Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீமானின் செவ்வி (ஜேர்மனியில்)

    • 3 replies
    • 1.4k views
  2. யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களஏற்படுத்தியுள்ளது. யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார ந…

  3. வியாழன் 06-09-2007 02:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐரோப்பிய ஒன்றியம் அம்பாறையை மீள்நிர்மாணம் செய்வதற்கு 78 மில்லியன் யூரோ நிதியுதவு சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யூலியன் வில்சன் செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட அரசபிரதிநிதி கன்னங்கரவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை கூட்டுறவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியளவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பணமானது உள்ளுர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கும் எட்டு உறுப்பினர்களுடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.சியம்பலாந்துவ பொத்துவில் - அக…

  4. தீருவில் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவுத்தூபி இருந்த இடத்தில் பூங்காவொன்றை கட்டுவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்.எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை சிங்கள இனவாத அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முற்றுமுழுதாக இடித்தழித்திருந்தனர். இந்த நிலையில் அதே குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் கட்டப்பட்டிருந்த தூபி பகுதியை பொது பூங்காவாக கட்டியமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான செய்தி இன்னும் சில நாட்களில் ஊடகங்களுக்கு உத்…

  5. தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி உரை ஆற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து ஆராய்வதாக குறித்த …

  6. புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா? "தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நா…

  7. யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களை இராணுவம் மறுத்துள்ளது. "இராணுவம் இந்த குற்றச்சாட்டுக்களை பூரணமாக மறுக்கிறது" என யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பயப்பிராந்தியுடன் வாழும் மனநிலை ஒன்று மக்களிடம் தோன்றியிருப்பதாகவும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கூறியமைக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் இராணுவம் பொலிஸாருக்கு உதவி வருகின்றது. இராணுவம் இரவு நேரத்தில் ரோந்துக்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இங்கு இடம்பெறும் களவு, கொலை, மற்றும் வேறு குற்றச்செய…

    • 0 replies
    • 1.4k views
  8. அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு விஜயம் இலங்கையிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் மேலும் 6 அமைச்சர்கள் செல்லவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையிலேயே இவ் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் வெளிநாடு செல்லுமுன் ஜனாதிபதிக்கு அதனை அறியப்படுத்துவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலங்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே அரசாங்க நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிப…

  9. IN its 1970s heyday - before war and poverty made movie theatres a luxury northern Sri Lankans could ill afford - the Sridhar Cinema was Jaffna's "A Number One" film house. The smart new cinema, with its dress circle and regular Bollywood offerings, was hugely popular in the northern capital, as was its young owner Ratnasabapathy Mahendraraviraj, who built the theatre on family land just 1.5km from the heart of Jaffna town. But the decline and current predicament of the once-grand Sridhar Cinema - and its now Australian-resident owner - reflects a wider problem plaguing many displaced Tamils as they return to their war-ravaged homes. For 16 years the cinema…

    • 5 replies
    • 1.4k views
  10. பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் கொங்கிரசார்: மணிவன்னண் திகதி: 26.02.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்றிரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும்இ நடிகருமான மணிவன்னண்இ திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிஇ ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள். மணிவன்னண் பேசும்போதுஇ பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானிஇ வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக…

  11. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது. இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படு…

    • 7 replies
    • 1.4k views
  12. அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கட்சியில் இணைகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்க ஐ.தே. கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிய வருகிறது. அவருக்கு கோட்டை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்கா ஆகியோர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம் : http://www.tamilstar.org

  13. செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:30 எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் எறிபொல்லைக்கூட கையில் எக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் கலந்துகொண்டு தெரிவித்த முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகளின் முற்றிலும் அழிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்ப…

  14. அமெரிக்காவை ஆதரித்து இந்தியா தனது தென் பிராந்தியத்திலும் பாகிஸ்தானைப் போன்று எதிரி நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? அல்லது எதிர்த்து நட்பு நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக ""நல்லதொரு நாளைக்கான'' ஏற்பாட்டாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் எம்.பி. யுமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். எம்மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முன்னோட்டமே ஐ.நா. வில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் பிரேரணையாகுமென்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லதொரு நாளைக்கான மக்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இதனைத் தெ…

  15. ஜே.வி.பி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மகிந்த அரசை தோற்கடிக்காமல் பாதுகாக்கும் என்ற கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஜே.வி.பியினுடைய அந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம். ஒன்று கட்சிநலன். இரண்டு, ஜே.வி.பியிடம் இருக்கின்ற மிகமோசமான இனவாதம்;. இங்கே ஜே.வி.பி அல்லது மகிந்த ராஜபக்ச இருவருக்கும் மட்டும்தான் போர்வெறி, இராணுவ நடவடிக்கை மூலம் தமிழினத்தை அழித்தொழித்து விடவேண்டும் என்கின்ற அந்த இனவாதவெறி இருக்கின்றது என்பதல்ல. ஐ.தே.கட்சிகூட தமிழருக்கெதிரான போரை பகிரங்கமாகவே நியாயப்படுத்திவருகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக சிங்கள தேசமே இனவெறித் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதில் ஜே.வி.பி, இருக்கின்ற இனவெறியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படு…

    • 0 replies
    • 1.4k views
  16. விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் போர் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதி கள் அல்லர் என்ற சரியான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்க வேண்டும். இலங்கை மீதும், இங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் "கரிசனையுள்ள' சகலரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, இந்தியாவின் கவலை தெரிவிப்புக்கு நேற்றுப் பதிலடி கொடுத்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பாலிதகனேகொடவை அழைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனவே, இவ்விடயம் குறித்து நேற்று நா…

  17. தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்க…

  18. ரத்தவெறி யுத்தத்தில் கிச்சன் கேபினெட்… – விகடன் எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்… இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!raththaveri அமெரிக்க அரசின் ‘போர்க்குற்ற விசாரணை’க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா… ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம், ‘நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமா…

  19. பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெது மெதுவாக ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுத போராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழி அனுப்பும் நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான் வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டது போலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப் போ…

    • 2 replies
    • 1.4k views
  20. தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்: தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திருமாவளவன் 'தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை என கூறியுள்ளார். இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு பிரிட்டி…

  21. டெல்லி சென்று இந்தியாவுடன் மஹிந்த ஏழு ஒப்பங்தங்களை கையெழுத்திட்டார். அதே போல சீனாவுடனும் ஏழு ஒப்பதங்களை சிறிலங்கா செய்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோதே இந்த 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை - சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்ச…

  22. பொய்ப் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சூசை [30 - September - 2007] -தாயகன்- தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் போர் தொடுத்துவரும் இலங்கை அரச பேரினவாதம் அண்மைக் காலமாக உளவியல் யுத்தத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தில் இராணுவ ரீதியாக பெறப்படும் வெற்றிகளைவிட உளவியல் யுத்தம் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியுமென்ற நிதர்சனத்திற்கேற்பவே தற்போதைய அரசும் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளுக்குள் அதிகாரப் போட்டியும் உள் மோதல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை பொட்டம்மானினால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் விஷமப் பிரசாரங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டன. …

  23. மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவ…

    • 11 replies
    • 1.4k views
  24. http://www.yarl.com/videoclips/view_video....6358eb576b8912c

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.