Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாகாண சபைத் தேர்தலில் களம்இறங்குவதன் மூலம் தனது கோபாவேசத்தை தணித்துக்கொண்டார்- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார். ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பில் இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார். தனது தந்தையின் கொலைக்கு பரிசாக மக்கிய கொழும்பு அமைப்பளர் பதவியையும், மாகாயண சபை வேட்பாளர் தெரிவையும் பெற்று அரசாங்கத்திற்கு எதிரான தனது கோபத்தை தணித்துக் கொண்டார். இந்த நிலையில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. http://www.globaltamiln…

  2. மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம்-80 மீனவர்கள் படுகாயம்! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 11:14[iST] ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லைஎன்றாகி விட்டது. மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை. நேற்றும் 80 மீனவர்களை தாக்கி காயப்படுத்தி விரட்டியிருக்கிறது இலங்கை கடற்படை. இலங்கைக் கடற்படையினர் கையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம். குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் நிலையும், வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. கடலுக்குள்ளேயே போக முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு கவலைய…

    • 5 replies
    • 1k views
  3. Dec 25, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா தேசியகீதம் - வேம்படியில் இரகசிய பயிற்சி சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு மிகவும் இரகசியமான முறையில் நேற்று முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளை வரவழைக்குமாறு அதிபர் பணிக்கப்பட்டுள்ளார். இவ்வாறே யாழ்.மாவட்டத்தில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளனவாம். இதற்கான தலைமைப் பொறுப்பை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார். pathivu

  4. வியாழன் 23-08-2007 18:02 மணி தமிழீழம் [சிறீதரன்] டக்ளசின் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம் ஈபிடிபி ஆயுததாரியும் அமைச்சரும் டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற் கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதட்டமான நிலமை காணப்ப்டது. கடந்த திங்கட்கிழமை பகல் டக்ளஸ் தேவானந்த நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தமையால் அவரின் பாதுகாப்பக் காரணங்கள் என்ற போர்வையில் ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவர்கள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். ஆலய சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பிட்ட இடங்களில் நின…

    • 5 replies
    • 1.8k views
  5. எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து. நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2 கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல்…

    • 5 replies
    • 1.2k views
  6. செவ்வாய் 13-11-2007 20:09 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன் யுத்த முன்னெடுப்புகளை தொடர்வதற்கு ஈரான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை உயர் அதிகாரி டீ.ராமன், எல்லாளன் நடவடிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் துவமச்சம் செய்யப்பட்ட, பயிற்சி விமானங்கள், மின்னியல் அவதானிப்பு விமானங்கள், ஆளில்லா வேவு விமானங்கள் போன்றவற்றிற்கு மாற்றீடாக புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு, ஈரானிடம் கடனுதவிகளை சிறீலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, பாகிஸ்தானிடம் இ…

  7. By Rathindra Kuruwita (The Island) https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/ அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எண்ணும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (சி.எம்.இ.வி,) மஞ்சுலா கஜநாயக்க வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஐ.டி.ஏ.கே வேட்பாளர்கள் மாவை சேனதிராஜா மற்றும் சசிகலா ரவீராஜ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை குறித்து கருத்து தெரிவித்தார். "மதியம் முதல் எங்கள் கண்காணிப்பாளர்கள் எண்ணும் மையத்தில…

    • 5 replies
    • 1.1k views
  8. இலங்கையுடன் உள்ள நட்புறவிற்காக தமிழர்களின் உணர்வுகளை சிதைக்க முடியாது - இந்திய தகவல்துறை அமைச்சர்! [saturday, 2013-02-09 07:42:55] இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது. அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும். இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம்…

    • 5 replies
    • 809 views
  9. பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/61033-2013-03-19-10-28-15.html

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை, தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தை இலட்சக்க கணக்கான மக்களுடன் சென்று சுற்றி வளைக்கப் போவதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பிதெரிவித்துள்ளார். பத்தரமுல்லவிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டுட இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற…

  11. கனடாவிலுள்ள தமிழர்கள் சிலரை தம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முன் முயற்சிகளில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் Chitranganee Wagiswara ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறு புதியவர்களை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சிங்கள அரசின் எடுபிடிகளாக செயற்பட்டு வரும் தமிழர்கள் சிலர் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறிலங்காத் தூதுவர் கடந்தத 9ம் திகதி ரொறொன்ரோவில் சிங்கள அரசின் எடுபிடிகள் சிலருடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் சிங்கள அரசின் சலுகைகளுக்காக தமிழரின் போராட்டங்கள…

    • 5 replies
    • 1.6k views
  12. கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரபு ஒருவரை கைது செய்யும் போது ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்வது தற்போது வழமையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகி…

  13. இலங்கையில் உணவுப் பற்றாக்குறையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம் !! இலங்கையில் 7.5 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என உலக உணவுத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக குறிப்பிடும் பயிர் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இது முரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1334654

    • 5 replies
    • 436 views
  14. சிறிலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மகிந்தராஜபக்ஷவே சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது. பதிவு இணைய செய்தி பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் போன்றவை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அந்த காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து முஸ்லிம்கள் யாரும் விலகி இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி இந்த நிலையில் தங்களின் கோரிக்கையை ஏற்று மகிந்தவையே சிறிலங்கா சுதந்திர கட்ச…

  15. நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்ப‌த‌ற்கு இந்த‌ நாட்டின் பெரும்பான்மை ச‌மூக‌மான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நிச்ச‌ய‌ம் த‌ய‌ங்க‌மாட்டார்க‌ள் என்ற‌ ய‌தார்த்த‌ நிலையில் முஸ்லிம்க‌ளும் அவ‌ர்க‌ளின் க‌ட்சிக‌ளும் ஜ‌ன‌நாய‌க‌த்தை காக்க‌ப்போகிறோம் என‌ சிங்க‌ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளை ப‌கைத்துகொண்டு கோஷ‌மெழுப்புவ‌தைவிட‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை எவ்வாறு காக்க‌ப்போகிறோம், முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளை எவ்வாறு வெல்ல‌ப்போகிறோம் என‌ முய‌ற்சி செய்வ‌தே கால‌த்தின் தேவையாகும் என‌ ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌வுன்சில் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து நிறைவேற்று அதிகார‌ம் என்ப‌தே ஒருவ‌கையில் ச‌ர்வாதிகார‌ம்தான். இத‌னை கொண்டு வ‌ந்த‌து ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி. இந்த‌ அதிகார‌த்தை வைத்து ஜே …

    • 5 replies
    • 699 views
  16. Published By: VISHNU 28 FEB, 2024 | 05:42 PM தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார். அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ…

  17. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்திட்டத்தை ஒக்ரோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்மீளாய்வு நடத்தப்படும் வரையில், தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறுஇலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமை நி…

  18. சவேந்திர சில்வாவின் நியமனம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்- அமெரிக்கா யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில்…

  19. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நன்றி மறந்த பாம்பு விடுதலை! மக்களே கவனமாக இருங்கள்' என சிங்களத்தில் எழுப்பட்ட சுவரொட்டிகள் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இந்த சுவரொட்டி யாரால் ஒட்டப்பட்டது என்ற தகவல் அதில் காணப்படவில்லை. http://www.globaltam...IN/article.aspx

    • 5 replies
    • 2.4k views
  20. வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது புனையப்பட்டுள்ள போலி கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிகழமை குருநாகல் தெல்லியகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். தெல்லியாகொன்ன முஸ்லிம் நலன் புரி அமைப்பு விடுத்திருந்த அழைப்பின் பேரில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கண்டி வீதி வழியாக சென்று பாடசாலை முற்சந்தியில் தமது பேரணியினை நிறைவு செய்து கொண்டன. இந்த பேரணியால் குருநாகல்-கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதுன்,பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியும்,கோஷங்களை முழங…

  21. ஜனாதிபதி என்பதை நிறூபித்துகாட்டுங்கள்; விமல் சவால் (க.கமலநாதன்) மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதி முற்றுப்பெறவுள்ள நிலையில் அவரை குறித்த பதவியில் மீண்டும் அமர்த்தாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மைத்திரி உணர்த்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர் மத்திய ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் குறித்த பதவிக்கு தகுதியானவர் அல்லவென குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிரத…

    • 5 replies
    • 473 views
  22. சிறிலங்காவில் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமை கண்டித்து, அறவழிப் போராட்டமாக, இன்று ரயில் மறியல் போராட்டத்தினை நடத்துகின்றோம். இது ஆரம்ப கட்ட அறநிலைப் போராட்டமே. இதற்குரிய சரியான தீர்வு கிடைக்காவிடின், இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். சென்னையில் பெரியார் திடலில், ரயில் மறியல் போராட்டத்திற்காக திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில், திராவிட கழகத்தைச் சேர்ந்த கருஞ்சட்டை தொண்டர்கள் கூடினார்கள். தலைவர் கி.வீரமணி, தலைமையில், கோசங்களை எழுப்பியவாறே புறப்பட்டனர். ஈ.வி.கே…

  23. வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …

  24. அழுது கொண்டிருந்த ஒரு வயது நிரம்பிய குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று மஹாஓயா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. காவிந்த பிரபோத் தென்னக்கோன் என்ற குழந்தையே இவ்வாறு நிலத்தில் அடித்து தந்தையாலேயே கொலை செய்யப்பட்டுள்ளது. விடயம் அறிந்த தெஹியத்தகண்டிய பொலிஸார் தந்தையைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தனது குழந்தை தொடர்ந்து அழுதமையினால் தனது கணவன் குழந்தையை நான் கேட்டும் கொடுக்காமல் ஆத்திரம் கொண்டு குழந்தையை பலமாகக் குலுக்கியதுடன் மட்டுமல்லாது குழந்தையை தரையிலும் அடித்தார். உடனே குழந்தையை நான் தூக்கும்போது குழந்தை நினைவிழந்த நிலையிலேயே இருந்தத…

  25. யாழ். வடமராட்சியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி புறாப்பொறுக்கியில் பருத்தித்துறை - யாழ். வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர் பலாலி சிறிலங்கா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நெல்லியடி சந்தியிலிருந்து வடக்கில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புறாப்பொறுக்கி கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வடமராட்சிக்கு செல்லக்கூடிய நுழைவுப் பகுதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.