ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 5 replies
- 1.3k views
-
-
திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் - தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம். "தனி நாடு" பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு. இந்த நாடாளுமன்றத்திற்குள் நுழையவும், அந்த அரசியலமைப்புக்குக் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைக்காக வாதாடவும் - பேரம் பேசும் வலிமையை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சனநாயகப் பலமாக உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இதில் இணைந்திருந்த கட்சிகள் ஓர் ஒழுங்கு முறையாகப் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு வடிவமும் உள் சனந…
-
- 2 replies
- 1.3k views
-
-
9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபத…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
உத்தியோகப்பூர்வ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாடு திரும்பியுள்ளார். இவர் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இந்த விஜயத்தின் போது, புத்த பெருமானின் ஒரு தொகுதி முடியை இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கியுள்ளது. பங்களாதேஷ் பௌத்த பீடத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு இந்த முடி கையளிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட புத்த பெருமானின் முடி இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அந்த முடி கங்காராம விகாரையில் இன்று வைக்கப்படவுள்ளது. புத்தரின் பற்தொகுதிகள் சில கண்டியில் இருப்பதனாலேயே இலங்கையினை யாராலும் அசைக்க முடியவில்லை…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி விழாக் காணும் மீறல்கள் புனிதன் - 17-6-08 இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது. கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரச…
-
- 5 replies
- 1.3k views
-
-
கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும் [29 - June - 2008] தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் எந்தவொரு சொத்துக்களையும் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மூண்டிருக்கும் யுத்தத்தால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளதுடன் தற்போதும் அவர்களின் படகுப் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு வட, கிழக்குத் தாயகத்திலிருந்து மட்டுமல்லாமல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் மலையகம் மற்றும் கொழும்பிலிருந்தும் கூட தமிழ் மக்கள் அகதிகளாக சென்று…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி முயற்சி படுதோல்வி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றுள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுமாறு கிழக்கு முஸ்லிம் மதத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளே இவ்வாறு தோல்வியில் முடிவுற்றுள்ளன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சின்னமான மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட சில கட்சிகள் விரும்பவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சி படு தோல்வியில் முடிவுற்றுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கிழக்கு மாகாண ஆயுததாரியும் பல்கலை மாணவனும் கைது தடைசெய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அந்த அமைப்பு குறித்து ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரசாரம் செய்த மாணவர் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளாளர் தெரிவித்துள்ளார். முகமது நவ்ஷாத் மற்றும் முகமது இஸ்மாயில் என்ற 25 வயதுடைய இருவரும் அனுராதபுரம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசார…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொன்சேகா கைது விவகாரம்: இந்தியா அறிக்கை இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் ரணில் விக்ரமசிங்கே உட்பட பலரும் இந்தியாவிடம் பொன்சேகாவை மீட்க உதவும்படி கோரியிருந்தனர். இதையடுத்து மத்திய வெளி உறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா கைது பற்றி இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். இப்பிரச்சினையில், ஜனநாயக இலங்கையில், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நட்பு நாடு என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் நாங்கள் நம்புகிறோம்’’என்று தெரிவித்துள்ளார். மூலம் அண்டை நாடு என்ற வகையில் நாம்(இந்தியா) 1. தமிழர்களை கொல்ல ஆயுத உதவி செய்தோம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜூலை 4, 2011 யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இளைஞர்குழுக்களின் அடாவடித்தனங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி மதுஅருந்தி விட்டு வீதிகளில் செல்லும் யுவதிகளிடம் தகாதமுறையில் நடந்துகொள்வதும் பின்னர் சந்திகளில் இருந்து குழுக்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுதும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறன நிலையில் சிறீலங்கா படையினரும் காவல்துறையினரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக கரவெட்டிப்பகுதியில் இவ்வாறன நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை நேற்று இடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே? வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? பதில் – உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை. இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதான…
-
- 14 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டு, அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராகவும், விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான, ஹாபிஸ் நஸீர்…
-
- 12 replies
- 1.3k views
-
-
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம் புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்றும் இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம் என்பதுடன், ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 16 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலி உறுப்பினரும் அவரது தந்தையும் கொழும்பில் கைது வவுனியா தடுப்பு முகாமிலிருந்து தப்பி வந்த புலி உறுப்பினர் ஒருவரையும், அவரை கொழும்புக்கு அழைத்துவந்த தந்தையையும் கொழும்பு மத்திய பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. தந்தையார் ஒரு சிங்களவர் என்றும், இவர் சிறுவனாக இருந்தபோதே பெற்றோரால் நொச்சியகமவிலிருந்த தமிழ் வணிகர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டதாகவும் எனவே அந்த தமிழ் வணிகர் இவருக்கு தமிழ்ப் பெயர் சூட்டி வளர்த்ததாகவும் விசாரணைகளில் அறியப்பட்டுள்ளது. பின்னர் சுகாதார அமைச்சில் சாரதியாகப் பணியாற்றிய இவர் தமிழ் பெண் ஒருவரையே மணந்து கொண்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு பணி நீடிப்பைப் பெற்றுத்தருமாறு, கடற்படைத் தளபதியின் மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகையுமான ரேணுகா பாலசூரிய மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேண்டுகோளுக்கமைய, கடற்படைத் தளபதிக்கு நான்கு மாத கால பணி நீடிப்பை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. மகிந்தரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அழுத்தம் ஏற்படாத வகையிலேயே மகிந்த ராஜபக்ஷ நான்கு மாத கால பணி நீடிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளார். சோமரத்ன திஸாநாயக்கவின் பதவிக் காலம் முடிந்த பின்னர் கடற்படைத் தளபதியாக வான்படைத் தளபதி ரியல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச அவதானிப்புக் குழு இலங்கைக்குத் தந்த சான்றிதழ் [31 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை, படுகொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், தொந்தரவுகள் போன்றவை மேலும் மோசமாகத் தொடர்கின்றன என சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான தூதுக்குழு தெரிவித்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம், சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பு, சர்வதேச செய்திப் பாதுகாப்பு நிறுவனம், சர்வதேச ஊடக நிறுவனம், எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு ஆகிய ஐந்து பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளே இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு ஐந்து நாட்கள் தங்கி நிலைமைகளை அவதானித்த பின்னர், தமது விஜயத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு இல…
-
- 0 replies
- 1.3k views
-
-
அநுராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சு.க. ஆராய்வு வீரகேசரி வாரவெளியீடு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான அநுர பண்டாரநாயக்க கலந்துகொள்ளாமை குறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக மத்திய செயற்குழு கூடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இம்மாத இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் அதன்போதே இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதுவரை திட்டவட்டமாக எதனையும் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு …
-
- 6 replies
- 1.3k views
-
-
அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…
-
- 5 replies
- 1.3k views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார். அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா…
-
- 18 replies
- 1.3k views
-
-
பயங்கரவாதிகளை மட்டுமே படையினர் கொன்றனர்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-06 07:11:36| யாழ்ப்பாணம்] படையினர் எந்தவொரு தமிழ் குடிமகனையும் கொல்லவில்லை.அவர்கள் புலிப் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றனர். எமது அறிவுறுத்தல் எந்தவொரு பொதுமகனையும் தாக்கக்கூடாது.இது ஒரு மனிதா பிமான நடவடிக்கை என்பதாகவே இருந்தது. இவ் வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற வென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டன் சென்றிருந்தபோது புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் எதிர்ப்பலைகள் காரணமாக அவர் நிகழ்த்த விருந்தஉரை யூனியன் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.அதன் பின்னர் லண்டன் ரைம்ஸ் அவருடன் மேற்கொண்ட நேர்காண…
-
- 4 replies
- 1.3k views
-
-
போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம…
-
- 10 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக, சென்னைத் துணைத் தூதுவராக கடமையாற்றிய கே.பத்மநாதனை நியமிக்க சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவர் பத்மநாதன் ஒரு வாரத்திற்கு முன்னரே தனது தூதரகப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் எவ்வித ஊடக அறிவித்தலும் இன்றி, மிகவும் இரகசியமான முறையில் பத்மநாதனின் நியமனத்தை மேற்கொண்டுள்ளதையிட்டு கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக கடற்படைத் தளபதி வசந்த கன்னரங்கொட நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்த போதும், படைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ப…
-
- 3 replies
- 1.3k views
-