கு ஒரு சரியான தீர்வை வழங்க பலமட்டங்களிலும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.காரணம் இலங்கை அரசு காலாகாலமாக கூறிய வார்த்தை தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க புலிகள் தான் முட்டுகட்டையாகவிருக்கிறார்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடு படுகிறார்கள்.அவர்கள் கூற்றுபடி மேற்குலகம் புலிகளையும் வன்னிமக்களையும் அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கிய மிகப்பெரிய கடனான 1350 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாமல் உள்ளதால் நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை அந்த சீன நிறுவனத்திடம் கையளிக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார விலையை அதிகரிப்பதா இல்லை சீன நிறுவனத்திடம் தொழில்சாலையை கையளிப்பதா என்ற இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு இரண்டாவது தெரிவை நடமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்படுகின்றது. Norochcholai coal plant to be transferred to Chinese company Discussions are underway to transfer the Norochcholai coal power plant to the Chinese company in l…
-
- 24 replies
- 1.4k views
-