Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம் (ஆர்.யசி) இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது. அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. …

  2. வரிச்சலுகைகளுக்காக சோரம் போன தொலைகாட்சிகளும் ஊடகங்களும் இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களை ஒன்றிணைப்பதற்கு எதிராக உண்மைத்தன்மையை மறைக்க பலவழிகளில் இந்திய மா நில தொலைகாட்சி சேவைகள் ஒத்தாசை புரிந்துள்ளன.அவர்களின் இந்த நடவடிக்கை மா நிலங்களில் மட்டுமல்ல முழு உலகத்தையுமே போரின் கொடூரத்தை உணரவிடாமல் தடுத்துள்ளன.தற்போதுகூட போற்குற்ற விசாரணைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவாவது பலவழிகளில் உதவி செய்திருக்கலாம் அதையும் திட்டமிட்ட முறையில் இருட்டடித்து விட்டன.சனல்4 ல் வந்த செய்திகளையும் படங்களையும் ஒளிபரப்பாதது,மற்றும் போற்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகளின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகளை தெரியபடுத்தாமல் மக்களினுணர்சிகளை திசைதிருப்பிவேறு நிகழ்சிகள் மூலமாக மழுங்கடித்து…

  3. ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை: - மாவை சேனாதிராஜா [Thursday 2014-08-21 19:00] ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், ஐக்கிய நாடுகளின் விசாரணையை போர் இடம்பெற்ற காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் 1974 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்றதாக கூறப்படும் "தமிழினப்படுகொலைகள்" தொடர்ப…

  4. கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/71575/

  5. ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம் வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு (ஆர்.யசி) அர­சாங்­கத்­திற்கு இன்னும் சிறிது கால அவ­காசம் கொடுத்து பொறுப்­ புக்­கூ­ற­லையும் நீண்­ட ­கால நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள அனு­ம­திக்­கவும் அதனை நிரா­க­ரிக்கும் பட்­சத்தில் சர்­வ­தேசசமூ­கத்­துடன் இணைந்து நெருக்­க­டி­களை கொடுக்­கவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தயார் என கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் எம்.பி தெரி­வித்தார். இம்­முறை ஜெனி­வாவில் அர­சாங்கம் முன்­னெ­டுத்த அனைத்து முயற்­சி­களும் தோல்­வியில் முடிந்­துள்­ளக. பொறுப்­புக்­கூ­றலை நிரா­க­ரித்­த­மை­யி­னா­லேயே…

    • 6 replies
    • 519 views
  6. ஐ.நா. தலைமைக்கான போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகும் வாய்ப்பு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 21:35 ஈழம்] [காவலூர் கவிதன்] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர…

    • 0 replies
    • 824 views
  7. எதிரிகளை விட நண்பர்களாலேயே மஹிந்தவுக்கு ஆபத்து! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் எச்சரிக்கை [sunday 2014-08-31 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட, நண்பர்களாலேயே பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குப் பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்திய பிரதமர் வரவேற்ற விதம் மற்றும் கூட்டமைப்புடன் அவர் நடத்திய நெருக்கமான பேச்சுகள் என்பன தொடர்பாகவே ஆங்கில இதழ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பின் போது செயற்பட்ட விதம் குறித்து இலங்கை பெருமிதம் அடைந்தது. இதன் காரணமாக இந்தியாவும் புதிய அரசாங்கமும் கூட, தம்முடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நின…

    • 0 replies
    • 593 views
  8. [24 - September - 2006] பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார். அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த ம…

    • 21 replies
    • 4.5k views
  9. மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த 39 வயதுடைய ஆசிரியர், சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்து வவுனியா ந…

  10. வெளிநாடுகளுக்கான தூதுவர்களின் செயற்பாடு: மகிந்த ராஜபக்ச கடும் விரக்தி வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர்களின் செயற்பாடுகள் குறித்து மகிந்த ராஜபக்ச கடும் விரக்தியடைந்துள்ளார். 55 நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவர்களின் 2 நாள் கூட்டத்தை கொழும்பில் மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். முதல் முறையாக அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்களும் அழைக்கப்பட்டு இத்தகைய கூட்டத்தை மகிந்த நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, வெளிநாட்டுத் தூதுவர்களின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் அவர்களது பணிகள் தொடர்பிலான விரக்தி நிலையையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: மாலை நேரமானவுடன் கேளிக்கைகளில் ப…

  11. "TNA ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம்" D. சித்தார்த்தன்:- "தெற்காசியப் பிராந்தியத்தில் மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள்" என சம்பந்தர் அண்ணரைப் மோடி விளித்துக் கூறினார். தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே! இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராள…

  12. புத்தாண்டு முடிந்ததும் வெளிநாடு பறக்கிறார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் எந்த நாட்டுக்குப் பயணமாகவுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த வெளிநாட்டுப் பயணம் இடம்பெறவுள்ளது. கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா என்று முடிவு செய்வதற்காக நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், திடீரென அந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலைய…

  13. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்! By T. SARANYA 07 DEC, 2022 | 01:27 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார். இதன்போது கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில…

  14. விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள். கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுக்க முடியும்” என்பது நண்பர்கள் சிலரது கருத்து. இனப்படுகொலையே முடிந்துவிட்ட பிறகு விசாரணை எப்படி நடத்த முடியும் – என்கிற மேலான கருத்துக்கும் இந்த மேதாவிகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘படத…

  15. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நிச்­சயம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்­களில் கூட­ வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு இது குறித்த நடவ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது என்று கூட்டு எதிர்க்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெ ளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்…

    • 1 reply
    • 511 views
  16. வெலிக்கந்தையுூடான படை நகர்வு முறியடிப்பு சிறிலங்காப் படையினர் 5பேர் பலி 15ற்கும் மேற்பட்டோர். காயம். வெலிக்கந்தையுூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர். இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநி…

  17. மன்னாரில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! மன்னார் மற்றும் முசலி ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தனித்தே போட்டியிடவுள்ளதாக கட்சியின் அரசியல் உயர்பீடம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் மன்னார் மற்றும் முசலி ஆகிய 2 பிரதேச சபைகளில் மட்டுமே முஸ்ஸிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சி உறுப்பினர் ஆர்.மக்புல் தெரிவித்தார். மேலும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்ஸிம் காங்கிரஸ் அ…

  18. நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்! துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ச…

    • 7 replies
    • 778 views
  19. வடமராட்சி, பொலிகண்டியில் தந்தை மகன் ஆகிய இருவரும் வெள்ளைவான் ஆயததாரிகளால் கடத்தல்:- 26 ஜனவரி 2011 வடமராட்சி, பொலிகண்டி பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவர், வெள்ளை வான் ஆயுததாரிகளால் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையடுத்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்க குடும்பத்தவர்கள் பின்னடிக்கின்றனர். கடத்தப்பட்ட மகனுக்கு சுமார் 35 வயது வரையில் இருக்குமென அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். வன்னி யுத்தத்தினில் அகப்பட்டு, வவுனியா நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர், அண்மையிலேயே வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. முன்னதாக ஆயுதங்கள் சகிதம் வீட்டிற்கு வந்…

  20. நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதரசாக்களில் வெளிநாட்டு மத போதகர்கள் எதனைச்சொலல்கின்றாhகள் என்பதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பாக…

  21. ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்பாடு, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த…

  22. Jan 31, 2011 / பகுதி: செய்தி / பர்மாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான நேரடி விமானசேவை சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்கா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசு சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தை தொடர்ந்து அது தனது உறவுகளை பர்மாவுடனும் வலுப்படுத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் நயோமல் பெரேரா பர்மாவின் வெளிவிவகார அமைச்சர் யூ நயன் வின் என்பவருடன் பேச்சுக்ளை நடத்தியுள்ளார…

  23. இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திரத்துக்கான குரல் எனும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ள அதேவேளை அக்கட்சி எம்.பி.க்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கமே திட்டமிட்டவகையில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்…

  24. பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்த முடியாது: இணைத்தலைமை நாடுகள் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தும் தாக்குதல்களை சிறிலங்கா அரசு நடத்த முடியாது என்று இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் தரப்பு மக்களைக் கவசமாகப் பயன்படுத்தினாலும் சிறிலங்கா அரசு மக்கள்மீது தாக்குதலை நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இணைத் தலைமை நாடுகள் சார்பில் ஜெர்மன் தூதுவர் ஜர்கன் விரீத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சிறிலங்கா மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.