ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
Daya Gamage – US National Correspondent Asian Tribune Washington, DC. 20 April (Asiantribune.com): The United States Department of State, the foreign policy/relations agency of the Obama administration, is of the opinion that the ‘War Crimes’ report of UN Secretary General Ban ki-Moon panel is helpful to Sri Lanka. Sri Lanka should take advantage of the contents of the UN report to complete what that country has undertaken referring to the Sri Lanka president-appointed Lessons Learned and Reconciliation Commission (LLRC). In fact, the State Department thinks that Si Lanka should consider what the UN’s panel of experts has to offer. The State Departme…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார். அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூலம் : ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளின் இரண்டகம் முத்துக்குமரனின் நோக்கத்தினை நிறைவேற்றவிடாமல் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எழுச்சியை ஒடுக்க ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லும் சில அரசியல்வாதிகள் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தின் அன்றே முடிவு செய்துள்ளதை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது. இக்கடிதத்தினை எமக்கு அனுப்பியவரும் இப்பொழுது சிறையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலத்தின் தேவைக்கருதி இப்பொழுது வெளியிடுகிறோம். தமிழ் சொந்தங்களுக்கு, முத்துக்குமார் தீக்குளித்த சில மணித்துளிகளிலிருந்து நடந்த அவலங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முத்துகுமாரை பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் யாரையும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
[Wednesday, 2011-09-14 14:43:52] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டும் நியமிக்கப்பட்ட தருஷ்மன் குழுவின் அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்க முடியாது. அவ்வாறு சமர்ப்பிப்பது மனித உரிமைப் பேரவையின் நடைமுறைகளை மீறும் செயலாகும். எனினும், தருஷ்மன் அறிக்கை மனித உரிமை பேரவைக்கு வந்தால் அதற்கு முகம் கொடுக்கவும் நகர்வுகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்குப் பொறுப்பானவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சம…
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் அறிவிக்கக்கூடும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுக்கும் செய்தியில்,விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அவர் கோருவார் அல்லது தடையை எதிர்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுப்பார் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- விடுதலைப் புலிகள் மீது தடைகளை விதிக்க வேண்டுமா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தற்போதைய சட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து அரசுக்குள் கடும் விவாதமொன்று இடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவை புறக்கணிக்கும் கோரிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியாதான். சிறிலங்காவில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என இந்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். . இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரிபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார். . அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 01:21.34 PM GMT +05:30 ] அண்மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என நோர்வே அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தூதரகத்தை அண்டிய பிரதேசத்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும் என நோர்வேத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய இல…
-
- 10 replies
- 1.3k views
-
-
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது த…
-
- 5 replies
- 1.3k views
-
-
[ புதன்கிழமை, 09 செப்ரெம்பர் 2015, 02:08.20 PM GMT ] நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றில், எடுத்துச் செல்லப்பட்ட பாம்பு தியவன்ன ஓயாவுக்கு அந்த கரையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. இந்த மலைப்பாம்பு சுமார் 4 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த பூச்சாடிக்குள் மாபிலா பாம்பு ஒன்று காணப்பட்டமை குறித்த செய்த…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
வடமாகாண சபையினர் அனைவரும் மன்னர்களா? பத்ம உதயசாந்த குணசேகர! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து தாங்கள் விடுக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபை தவறிவருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்ட அவர், ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைகளில் ஒன்றாக செயற்படும் வடமாகாண சபை, ஒற்றையாட்சியை மறந்துவிட்டு தனிநாடு என்ற உணர்வில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடியது. வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமான அரசியல் உரித்துக்களையும் பெற்று, தமிழர்கள் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பின் மூலம் அந்த நிலைமையை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ் குருநகரில் மீன்பிடி துறைமுகத்திற்கான அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை கட்சித் தலைவராக அறிவிக்கும்படி கோரியிருந்தார். இதற்கு பதிலளித்தபோதே, மேற்…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
கனடாவுக்கு ஆள் அனுப்பும் வவுனியா பொலிஸார்: 300 பேரிடம் 80 மில்லியன் ரூபா கறப்பு [sunday, 2011-02-20 13:03:36] கனடா தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 80 மில்லியன் ரூபா பணத்தை மோசடியாகப் பெற்றுக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைந்தே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 300 பேரிடமிருந்து 80 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தப் பொலிஸார் இருவரும் தொடர்பு வைத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார். இது குறித்து தெரியவருவதாவது: சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ். அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்க…
-
- 20 replies
- 1.3k views
-
-
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து வீதியில் இறங்கி போராட சகல மக்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூராவுள்ள விகாரைகளில் விசேட பூஜைகளை நடத்தி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பிரபாகரனால் தற்போது எமக்கு தொல்லையில்லை. ஆனால், மீண்டுமொரு புதிய பிரபாகரனுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார். நேற்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இ…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை நீக்கப்படுமா? – நெதர்லாந்தில் விசாரணை ஆரம்பம் ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின் [Radio Netherlands Worldwide - RNW] http://www.rnw.nl/international-justice/article/tamil-tigers-terrorists-or-freedom-fighters-%E2%80%93-dutch-court-decide இணையத்தளத்தில் Richard Walker எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழீழ விடுதல…
-
- 0 replies
- 1.3k views
-
-
உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில் பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம் ` விடுதலைப்புலிகளோடு சமாதானப் பேச்சுகளை நாளை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கின்றார். கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் முதல் விமானத்தாக்குதல் நடைபெற்று அடுத்தநாள் இந்தஅறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ""பரந்த பயனுள்ள அமைதியை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதற்காகப் பேச்சு நடத்த வேண்டும், எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என எமது அரசு நம்புகின்றது. பேச்சுக்குப் புலிகள் தயார் என்றால் நாளையே நாம் பேச்சை நடத்தலாம்.'' என்ற சாரப்பட வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார். கட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு! புதன், 24 நவம்பர் 2010 10:30 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பின் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பெற்றுள்ளது. பத்மாவதி (வயது-28) என்பவரே பொலிஸாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் தற்கொலை செய்தவர் ஆவார். இவரது கணவன் குமார். கரூரில் இருவருடங்களுக்கு முன் இரு குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தில் குமாரையும் பசுபதி பாள…
-
- 3 replies
- 1.3k views
-
-
-ரொமேஷ் மதுசங்க, லொசேறியன் லெம்பட் மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் நான்கு உட்பட சுமார் ஆறு சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/83830-2013-09-26-11-19-29.html
-
- 13 replies
- 1.3k views
-
-
சிங்களத்தின் கோழைத்தனமான வான்குண்டுத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்ட 'புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் அழிவுகளின் படத்தொகுப்பு மேலதிகப் படங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
Nanthikadal opens 3 years after the war The Nanthikadal lagoon, located near the final battle ground of Sri Lanka’s 30 year war, where the leader of the LTTE was killed, has been opened for civilians three years after the war ended, the military said on Wednesday. The Nanthikadal lagoon was declared open for civilians to fish with de-mining in the surrounding areas being completed. “There were several mines in the area after the war so it took some time for the mines to be cleared. Now that the area is safe the lagoon has been open for civilians to do fishing,” military spokesman Brigadier Nihal Happuarachi told the Colombo Gazette. He said the lagoon itself wa…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள். ஊர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த 6பேர் அடங்கிய சிங்கள இளைஞர்கள் உந்துருளியில் சென்ற இருவரை மறித்து கடுமையாக தாக்கியுள்ளார்கள்.ஊர்தியால் உந்துருளியினை மோதி விழுத்திவிட்டு அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது கடும் தாக்குதலினை நடத்தியுள்ளார்கள். வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த பரித்தானியாவில் இருந்து சென்ற இளைஞனும் இன்னும் ஒருவரும் சென்று கொண்டிருந்த போது ஊர்தி செல்வதற்கு பாதை விட்டுக்கொடுக்காததன் காரணத்தால் இவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிங்கள இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இரு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு - விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார். …
-
- 7 replies
- 1.3k views
-
-
வடக்கில் இன்று 576 ஏக்கர் காணிகள் விடுவிப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 437 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 ஏக்கர் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=73226
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார். 30 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு அதிக விலையில் சந்திரவட்டக்கல் ஏலத்துக்கு வருகிறது கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என்ற…
-
- 4 replies
- 1.3k views
-
-
தனது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுதலித்துள்ள போதிலும் அவை வடக்கே படையினரால் இப்போதும் நிர்வகிக்கப்பட்டு வருவதனை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு (ஜே.டி.எஸ்) என்ற அமைப்பு இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு முல்லைத்தீவில் படையினரினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ் இளைஞர்களின் விபரங்களை ஜே.டி.எஸ் ஆதாரங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வடக்கிற்குத் திக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி…
-
- 2 replies
- 1.3k views
-