ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கிறார். இதேவேளை வடக்கில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு அதிகம் உட்படும் இரண்டாவது மாவட்டமான முல்லைத்தீவிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவும் சிங்கள மக்கள் அதிகம் வச…
-
- 4 replies
- 633 views
-
-
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல் Mar 5, 2026 - 04:06 PM இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் பாராளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வௌியிட்டார். சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
-
-
- 4 replies
- 285 views
- 1 follower
-
-
ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம் ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012 15:54 அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமானது என்னையும் நாட்டு மக்களையும் ஆழந்த சோகத்தில் தள்ளியது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நானும் இலங்கையர்களும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் …
-
- 4 replies
- 678 views
-
-
புதுடெல்லி : இலங்கையின் வடபகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேற, நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி கட்சியைச் சேர்ந்த சேனாதிராஜா உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கைத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக, இந்தியா வழங்கும் நிதி, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த குழுவில், தமிழ் தேசிய கட்சி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களிட…
-
- 4 replies
- 1.1k views
-
-
திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் பொறியில் சிக்கியிருக்கும் வேட்பாளர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுங்கள் என அவுஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழக செயலாளர் விக்கிரமசிங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இலங்கைத் தீவில் தமிழர் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து வரும் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தும் வகையில் இனங்கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். சத்திரப் பிரசித்தி வாய்ந்த திருகோணம…
-
- 4 replies
- 712 views
-
-
டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர மற்றுமொரு திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்கள் இனங் காணப்பட்டு அந்த திட்டங்களின் மதிப்பு சுமார் 1950 மில்லியன் அம…
-
- 4 replies
- 560 views
-
-
இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…
-
- 4 replies
- 1.4k views
-
-
நல்லூர்த் திருவிழாக் காலத்தில் -இந்த நடைமுறைகள் கட்டாயம்!! நல்லூர் கோவில் திருவிழாக்காலத்தில் பின்வரும் சுகாதார நடைமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். 1.உற்சவ காலத்தில் கோவிற் சுற்றாடலிலும் கோவிலுக்குவரும் பாதைகளிலும் தாங்கள் உள்ளெடுக்கக் கூடிய குடிதண்ணீர் மற்றும் உணவுப் பொருள்கள் சுகாதாரமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அது தொடர்பிலான முறைப்பாடுகளை 021 222 2645 என் னும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது நல்லூர்ப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அலைபேசி இலக்கமான 0718628519 …
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன? இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளது பற்றி யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள். https://www.bbc.com/tamil/sri-lanka-46002522
-
- 4 replies
- 1k views
-
-
இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரை உடனடியாக திரட்ட நடவடிக்கை [05 - July - 2007] *நேர்முகப் பரீட்சை இடம்பெறுகிறது எம்.ஏ.எம்.நிலாம் இராணுவத்துக்கு உடனடியாக 25 ஆயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அறிவித்துள்ளார். இராணுவம் பெற்றுவரும் வெற்றிகளை உறுதி செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டே இந்த ஆட்திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதம் இரண்டாம் திகதியன்று 18 வயதைப்பூர்த்தி செய்த 24 வயதைத் தாண்டாத இளைஞர்களே இராணுவத்துக்குச் சேர்த்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
கொழும்பு மற்றும் மலையகத்தை மையப்படுத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று இன்று உதயமாகிறது. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையினை பாதுகாப்பதற்காக கூட்டணி அரசியல் ஒன்று தேவை என்பதை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கோல்டன் பொன்ட் மண்டபத்தில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்னும் புதிய அரசியல் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இராஜா…
-
- 4 replies
- 619 views
-
-
திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024 திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் ச…
-
- 4 replies
- 749 views
-
-
வீட்டு கழிவுப் பொருட்களைச் சேகரிக்க பைகள் :நல்லூர் பிரதேசசபை நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் வீட்டு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு பைகள் வழக்கப்படுகின்றன. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு பிரதேச சபை ஊழியர்கள் நேரில் சென்று அந்த பைகளை வழங்கி வருகின்றார்கள். வீட்டில் சேரும் கழிவு பொருட்களில் உக்க கூடிய கழிவு பொருட்களை இனிவரும் காலங்களில் நல்லூர் பிரதேச சபையினரால் அகற்றப்பட்ட மாட்டாது எனவும், உக்காத கழிவு பொருட்கனான பிளாஸ்ரிக், கண்ணாடி, போரன்றவற்றை தரம் பிரித்து வழங்கப்படும் பைகளில் சேகரித்து வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட ஒரு நாளில் பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனம் …
-
- 4 replies
- 1.8k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலை…
-
- 4 replies
- 510 views
- 2 followers
-
-
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 4 replies
- 1.9k views
-
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்…
-
- 4 replies
- 405 views
-
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. htt…
-
- 4 replies
- 509 views
-
-
மூச்சு ஆய்வு சோதனைக்கு விமானிகள் இணக்கம் விமானிகளிடம் மூச்சு ஆய்வு சோதனையை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் எயார்லைன்ஸ் விமானிகள் பேரவையும் இணங்கியுள்ளன. எனினும் இந்த சோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பயிற்றப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைகள், தளப்பாதுகாப்பு முகாமையாளரின் கண்காணிப்பில் விமானக்கட்டுப்பாட்டு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சோதனைகளின்போது விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக தெரியவந்தால், அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து மேலும் ஒரு மூச்சு ஆ…
-
- 4 replies
- 459 views
-
-
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச…
-
- 4 replies
- 591 views
-
-
“இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி ஒரு இனம் எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும் அரச கருமங்களை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன் சர்வதேச நியதியாகவும் அது உள்ளது என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார். கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12666
-
- 4 replies
- 695 views
-
-
இலங்கை மீது சுமத்தப்பட்ட பாரிய பாவகர்மமான 13ஐ வெட்டியெறிய வேண்டும் கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் நாட்டு மக்கள் பிறக்க உள்ள பிள்ளைகள் மீது பாசம் இருந்தால், முதலில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கசினோ, மாடு அறுப்பது, மதுபானம் அல்ல எனவும் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற சவாலே முக்கிய பிரச்சினையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கசினோ, பிரச்சினை, மாடு அறுக்கும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வரும் பிரச்சின…
-
- 4 replies
- 823 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளின் செவ்வி http://www.yarl.com/articles/node/1006
-
- 4 replies
- 803 views
-
-
மன்னார் ஆயர், காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்தார் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25148
-
- 4 replies
- 480 views
-
-
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்…
-
- 4 replies
- 811 views
-
-
சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த! [saturday, 2014-03-22 17:16:07] சீஷெல்ஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும். …
-
- 4 replies
- 1.3k views
-