Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருகிறார் பொட்டு… – விகடன் போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோ…

  2. 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி January 30, 2022 ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2022/172475

  3. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து இன்று காலை 10.30மணியளவில் படைப்புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் சென்ற குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லமுற்படுகையில் துவிச்சக்கரவண்டியில் சிவில் உடையில் பல்கலைக்கழகத்திற்குள்வந்த படைப்புலனாய்வாளர்கள் இருவர் இவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவரது சடலம் யாழ்போதனா மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. sankathiiiiiii

    • 11 replies
    • 3.5k views
  4. கருணா பிளவில் இந்திய றோவின் பங்கு(காணொளித் தொகுப்பு) வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்........................ பகுதி-01 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...in-karunas.html பகுதி-02 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...ligence-in.html பகுதி-03 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...-in-arming.html

    • 1 reply
    • 3.5k views
  5. ஆனையிறவைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். பரந்தன் இரண்டாம் கட்டிலேயே அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பத்திரிகைகளுக்கு நேற்று விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பொய்யான தகவல். அதற்கான ராணுவத்தின் அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் போரில் தங்கள் படையினர் 60 பேரை இழந்துள்ளது இலங்கை ராணுவம் ஆனையிறவு முழுமையாக விடுதலைப் புலிகளின் வசமே உள்ளது, என்று கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 3.5k views
  6. நல்லூருக்கு பூட்டு March 17, 2020 நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #நல்லூர் #ஆலயம் #பக்தர்கள் #சுற்றுலாபயணிகள் #பூட்டு http://globaltamilnews.net/2020/138437/

    • 37 replies
    • 3.5k views
  7. December 7, 2018 விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து த…

    • 25 replies
    • 3.5k views
  8. மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன . அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர். ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென…

  9. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா. உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். `அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு அம்பேத்கரின் மூன்று கொள்கையை அடிப்படையாகக் கொண்…

  10. நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:09 பி.ப ஈழம்] [க.நித்தியா] தான் ஆட்சியில் இருந்தால் ஆயுதம் ஏந்துவேன் என்றும் பிரிவினைவாதம் கோருவோம் என்றும் பேசுவோரை சிறையில் அடைத்திருப்பேன் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே வன்முறை வெறியாட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போக்கு ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதே போன்று, தற்போதைய கருணாநிதியின…

  11. வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…

    • 13 replies
    • 3.5k views
  12. Panel Discussion Organized by Centre for War Victims and Human Rights (CWVHR) on Submission to UN Panel of Experts with regard to alleged violations of International Human Rights and Humanitarian Law during the final stages of the conflict in Sri Lanka Date Saturday, November 6th 2010 Time 10.00 A.M to 12.00 P.M Venue Scarborough Civic Centre – Committee Room A We will have Human Rights Experts, Activists and Scholars on Humanitarian Law and Rev. Dr. S.J Emmanuel, President of GTF in the Panel, who will advice us as to: How could we make our Submissions? What format we should follow? What kind of Conventions and Articles we should refer to…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் செ…

    • 17 replies
    • 3.5k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று காம்பூச்சியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மினி மல்டிபெரல்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தக் கப்பலில் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதித் தட்டுப்பாடு காரணமாக தவணைக் கட்டண முறையில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களிற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ஒருவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். கம்போடியாவிலிருந்து புறப்பட்ட குறித்த ஆயுதக் கப்பல் இடை நடுவில் வேறும் ஓர் கப்பலுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…

    • 3 replies
    • 3.5k views
  15. இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும். இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவரான லூயிஸ் ஆர்பர் அவர்களின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்று பிரிட்டிஷ் துணை வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இன விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழரின் கருத்துக்களை அறியும் வகையிலான இந்தச் சந்திப்பில், மேலும் பேசிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மன்…

    • 5 replies
    • 3.5k views
  16. மாவிலாறு அணையைக் கைப்பற்றும் வலிந்த தாக்குதல்கள் தொடரும் - மேஜர் உபாலி ராஜபச்ச. மாவிலாறு அணையை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் வரை சிறீலங்கா படையினர் வலிந்த தாக்குதல்கள் தொடரும் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் உபாலி ராஜபச்ச தெரிவித்துள்ளார். இன்று ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய கருத்துரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை மாவிலாறு அணையின் பழைய ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை கொழும்பு ஊடகங்களுக்கு அனுப்பி மாவிலாறு அணையை இராணுவத்தினர் கைப்பறியுள்ளதாக சிறீலங்கா பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றது http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  17. சொன்ன வார்த்தையை நம்பி ஆயுதங்களை போட்டுவிட்டு வெள்ளை கொடியோடு வந்தவர்களை கொன்றதன் மூலம் ஒபாமா தோற்றுவிட்டார் http://my.nowpublic.com/world/obama-fails-...e-massacred-sla

    • 1 reply
    • 3.5k views
  18. முள்ளிவாய்க்களில் நடத்து என்ன ? ஆனந்தபுரத்தில் தலைவரை வெளியேற்றிய கேணல் கஜனின் – மனைவி சிறப்பு பேட்டி Friday, April 29, 2011, 13:08 ஆனந்த புரத்தில் தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற வீர தளபதி கேணல் கஜன் அவர்களின் துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி -மகள் துவராக -தளபதி சொர்ணம் மகள் உட்பட பலர் எவ்வாறு வீரகாவியம் ஆனார்கள் . இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த போராளிகள் .. பல திடுக்கிடும் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்ற…

  19. அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…

  20. யூதாஸ், எட்டப்பன் வரிசையில் இன்னொரு பெயராக 'கருணா'வை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள

    • 9 replies
    • 3.5k views
  21. முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயி…

    • 18 replies
    • 3.5k views
  22. http://www.yarl.com/files/100824_father_jegath_kasper.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

    • 12 replies
    • 3.5k views
  23. கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளம் -10 வீட்டுத் தொகுதியில் உள்ள தமிழர் வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் பிரவேசிக்க முயன்ற சிங்கள இரணுவ சிப்பாய் ஒருவர் சரமாரியாகக் கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.இவரை சக இராணுவத்தினர் இன்று காலை உழவு இயந்திரம் ஒன்றில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றனர். இச்சம்பவத்தால் அக்கிராமம் முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவுகின்றது.அவ்வீட்டில் திருமணம் ஆகாத இளம்யுவதிகள் மூவர் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடன் வசிக்கின்றார்கள் என்றும் சிப்பாய் தவறான நோக்கத்துடனேயே வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருக்கின்றார் என்றும் அக்குடும்பத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்திருப்பவை வருமாறு:-"அப்போது…

    • 40 replies
    • 3.5k views
  24. தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல் ராணுவம் மீது மக்கள் தாக்குதல்; மேலும் பலர் கைது. நேரடி செவ்வி Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

  25. தமிழ் செல்வன் அண்ணாவின் வீரமரணத்தை இலங்கை தொலைகாட்சி சொர்ணவாகினி ஒலிபரப்பியது அதில் சிங்கள பேரினவாதிகளின் உரைகளும் சந்தோசங்களும் பரிமாறப்பட்டன இடையில் பார்த்தால் ஒருவர் சிங்களத்தில் அறிவுரை சொல்கிறார். கீழே இருக்கும் காணொளியில் அவர் அலட்டுவது இருக்குது காணொளியின் 2.46 வது கட்டத்தில் இவரின் அலம்பல் வருகின்றது. அவர் அலட்டியதை கீழே மொழி பெயர்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபாகரனுக்கு சொல்ல விரும்புகிறேன் தேவை இல்லாத வேலை செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நிப்பாட்டுக.இப்பொழுது புரிந்திருக்கும் அவருக்கு. அவருக்கு முழு உலகமே எதிர்ப்பு அதற்கு காரணம் அவரது யுத்த ஆசை அவர் நினைத்தமாதிரி செய்கிறார்.நீங்கள் நல்லா இருகிறீர்கள் அதே போல மற்றவர்களும் இருக்க வாய்பளிக்க.இந்த நேரத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.