Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாக அமையும், எனவே முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை தொடர்பு படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், உலமா சபை தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=80782&category=TamilNews&language=tamil

  2. வடக்குக்கு வந்த தொழிற்சாலைகளை திருப்பி அனுப்பியதே வடமாகாண சபையின் சாதனை – ச.சுகிர்தன் வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஊ…

    • 5 replies
    • 572 views
  3. வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட நிகழ்வில் கைகலப்பு on Friday, April 29, 2022 மட்டக்களப்பு வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மீன்வளர்ப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 80 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது . இதன் போது கூடியிருந்த கிராம மக்கள் இத் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் http://www.battinews.com/2022/04/blog-post_501.html

    • 5 replies
    • 496 views
  4. தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது ! [Thursday, 2011-07-14 12:11:14] தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவாகாரத்துறை துணை அமைச்சர் கனகாந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர். தென் சூடான் சட…

  5. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவென சிறிலங்காவுக்கு இந்தியா 20 மில்லியன் டொலர் நிதி உதவி! இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. [Friday, 2011-07-22 09:49:58] காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்தது. தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது. இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அ…

  6. சுமந்திரனின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்சனல் 4ஆல் (காலம் மக்ரே மூலமாக) கசிய விடப்பட்ட ஆவணம் ஓர் திட்டமிடப்பட்ட புனைவு (பகுதி உண்மை இருக்கின்றது என்று பின்னர் சொல்கின்றார்). ஜெனீவா விசாரணைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அது UN நியூயார்க் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு சமதானத்தை கட்டியெழுப்பும் (Peacebuilding) செயற்திட்டம். அதற்கும் ஜெனீவா விசாரணைக்கும் சம்பந்தமில்லை. இதனை பொறுப்பாக சொல்கிறேன். ஐ. நா பிரதிநிதியிடம் நான் கதைத்துள்ளேன்" என்று கூறிய கருத்துக்கு கலம் மக்ரே ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். "எமது செய்தியில் என்ன புனைவு இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. எமது செய்தி 100 % உண்மை. கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனீவா விசாரணை பற்றி குறிப்பிடவில்லை அதை…

  7. (ஆர்.யசி) கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை த…

  8. அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்,கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மிலிந்த மொரகொட தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாளை கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கஆதரவாளர்களும் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அமெரிக்காவின் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நாளைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலான விசேட மகஜர் ஒன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாசிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. …

    • 5 replies
    • 1.8k views
  9. முகமாலை நாகர்கோவில் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி புலிகளின் 35 பதுங்கு குழிகளை அழித்துள்ளதாக மத்திய ஊடகம் நிலையம் சிங்கள ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஜானா இதுவும் நேற்றறைய வியத்தங்குளம் கைப்பற்றியதைப் போன்ற செய்தியாக இருக்கலாம்.

    • 5 replies
    • 3.1k views
  10. 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே நாட்டில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் கோரிக்கைகைளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் சில அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அரசியல் ரீதியான காரணிகளைத் தவிர்ந்த ஏனையவற்றை அமுல்படுத்துவதில் சிக்கல் கிடையாது என அவர் சுட்டி;காட்டியுள்ளார். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். …

  11. (ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். எமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நலன்களில் பிரதான பங்கினை வகிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய ரீதியிலான நகர்வுகள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…

    • 5 replies
    • 536 views
  12. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருக்கின்றது. இந்தியாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்களின் போது இலங்கை-இந்திய நட்புறவு தொடர்பிலும் அவர் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய ஆதரவாக வாக்களித்து. அத்துடன், தமிழ…

  13. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியு…

  14. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவர்களால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் 25 வாக்குகளைப் பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். 11 நாடுகள் வாக்களித்துள்ளன என்பதுடன்…

    • 5 replies
    • 578 views
  15. 29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களு…

    • 5 replies
    • 1.4k views
  16. வெள்ளிக்கிழமை, 28, ஆகஸ்ட் 2009 (17:34 IST) கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர். இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்…

  17. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ள அரசாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் நாம் வழங்குவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்…

  18. நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்ற தமிழரான கராத்தே வீரர் சௌந்தராஜன் பாலுராஜை இலங்கை அரசாங்கம் பாராட்டத் தவறினாலும் தமிழ் - முஸ்லிம் மக்கள் இணைந்து பாராட்டுகின்றனர் என கல்முனை மக்கள் தெரிவித்தனர். தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கராத்தே போட்டி இந்தியாவின் புதுடில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்புக் கிராமத்தை சேர்ந்த தமிழரான சௌந்தராஜன் பாலுராஜ் 'காட்டா' பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 'குமிட்ரே' பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார். இவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சேனைக்குடியிருப்பு கிராம மக்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த இந்தப் பாராட்டு வி…

  19. பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம் DEC 31, 2014 | 5:01by கார்வண்ணன்in செய்திகள் அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா 80 ஆண்டுகளாக ஜனநாயக தேர்தல் நடைமுறையை கொண்டுள்ள ஒரு நாட…

    • 5 replies
    • 1.6k views
  20. மஹிந்தவின் போர் பற்றிய அனுபவங்களை கற்றுக்கொள்ளும் மா நாடு இன்று ஆரம்பமாகியது. இதில் 52 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மிகப்பெரும் நாடுகள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் உட்பட 22 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. இதே வேளை சீனா, இரஸ்யா தமது கீழ் மட்ட இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்ததாக குற்ற சாட்டப்பட்ட நிலையில் இராணுவத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த மா நாட்டை பல நாடுகள் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. Eelanatham

  21. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் எழவுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய் நகர்த்தல்களை என்றுமில்லாதவாறு முன்னெடுத்து வருகின்றது என தெரியவருகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறானதொரு வகிபாகத்தை வகிப்பது தொடர்பில் இந்தியா ஆழமாகப் பரிசீலித்துவரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பு அரசு தனது உயர்மட்ட இராஜதந்திரிகள் அடங்கிய குழுவொன்றை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது. டில்லியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராஜதந்திரிகள் பட்டாளம் அந்நாட்டின் வெளிவிவகார அமை…

  22. தியாகதீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவெழுச்சியுடனும் சிங்கள இனவெறி அரசின் கோரப்பிடியில் சிக்குண்டு நாளும் பொழுதும் மரணப்பொறிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பாற்றவும் அங்குலம் அங்குலமாய் பறிபோய்க்கொண்டிருக்கும் எமது தாய்நிலத்தை மீட்க குரல் கொடுப்பதற்காக ஒன்றாய் எழுவோம். எம் மண்ணின் விடிவிற்காய், மாண்ட எம் வீரர்களின் கனவை நனவாக்க, ஒர் அணியில் திரள்வோம். இளையோர்களே எம் புலம்பெயர் மக்களே எம் தாய் மண் விடிவிற்காய் நாம் விழித்தெழுவோம். எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்ற இலட்சிய உறுதியோடு நாம் ஒன்றாய் கரம் கொடுத்து நீதி கேட்டு தாயகம் மீட்போம். இளையோர்களே எம் சொந்தங்களே ஒன்றாய் பொங்கி எழுவோம் உலக அரங்கில் உரத்துக்குரல் கொடுப்போம். nஐனிவா ஐ.நாடுகள் மனி…

  23. சுவிஸர்லாந்தில் புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலை நிறுத்தம் என்கிறது திவயின:- 26 மே 2013 சுவிஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டுக்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பிரதான அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் ஒன்று சுவிஸ் பொட்போல் காவற்துறையினருக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுவிஸ் நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவினர், ஜெனிவாவுக்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளையும் அவசரமான நிலையில் செயற்படக் கூடிய வெளிநாட்டு சாரதி மற்றும் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ந…

    • 5 replies
    • 994 views
  24. தமிழர்கள் செறிவாக வாழும் கனடா மற்றும் பிரித்தானியா நாடுகளுக்கு வருகை வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சம்பந்தனும் சுமந்திரன் ஆகியோர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கு, சிறிலங்கா அரசு உடன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. சர்�வ�தே�சத்தில் தமி�ழீழ போராட்�டத்தை பல்�வேறு வழி�களில் புலம்பெயர் தமிழர்கள் முன்�னெ�டுக்�கின்�றனர் என்றும், நாடு கடந்த தமி�ழீழ அரசை அமைத்துக் கொண்டு சிறிலங்காவுக்கு எதி�ராக பல்வேறு செயற்�பா�டு�க�ளை மேற்கொள்கின்றனர் என சிறிலங்காவின் இராணுவ ஜெனரல் ஜகத்�சூ�ரிய தெரிவித்திருந்த நிலையில், குறித்த சிங்கள பௌத…

  25. செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது – சவேந்திர சில்வா 13 நவம்பர் 2013 பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நியூயோர்க்கின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே செனல்4 ஊடகம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே செனல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு செனல்4 ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் கோரியதாகவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய நாட்டுக்கு விஜயம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.