ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
த.ம.வி.பு. கட்சியின் செயற்பாடுகள் தனது தலைமையின்கீழ் இப்போழுதும் சிறந்த முறையில் நடந்துவருகின்றன என்று துரோகி கருணா தெரிவித்திருக்கிறா.. அத்துடன், பிரித்தானியாவிலிருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின்பேரிலும் தான் இலங்கை திரும்பினா.. என்றும் அவ. மேலும் தெரிவித்துள்ளா.. பி.பி.ஸி.க்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அ;வ. இவற்றைத் தெரிவித்திருக்கிறா.. மேலும்: என்னால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் முதலமைச்சனாக தெரிவு செய்யபட்டிருக்கிறா.. இது மிகவும் வரவேற்கக் கூடிய மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்கள் அரசியல் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி. முதலமைச்சர் என்ற வடிவத்துக்குள் எமது அரசியல் கட்சியை உள்ளடக்கிப் பார்ப்பது தவறான விடயம். எமது மாகாண சபைக்குரிய வடி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கல்லறையில் கருத்துரிமை -புதிய நூல் திகதி: 21.09.2010, ’தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் தாக்கப்பட்டால் ஒரு சிங்களன் இனி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது’,இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் மக்களை துன்புறுத்தியது’ என்ற எழுச்சி உரையினை அடிப்படையாக வைத்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு வேலூர் சிறைச்சாலையில் அடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சீமானின் விடுதலையை வலியுறுத்தி ஒரு நூல் பரபரப்பாக வெளிவந்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் இதுகாறும் வரை கருத்துரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கும் கட்டுரைகளும்,சீமானின் கைது சட்ட ரீதியாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-11-12 ஈழத் தமிழர் குறித்து சர்வதேசம் நீதியான முடிவை எடுக்கும் வேளை *ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் இராஜதந்திரக் கட வுச்சீட்டை மோசடியாக வழங்கி, கொழும்பில் உள்ள பிரிட் டிஷ் தூதரகத்தைத் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி "விஸா' பெற்று, பிரிட்டிஷ் அரசுக்கு உண்மைகளை ஒளித்து, சட்ட முறைமைகளுக்கு மாறான வழியில் கருணாவை பிரிட் டனுக்குள் கடத்தியிருக்கின்றது இலங்கை அரசு என்ற தக வல் இப்போது அம்பலமாகிவிட்டது. * இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதை அடுத்த ஜனவரி முதல் கனடா, நெதர் லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் அடியோடு நிறுத்தத் தீர் மானித்து விட்டன. இலங்கை அரசு பாதுகாப்புச் செலவினத் துக்குப் பெரும் தொகை நிதியை ஒதுக்கி யுத்த வரவு செல வுத்திட்டம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நேற்று வவுணியாவில் 38 பாகை செ போட்டு தாக்கிய வெய்யில் இன்று 37.5 பாகை செ ஆக இருந்தது. 140 வருடங்களின் பின்னர் நாட்டில் அதி கூடிய வெப்பநிலை நிலவுவதாக பேராதனை பல்கலைகழக சூழலியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
2006 தொடக்கம் 2009 முள்ளிவாய்க்கால் வரை கம்பி எண்ணும் ஜெனரல் சரத்துக்கு எஜமானனாக கொலைகார இந்திய தரைப்படையின் செவிட்டு பார்ப்பான் ஜெனரல் தீபக் கபூர் விளங்கியதாக அவுட்லுக் முன்னாள் நிருபர் நிக்கல் கோகளே பத்திரிகை விவரிப்பில் தெரிவித்துள்ளார்.இவர் மாத்திரமே போர் நடந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.புலிகளின் தோல்வியை இவராலும் கணிக்க முடியவில்லையாம்.
-
- 7 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் ஏற்படப் போகும் பாரிய மாற்றங்கள். சிறிலங்காவின் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட ஒரு வருட பதவி நீடிப்பு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் இந்த பதவி நீடிப்பு அவருக்கு அடுத்த நிலையில் இராணுவத் தளபதியாகும் கனவுடன் இருந்த மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சியை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பணியில் இருந்து ஓய்வெடுப்பதற்கு ஏதுவாக நந்தா மல்லவராச்சி தற்போது விடுமுறையில் இருக்கின்றார். மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி மாவிலாறு இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தியதுடன் ஆறு மாதங்கள் கிழக்கிலேயே தங்கியிருந்து பணி புரிந…
-
- 0 replies
- 1.3k views
-
-
எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைதான் சு.க.-ஐ.தே.க. பேச்சு: சோமவன்ச அமரசிங்க சாடல் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுகளைப் போன்றது என்று அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். மகிந்தவின் அரசாங்கத்தை ஆதரிக்க தமது கட்சி முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியை கொழும்பில் ஜே.வி.பி. நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: மகிந்த சிந்தனைக்கு எதிராக மகிந்த ராஜபக்ச செயற்பட்டால் அரச தலைவர் தேர்தலைச் சந்திக்க நேரிடும். …
-
- 3 replies
- 1.3k views
-
-
இன்று வெள்ளி ஒளிப்பதிவை வைத்தேன் தள்ளி
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 20-11-2007 22:11 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி, இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும், ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள் September 9, 2024 தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரைய…
-
-
- 20 replies
- 1.3k views
-
-
ஐயோ…! இந்தியா நாசமாப் போக… Posted by ப்ரியன் | Posted in அரசியல், ஈழம் | Posted on 09-02-2009 1 கருவிப்பட்டை PathivuToolbar ©2009thamizmanam.com இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை…
-
- 1 reply
- 1.3k views
-
-
நடுக்கடலுக்குள் வைத்து எமது கண்களையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு தண்ணீருக்குள் மூழ்கடித்தும் பின்னர் முகாமுக்குள் இழுத்துச் சென்று குண்டாந்தடியால் கண்மூடித்தனமாக அடித்தும் இலங்கை கடற்படையினர் சித்திரவதை செய்ததாக உயிர் தப்பி தனுஷ்கேனாடி வந்தடைந்த அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். பேசாலையிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் கடந்த திங்கட்கிழமையன்று நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்படையில் அகதிகளாக வந்தடைந்தனர். அவர்களை நேற்று முன்தினம் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுள் மன்னார் நறுவழிகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார்(வயது21) என்பவர் நிருபர்களிடம் தெரிவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுங்கத் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மீண்டும் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்தவாரம் முடிவெடுத்ததை அமைச்சரவை திரும்பப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் அவருக்கு 1 வருடகாலம் சேவைநீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருடைய 3 மாத சேவையைப் பொறுத்து திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சார…
-
- 9 replies
- 1.3k views
-
-
பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
சிங்களத்தில் கொட என்றால் அதிகம், கூடுதலான என்பது. கருணை என்றால் என்ன வென்றும் எமக்கு தெரியும். பெரும்கருணை கொண்டவர் என்பதே கருணாகொட என்ற பெயரின் அர்த்தம். யுத்த காலத்தில் கடற்படை தளபதியாக, இருந்த இந்த பெரும் கருணைக்காரர், யுத்தத்துக்கு சம்பந்தமில்லா , கொழும்பு நகரத்தில் வாழ்ந்த பணக்காரர்களின் பிள்ளைகளை, இவருக்கு கீழேயான கடற்படை அதிகாரிகள் கடத்தி, கப்பம் அறவிடுவதை தடுக்கவில்லை என்ற வழக்கில், கைது செய்யப்படலாம் என தலைமறைவாக இருக்கிறார். இவ்வாறு கடத்தப்பட்ட 11 வாலிபர்களில், பல தமிழர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் பலரும் இருந்தார்கள். பேரம் படியாததால், யார் கடத்தினார்கள் என்று வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆரம்பத்தி…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவும் சீனாவும் தென்கிழக்காசியாவில் (புத்தளத்தில்) சந்திப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையின் புத்தளத்தில் இரண்டு துருவங்களில் சவால் விட்டு வளந்துவரும் வல்லரசுகள் புத்தளம் பகுதியில் இணைகின்றன. இலங்கையின் புத்தளப் பகுதியில் அமெரிக்கா ஜெ.பிபி என்ற வானொலி திட்டத்தின்கீழ் அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு என்று கூறிக்கொண்டு வெளி நபர்கள் எவரும் உள்நுழைய விடாது ஒரு சுhனிய பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதன் ஊடாக பல தொடர்பாடல் கண்காணிப்பகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதற்கு அண்மித்த பிரதேசத்தில் சீனா தனது நாட்டின் செயற்கை அனல் மின் நிலையத்தை அமைப்பதாக கூறிக்கொண்டு உள் நழைந்துள்ளது. பொருளாதாரா வல்லரசாக அமெரிக்காவுடன் சர்வதேச சந்தையில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 27, ஏப்ரல் 2009 (16:2 IST) தேவையில்லாமல் தலையிட வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்துக்கு ராஜபக்சே தம்பி கண்டனம் இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் தம்பியும், பாதுகாப்பு துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியதாவது: அமெரிக்கா, இங்கி லாந்து ஆகிய நாடுகள் தேவை இல்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிடுகின்றன. விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதே அரசின் முக்கிய நோக்கம். அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் நிலைப்பாடுகளை ஏற்று எங்களால் செயல்பட முடியாது. அவர்களின் கோரிக்கையையும் ஏற்க முடியாது. எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்து கொள்கிறோம். இந்த பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் அனாவசிய தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். நக்கீரன்
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளை "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு மாபெரும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள். கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது. தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-01-20 07:49:50 AM GMT ] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை: அ.மார்க்ஸ் 15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன். ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-