ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
கடந்த பங்குனி (March 31, 2010 )மாதம் துடன் முடிவடைந்த விண்ணப்ப முடிவு திகதிக்குள் இரு நகரங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் ஒன்று அம்பாந்தோட்டை, சிறி லங்கா: http://www.hambantota2018.com/ மற்றையது கோல்ட் கோஸ்ட், அவுஸ்திரேலியா: http://www.goldcoast2018bid.com/content/home.asp? http://www.thecgf.com/games/bid.asp தொடர்பு பட்ட செய்தி: http://www.defence.pk/forums/world-affairs/74673-sri-lanka-try-host-commonwealth-games-cwg-2018-a.html பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி - சீனா எங்களின் நெருங்கிய நண்பன் என மகிந்த தெரிவிப்பார் - மிலிந்த மொராகொட By RAJEEBAN 20 SEP, 2022 | 12:41 PM முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சகோதரர்களிற்கு இடையிலான உறவை போன்றது என தெரிவிப்பார் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்களின் சகோதரன் சகோதரி போன்றது என மகிந்த ராஜபக்ச தெரிவிப்பார் என இந்தியாவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் மிகமிக நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போதும் தெரிவிப…
-
- 5 replies
- 386 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து, கூட்டு முயற்சியையும் இக் கட்சிகள் குழப்பியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முயற்சியைத் தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாக…
-
- 5 replies
- 902 views
-
-
மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். "அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று 30.12.2019 இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசியதாவது, இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட வேண்டுமா…
-
- 5 replies
- 656 views
-
-
[size=4]கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்று மாகாணங்களிலும்[size=5] 45 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக[/size] நீதியான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை பொலநறுவை மாவட்டத்தில் அதிகுறைவான 40 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=525
-
- 5 replies
- 812 views
-
-
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உபயோகப்படுத்துவதற்கு பலமில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆயுததளபாடங்களை வழங்கியுள்ளது. பிரித்தானியா 13.6 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வர்த்தக ஆயுத விற்பனையில் கனரக வாகனங்கள் உட்பட பல ஆயுததளபாடங்கள், இயந்திரத்துப்பாக்கிகுரிய உபகரணங்கள், தானியங்கிய கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளதாகவும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை செலவாக்கியா 1.1 மில்லியன் பெறுமதியான 10 000 றொக்கட்டுகளை வழங்கியுள்ளதாகவும் பல்கொரியா 1.75 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி மற்றும் அதற்குரிய மருந்துப்பொருட்கள் ஆகியவனவும் வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது – அமைச்சர் தினேஷ் இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல என குறிப்பிட்ட அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொ…
-
- 5 replies
- 511 views
- 1 follower
-
-
10.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.7k views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறி…
-
- 5 replies
- 630 views
-
-
http://www.newstamilnet.com/vnews/vn12806.wmv நன்றி:லங்காசிறி
-
- 5 replies
- 4.7k views
-
-
சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் ! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 10:49 AM யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதும…
-
- 5 replies
- 735 views
- 1 follower
-
-
இலங்கைக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி? வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 5 replies
- 552 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடருவதில்லை என சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே கலந்துரையாடுவது எனவும் அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. . பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வது என அரசு தீர்மானித்துள்ளதாக சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%…
-
- 5 replies
- 821 views
-
-
புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு
-
- 5 replies
- 2.6k views
-
-
எமது தமிழ்ச் சமூகம் தாயகத்தில் பலவித ஒடுக்கு முறையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நிந்திக்கப்பட்ட வேளையில், சிங்களத்தின் வாயிலிலும் சர்வதேச அரங்கிலும் எம் சமூகம் மீதான அநீதிகளை துணிகரமாக எடுத்தியம்பிய உரிமைக் குரலாக விளங்கியவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என பா.உ. சீ.யோகேஸ்வரன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர் மனங்களில் இன்று வரைக்கும் அணையாத ஒளிச் சுடராக வாழ்ந்து வருபவர், வடக்கு கிழக்கே தமிழர்களின் வாழ்விடம் என்றும் இந்நிலப்பரப்பிலே தான் தமிழன் ஆள வேண்டும் என உடலில் இருந்து உயிர் பிரியும் வரை உறுதியாக இருந்த சிறந்த அரசியல் தலைமையை இன்று எம் சமூகம் இழந்துள்ளது என சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம…
-
- 5 replies
- 929 views
-
-
வடக்கு மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம் என ஊடகங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியிலான 5 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதே என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்போது 382 மில்லியன் டொலர் நிவாரணக் கடன் உதவியின் அடிப்படையில் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம், 60 மில்லியன் டொலர் பெறுமதியான நிபந்தனைக் கடன் அடிப்படையில் தம்புள்ள நீர்வழங்கல் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. http://www.eeladhesa...…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 06:40.37 PM GMT ] [ பி.பி.சி ] தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்த களத்தில் தோல்வியடையச் செய்து நாட்டை மீட்டதற்காக தான் வருந்துவதாகவும், அதன் காரணமாகவே இப்பொழுது என் மீது போர்க்குற்றங்களை சுமத்துகின்றார்கள் என அவர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஒரு குளிர்சாதன அறைக்குள் இருந்து க…
-
- 5 replies
- 765 views
-
-
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்க…
-
- 5 replies
- 805 views
-
-
‘எதிர் அபிப்பிராயங்களை செவிமடுக்க தயார்’ எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாக…
-
- 5 replies
- 891 views
-
-
கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற முடிவால்அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு சம்பந்தன் ஐயா உதவுகின்றாரா? கட்சி அரசியலைக் கைவிட்டு செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை எடுப்பதன் மூலம் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தலைவர் இரா சம்பந்தன் ஐயா விழுந்துவிடப் போகின்றாரா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். தமிழர்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகியிருக்கும் இந்த நிலையில் கட்சி அரசியலைக் கைவிட்டு பொது நலனின் அடிப்படையில் செயற்படுவதற்கு சம்பந்தன் ஐயாவும், தமிழரசுக் கட்சியினரும் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறு…
-
- 5 replies
- 661 views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் புகையிர நிலையத்திற்கு அருகிலுள்ள வைரவர் ஆலய மண்டபத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடவிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=26223
-
- 5 replies
- 670 views
-
-
யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்கத் திட்டம்; நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் July 26, 2021 தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட அரச அதிபராக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்குத் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நியமனத்தை நிறுத்துமாறு கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:- …
-
- 5 replies
- 495 views
-
-
பெரும் தொகையான ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் தடுத்து வைத்து பறி முதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகின. தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறக்கப்படுவதாகத் தெரிவித்து அவசரஅவசரமாக தரையிறங்கிய விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விமானம் இலங்கைக்கு சொந்தமான ஆயுதங்களை சுமந்து வரவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. ஆனால் விமான ஓட்டி மற்றும் விமான சிப்பந்திகளின் தகவல்களின் படி இந்த விமானம் இலங்கைக்கே வந்தன என தெரிவிக்கப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா நிதி திரட்டவுள்ளது! [ பிரசுரித்த திகதி : 2011-01-14 08:32:27 PM GMT ] இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நிதி வழங்குனர்களிடம் இருந்து உதவிகளை கோரவிருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்சபையின் நிவ்யோர்க் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கீ இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைகான வதிவிடப்பிரதிநிதி நீல் புஹ{னே, வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்து விபரங்களை சேகரித்துக் கொண்டிருப்பதாக தமக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது ஐக்கிய நாடுகள் சபை நிவாரணங்களை வழங்கி வருகிறது தொட…
-
- 5 replies
- 495 views
-