Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் ஒருமுறை பலாலி விமானதள அபிவிருத்தி விவகாரம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒரு இடைவிடாத சிக்கலாக உருவெடுத்துள்ளது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்னதாக, உள்ளூர் நாளிதழ் ஒன்று, தாக்கங்கள் பல நிறைந்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்பதற்கான இந்திய உதவியை சிறிலங்கா நிராகரித்தது பற்றியதே அந்தச் செய்தி. சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, அந்தத் திட்டத்தைக் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ள முடிவு செய்ததால் தான், இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் …

  2. (தமிழகம் ஒரு பார்வை) பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....d=2890&cat= இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக விடுதலைச் சிறுதைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி டெல்லியில், பிரதமரை சந்திக்கவுள்ளனர். காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே…

    • 0 replies
    • 1.2k views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக- முழுமையாக- தோற்கடிக்கும் கட்டம் நெருங்கிவிட் போதும் கூட, அவர்களிடம் உள்ள இரகசிய வளங்கள் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கக்கூடும் என்று அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  4. மிஸ்டர் பீன் (Mr. Bean) என்ற பாத்திரத்தின் மூலம் புகழ்பெற்ற ஐரோப்பாவின் பிரபல நடிகரான ருவான் அட்கின்ஸ் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாகப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்த சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கண்டியில் உள்ள இணையத் தேட்டகம் ஒன்றில் (Internet cafe) இவர்கள் இருவரும் பணிபுரிவதாகவும், இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்தக் கொள்வனவை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் உலகளாவிய கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்தே காவல்துறையினர் இந்த இருவரையும் …

  5. புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இம்மாவீரர்கள் நினைவுப்பாடலினைக் கேட்க இந்த இணைப்பிற்குச் செல்லவும் http://test.esnips.com/doc/c9388f95-72cc-4b78-a1fb-495bc3327591/புல்மோட்டைக்_கடலலைகள்_புலம்புவதென்ன

  6. ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி என்ற பயணத்தை ஆரம்பிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தாம் அடிபணிந்த சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் அதிகாரங்களை அவர்களுக்கும் வழங்கி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஐக்கிய இலங்கை என்பதே மஹிந்த -ரணில் இருவரதும் நோக்கமாகும். ஆனாலும் அதனை அடைய முயற்சிக்கும் வழிமுறை வேறு எனவும் அவர் குறிப்பிட்டார். புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை …

  7. அடடா… கலைஞரின் தமிழின உணர்வு புல்லரிக்க வைக்கிறது. sonia-karu4 ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனின் எண்ணிக்கை பத்து நூறாகி ஆயிரம் லட்சமாகி இன்று ஆயுளுக்கும் நெஞ்சை விட்டகலாத துன்பமாகிவிட்டது. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரது இதயமும் ரத்தம் வடிக்கிறது. ஆனால் இங்கோ அது அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் தேர்தல் பிரச்சினைக்குத் தொட்டுக் கொள்ளும் உறுகாயாகிவிட்டது. தேர்தல் வரை கொழுந்து விட்டு எரிந்த ஈழப் பிரச்சினை, தேர்தல் முடிந்ததுமே கை கழுவப்பட்டது. தனி ஈழம் என்று சொன்னவர், தேர்தல் தோல்வி தந்த கோபத்தில் ஒரு அறிக்கை விட்டு முடங்கிப் போக, அவருக்குப் போட்டியாக தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொன்னவர் இப்போது மீண்டும் தபால் அனுப்புவதிலும், தந்தியடிப்பதிலும்ம மும்முரம…

  8. COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th sessi­on of the United Nations Human Rights Council in Gene­va, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC. The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war. An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-co…

    • 8 replies
    • 1.2k views
  9. யாழ்தேவி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.ரயில் நிலைய அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார். 24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான ரயில் சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவு…

    • 22 replies
    • 1.2k views
  10. இலங்கையின் தற்போதைய நிகழ்வுகளை ஒரு "யுத்தமாக" கருதி விவாதிக்காத வரை தற்போதைய நிலைமைகள் முடிவுக்கு வராது. அதுவரை யுத்த கால சட்டங்கள் அனைத்தும் மேசை மீதுதான் இருக்கும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரேன் பார்க்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  11. "ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…

  12. கொடிகாமத்தில் எதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் மற்றும் இளைஞர்கள் என எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காணாமல் போன இளைஞர்களின் உறவினர்களால் கொடிகாமம் சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் மந்துவில் அம்மன் கோவில் கும்பாவிசேத்துக்குச் சென்று நேற்றிரவு கோவிலில் தங்கிநின்ற இளைஞர்களே காணாமற்போனவர்களாவார். இவர்கள் இன்று காலை வீடு திரும்பாததையடுத்துத் தேடிச்சென்ற உறவினர்கள் குறித்த ஆலய உட்புறத்தில் இரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இராசநாயகம் சிவானந்தமூர்த்தி (வயது-35) இராமச்சந்திரன் இராஜ்குமார் (வயது 22) வைகுந்தவாசம் வைகுண்டம் (வயது 12) மார்க்கண்டு புஸ்பகாந் (வயது 18) கந்தசாமி…

    • 2 replies
    • 1.2k views
  13. வெள்ளிக்கிழமை, மே 6, 2011 சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசு ‘தருஸ்மன் அறிக்கை’ என்றே அழைக்க வேண்டுமென்ற ஆலோசனையை வழங்கியவர் யார் என்ற தகவல் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை கூறி அதற்கு ‘தருஸ்மன் அறிக்கை’ எனப் பெயரிட்டவர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே என்பது வெளிச்சமாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு இவ்வாறு வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே ‘தருஸ்மன் அறிக்கை’ என இ…

  14. சிங்களவராக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன்; இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ [Thursday, 2013-02-28 08:53:22] இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நிமல்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் …

  15. மன்னாரில் படைநகர்வு; முறியடித்தனர் புலிகள் கிளிநொச்சி,மே13 மன்னார் மாவட்டத்தில் விளாத்திக் குளம் பகுதி ஊடாக பரசங்குளம் பகுதியை நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் முன்னேறிய படையினரின் நகர்வை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதலுடன் முன்னே றிய படையினருக்கும் தமது அணியின ருக்கும் இடையில் மோதல் இடம்பெற் றது என்றும் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட் டது என்றும் விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து அரச தரப்பில் இருந்து இச்செய்தி எழுதப்படும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. உதயன்

  16. எமது கொள்கையுடன் ஏற்பட்ட இணைக்கப்பாடே த.தே.கூட்டமைப்பினர் இணையக் காரணம் எமது கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிணர்கள் பலர் தெற்கின் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமது அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையிலேயே எம்முடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர் என இடதுசாரி விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மேற்படி தெரிவித்தார். தற்போது நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சனைகள் அனைத்தும் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் உள்ளன …

    • 1 reply
    • 1.2k views
  17. யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார். கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார். இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத்தல் காரர்களின் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். …

    • 9 replies
    • 1.2k views
  18. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவினது முட்டாள்த்தனமான தீர்வுத் திட்டங்களால் காலம்தான் வீணடிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. கூட்டமைப்பிலிருந்து சிலரை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்: எஸ்.பி. திஸாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ செல்லமாட்டோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தற்போது நாங…

  20. இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் மாலை வேளைகளில் கூடும் மதுப் பிரியர்களினால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் அது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பதில்லையென பொது மக்கள் கவலைப்படுகின்றனர். இது சம்பந்தமாக கடந்த வாரம் இடம் பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிசார் உரிய முறையில் பதிலளிக்காது தட்டிக் கழித்துள்ளதாகவும் பொது மக்களினால் கவலையுடன் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலரின் வீட்டிற…

  21. எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை 1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை மைக்கல் றொபேர்ட்ஸ் தமிழில்: சேரன் இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவி…

  22. வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு? [17 - September - 2006] [Font Size - A - A - A] வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்தக் குழுக்களுக்கு 168 ரி. 56 ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட, இவற்றின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையடுத்தே, இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நிலைமைக்கேற்ப மேலும…

    • 0 replies
    • 1.2k views
  23. 'எமக்கு ஒற்றர் முத்திரை குத்தப்படுகின்றது': அரச சார்பற்ற நிறுவனங்கள் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி வரும் எமக்கு அங்கு ஒற்றர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது." இம்முறைப்பாட்டினை அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. முறைப்பாடுகளைச் செய்த அமைப்புக்களில் கொள்கை திட்டமிடல் மையம், பொது கண்காணிப்புச் சபை, சுதந்திர ஊடக இயக்கம், இன்போர்ம் மனித உரிமை தகவல் மையம், இனப்பாகுபாட்டிற்கு எதிரான அனைத்துலக இயக்கம், சட்ட மற்றும் சமூகவியல் நம்பிக்க…

    • 1 reply
    • 1.2k views
  24. தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். வல்வை மக்களின் உணர்வு அஞ்சலி அமரர் திரு. இராசேந்திரம் தமிழீழ மாதா பெற்றெடுத்த ஈடு இணையில்லாத் தவப்புதல்வன் தன்மானமொன்றே தகுதியெனக் கொண்டு தலை நிமிர்ந்தோன்.. எத்தனை சோகம் வாழ்வில் வந்தாலும் தளராத தமிழன்.. தலைவர் வழியில் நடந்த தமிழர்கண்டு தன் மனம் மகிழ்ந்தவன் தலைவரைப் போல தன்னரும் மாமனாம் மாத்தந்தை வேலுப்பிள்ளை போல நேர்வழி சென்ற புனித வாழ்க்கை.. பட்டம் பதவி, பகட்டு என எத்தனையோ அருகில் கிடந்தும் எதையும் தொடாது எளிமை வாழ்வு வாழ்ந்த ஏற்றம்.. கற்பொழுக்கத்…

  25. சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் வெறும் நாடகமே! திருமாவளவன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 22:38 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் ஒரு நாடாகமே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்யை தினம் ஆரம்பித்த திருமாவளவன் இரண்டாம் நாளாகத் தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செய்தியாளரிடம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். என்னைக் கைது செய்தாலும் எனது போராட்டத்தைக் கைவிடமாட்டேன். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.