Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மகிந்த றாஜபக்ச ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் திருட்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. பத்து அம்சத் திட்டத்தினடிப்படையிலேயே றாஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியருப்பதை சுட்டிக் காட்டிய பிக்கு முன்னணி இது குறித்து அமைச்சர்கள் மௌனம் சாதிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. http://www.tamilstar.org

  2. புதிய அரசமைப்பு தேவையில்லை புதிய அர­ச­மைப்பு தற்­போது தேவை ­யில்லை என்று தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­த­னி­டம் நேர­டி­யா­கவே தெரி­வித்து, புதிய அர­ச­மைப்­புக்­குத் தனது ஆத­ரவு கிட்­டாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. மகிந்­த­வின் அழைப்­பின் பேரில் கடந்த 29ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை அவ­ரைச் சந்­தித்து புதிய அர­ச­மைப்­புக்கு அவ­ரது ஆத­ரவை சம்­பந்­தன் நாடி­ய­போதே மகிந்த இவ்­வாறு நாசூக்­கா­கக்­கூறி அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­தார். ‘‘எனக்கு எதி­ரா­கக் கெடு­பி­டி­களை விதிக்­கும் இந்த அரசு புதிய அர­ச­மைப்­புக்கு என்­னி­டம் இருந்து எப்­படி ஆத­ரவை எதிர்­பார்க்க மு…

  3. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சி ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். (படம் : எம்.எஸ்.சலீம்) http://www.virakesari.lk/?q=node/360549

  4. இலங்கையின் பெண் சாதனையாளர் பட்டியல் – சந்திரிக்கா, ஷிராணி பெயர்களை நீக்கியது அரசாங்கம்! [Monday, 2014-03-03 18:45:08] இலங்கையின் பெண் சாதனையாளர் பட்டியல் ஒன்றை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் இந்த உத்தியோகபூர்வ ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனையாளர் பட்டியலில் இலங்கையின் முதல் பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரும், இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை. பெண்கள் என்ற ரீதியில் சந்திரிக்காவும், ஷிரானியும் இலங்கை வரலாற்றில் சாதித்து காட்டியவர்கள் என ஐ.தேக. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்து…

    • 5 replies
    • 3.1k views
  5. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்.. 51ஆவது அமர்வு, இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்க…

  6. மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையட…

  7. சந்திரிகா வழியில் மஹிந்தரும் "வெற்றிப் பட்டயம்' பெறுகிறார் தொப்பிகல காட்டுப்பகுதியை இலங்கை அரசுப் படை கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டன என்ற குதூகல அறிவிப்பு நேற்று தென்னிலங்கையில் மகிழ்வோடு வெளி யிடப்பட்டது. தொப்பிகல மீட்போடு கிழக்கு மாகாணம் முழுமையாக அரசுப் படைகள் வசம் வந்துவிட்டன என்றும் தெற்கில் சந்தோஷம் கொண்டாடப்படுகின்றது. தொப்பிகல ஆக்கிரமிப்புடன் கிழக்கு மாகாணம் முழு வதும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது என்ற கூற்றின் உண்மைத் தன்மையை நிஜ நிலை மையை காலம் தான் உறுதிப்படுத்த வேண்டும். முழு வதுமாக மீட்பு என்ற திருப்திக்குப் பின்னால் ஒளிந்து கிடக் கக்கூடிய பூரணத்துவத்தை அல்லது ஓட்டைகள், ஒழுக்கு களை கால ஓட்டம்தான் நமக்கு வெளிப்படுத்தும். அ…

  8. சவேந்திர சில்வா மீது போர்குற்ற வழக்கு தாக்கல் நியுயோர்க்கில் உள்ள அமெரிக்க அசிங்க்டன் பல்கலைக்கழக வாசிங்க்டன் கல்லூரியை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு இன்று காலை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. Lawsuit filed against Sri Lankan Army General Responsible for Executions, Torture & Attacking Civilians; Currently Living in NYC NEW YORK, N.Y., SEPT. 23, 2011 – This morning, American University Washington College of Law’s UNROW Human Rights Impact Litigation Clinic filed a lawsuit in the Southern District of New York (SDNY) against Sri Lankan General Shavendra Silva, who currently resides in New York City. General Silva was the commander of the 58th D…

  9. யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள…

    • 5 replies
    • 1.6k views
  10. மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். From: Suki Sivam Sent: Tuesday, 20 March 2012 4:17 PM Subject: open letter to Tamil Eezham people-Suki Sivam Vanakkam, My open letter to Tamil Eezham people is attached to the mail.please see. Suki Sivam Subject: The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens./சிறிலங்காவுடன் செயற்படும் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்பு --------------- To: Date: Sunday, March 18, 2012, 11:49 PM Subject: WATCH CHENNAL 4 VIDEo. blood is coming from our eyes..... http://www.channel4.com/programmes/sri-lankas-kill…

  11. இன்று காலை 6:35 மணியளவில் ஒட்டிசுட்டானில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம் மீது தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளன் ஊடகங்களுக்கு தற்போது தெரிவித்துள்ளார். ஜானா

    • 5 replies
    • 2.8k views
  12. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆட்லறிகள் புலிகளுக்கு எப்படி கிடைத்தன? :அதிர்ச்சியில் இலங்கை இராணுவம்! [Thursday, 2012-11-01 08:07:16] முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டத…

  13. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலைஇ நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே …

  14. இலங்கைக்கே முன்னுதாரணமாக திகழும் கொடுக்குளாய் மக்கள்! மாறிமாறி வரும் அரசாங்கங்கள் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால், கிராமப்புறங்கள் இன்றும் கவனிக்கப்படாமலேயே காணப்படுகின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கிலுள்ள கொடுக்குளாய் கிராமமும் ஒன்று. கடலும் கடல் சார்ந்த இடமுமாகக் காணப்படும் இந்தக் கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. மணற்பரப்பைக் கொண்ட அழகிய கடற்கரை சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் விதமாகக் காணப்படுகின்றது. மீன் பிடியை பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச ம…

  15. -சுபுன் டயஸ் பிரித்தானிய பிரஜையின் சடலம் தங்காலை, சீனிமோதர கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 60 வயதான ஜோன் ரொபர்ட் சிமித் எனும் பிரித்தானிய பிரஜையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் தங்காலை, சீனிமோதர கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் குளிக்கும் வழமையை கொண்ட இவர் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஹோட்டலிலிருந்து வெளியேறி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது இரவு 9.40 மணியளவில் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இவரின் சடலத்தை கடற்படையினர் மாவேல பகுதியிலிருந்து மீட்;டு தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இத…

  16. பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்ட உரிமைப் போர் பேரணி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  17. அமெரிக்காவில் புதிய பதில் உதவி சட்டமாஅதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய, ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். மைதிலி ராமனின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் மைதிலி ராமன் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சமஸ்டி குற்றவியல்…

  18. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. அவரது பிறந்தநாளை கொண்டாட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளருமான சீமான் கனடா சென்றுள்ளார். கனடாவின் ரொரட்ண்டோவில் சீமான் விமானத்தில் இறங்கினார். அமெரிக்க வாழ் தமிழர்கள் அவரை வரவேற்றனர். http://www.parantan.com/

  19. அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன்கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு, பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான். வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு …

  20. Friday, January 7th, 2011 | Posted by admin இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திட உடனடி நடவடி‌க்கை: த‌மிழக அரசு வ‌லியுறு‌த்த‌ல் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஆளுந‌ர் ப‌‌ர்னாலா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பத‌ற்கு ஆளுந‌ர் கவலை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர். முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவா‌ழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட…

  21. யாழ்ப்பாணம், கைதடிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறு கோவில்களில் தங்க நகைகள், விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கைதடி வடக்கு கைத்துசிட்டி கந்தசாமி கோவில், கைதடி மேற்கு இணுங்கி தோட்டம் முருகன் கோவில், கைதடி மத்தி வலாம்பிகா அம்மன் கோவில், கைதடி கிழக்கு வைரவர் கோவில், கைதடி மத்தி மடத்து கந்தசாமி கோவில், கைதடி மத்தி ஆச்சிரமம் ஆகிய ஆறு கோவில்களிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையாக தங்க ஆபரணங்கள், விக்கிரகங்களுடன் மூலஸ்தானத்திலிருக்கும் விக்கிரத்தை அகற்றி நிலத்திலுள்ள தங்க தகடுகளையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பெருந்தொகை…

    • 5 replies
    • 1.2k views
  22. கட்டாரில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை 01/03/2015) இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன்,பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=127612&category=TamilNews&language=tamil

  23. சுமந்திரனோடு இளைஞர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)

  24. வடக்கு கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முழு­மை­யாக அகற்­றி­விட்டு சாட்­சி­களை பாது­காக்கும் வகையில் உள்­ளக விசா­ர­ணையை நடத்த அரசாங்கம் தயாரா? என்று கேள்­வி­யெ­ழுப்­பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன். இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா முன்­வைத்­துள்ள பிரே­ரணை தமிழ் மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையில் உள்­ளகப் பொறி­முறை ஏற்­பு­டை­ய­தாக அமை­யாது என்றும் கலப்பு நீதி­மன்றம் அவ­சியம் என்றும் உள்­ளக நீதித்­துறை நம்­ப­க­ர­மாக இல்­லை­யென்றும் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அமெ­ரிக…

  25. யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா? [10 - February - 2008] *அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் மீறப்படுகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுமென பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமைய…

    • 5 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.