Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 1 member(s) have a birthday today vediyal (40) யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் விடியலுக்கு ......... என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.

  2. இன்னு பிறந்ததினத்தைக் கொண்டாடும் வல்வை மைந்தன் சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துவோம்.

    • 3 replies
    • 1.2k views
  3. அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் பரிசுகளுக்காக செலவிட்ட தொகை இந்த வருடம் 1.02 பில்லியன் யூரோக்கள் என அறிவித்திருக்கறார்கள். தந்தையர் தினமா? ஓரிருவர் "அப்பா, இதோ சொக்கிளேட்!" எனக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம். அதுவும் தந்தையர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களுக்குப் பரிசாக வேண்டியது ஒன்று தான்—வீட்டிலிருந்து ஒரு நாள் விடுதலை! ஆனால் அதற்கும் ஒரு பஞ்சம். தந்தையர் தினத்துக்கு யாரும் விடுமுறை விடுவதில்லை. ஆனாலும் "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள். தந்தையர் தினம் என்றால் என்ன? நண்பர்களுடன் சேர்ந்துச் சைக்கிளில் சுற்றி, பியர் குடித்து மகிழ்வதே. மாலை 6 மணி வரைக்கும் தான் இந்தக…

  4. நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .

  5. ஆடிப்பிறப்புக்கும் வேலைக்கு போறோம் ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே உழைக்கத்தான் வந்தோம் சளைக்காதே மனிதா சலிக்காது ஓடணும் தோழர்களே கூழும் பனங்கட்டி அந்தக்காலம் கேக்கும் ஸ்வீற்றும் இந்தக்காலம் கையில் எடுத்தாச்சு வாயில போட்டாச்சு சலிக்காது ஓடணும் தோழர்களே ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள் நண்பர்களே

  6. யாழ் களத்தில் தனது பொன்னான நேரத்தை செலவழித்து சகல செய்திகளையும் இணைத்துக் கொண்டிருக்கும் நவீனனுக்கும் மற்றும் அனைவருக்கும் இந்த நன்றி பகிரல் நாளில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

  7. ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள் 8/30/2011 7:17:29 PM ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதானால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பிரதிநிதிகள், ஸாவியாக்கள் மற்றும் தை…

  8. புனித வெள்ளி வாழ்த்துக்கள்.... இக்களதோழர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி வாழ்த்துக்கள்....

  9. தாயக தேசத்தின் தாகமாம் தமிழீழம் தீர்வாகி.. தமிழ் மக்களின் தீராத அடிமை விலங்கொடிய.. தீபாவளித் திருநாளாம் இன்று தியானிப்போமாக..!

  10. கில்லாரி கிளிங்ரனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் Dear Friend, You may have already got a message to congratulate Hillary and responded to it. If not please send a congratulatory note to Hillary (see the link below) on her appointment as Secretary of State in the next administration. Please mention in the message box the following: - you are a Tamil, and you supported her campaign through "Tamils for Hillary" - you hope that she will urgently review US policy on the conflict in Sri Lanka, and propose a solution based on the acknowledgement of Tamils right to self-determination. http://links.hillaryclinton.com/ctt?kn=1&a...p;mt=1&r…

  11. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜி அவர்கள் இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

    • 3 replies
    • 1.2k views
  12. மணிவிழா காணும் உன்னத ஆசான் 'நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு... ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தவர். அவரை எப்போது நினைத்தாலும் ஏதோவொரு உற்சாகம் கிடைக்கும். இவரிடம் ஒரு வருடம் கல்வி கற்றாற் போதும், இரண்டு பல்கலைக்கழக பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்று பத்து வருட தொழில் அனுபவம் பெற்றது போல் ஒரு அனுபவத்தைப் பெறலாம். உயிரியலை விட உலக அறிவு அதிகம் கிடைக்கும். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் இவருக்கு நிகர் இவரேதான். தன்னிடம்கற்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மட்டுமல்ல சிறந்த மனிதனாக மாற்றக் கூடிய ஆசான் இவரே. என்றும் மறக்க முடியாத உன்னத ஆசான். இந்தக் கூற்றுகள் யாவும் ஓர் ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் மனப்பதிவுகளில் இருந்தவை…

  13. தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் உலகின் முதல் மொழிக்காரனின் உன்னதத் திருவிழா பொங்கல் ! உழைப்பைப் போற்றும் பொன்னாள் உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு உரம் போட்டு களை எடுத்து வளர்த்து அறுத்து அடித்து அரைத்து வளமான அரிசியில் வெல்லம் இட்டு இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் வார இதழ்களின் ஆபாசம் அடியோடு …

    • 2 replies
    • 818 views
  14. என் தேசம்.... பூக்கள் கொண்டுவந்தால் தலைவணங்கிடும் தேசம்! வாட்கள் கொண்டுவந்தால் தலைவாங்கிடும் தேசம்! என் தேசம் குறித்து நான் பெருமை கொள்ள இன்னுமொரு திருநாள்! இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!!! விரவில் சுதந்திரம் பெறப்போகும் ஈழத்தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நாளை எதிர்பார்க்கிறேன்.....

    • 2 replies
    • 1.6k views
  15. யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் 26 /08 அன்று. அவர் சீரோடும் சிறப்போடும் வாழ யாழ் களத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

  16. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பு என்பது, காற்றைப் போல்.. ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இ‌ந்த ஆ‌ண்டு (2009) ஆகஸ்ட் 2ம் தேதி உலக ந‌ட்பு ‌தின‌மாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கி…

    • 2 replies
    • 1.6k views
  17. தமிழக முதல்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  18. இசையூடாக எம் நாடி நரம்புகளை உயிர்பெற வைத்த எம் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்லப்பா ஐயாவின் இந்த புதிய அகவையில் இதயம் கலந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .

    • 2 replies
    • 1.4k views
  19. உயிரை.. வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம். உண்மையான உழைப்பாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள். படங்கள்: முகநூல்.

  20. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    • 2 replies
    • 1k views
  21. அனைவருக்கும் முதல் கண் வணக்கம் முதலாவதாக..........நேசக்கரம் என்னும் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு உலர் உணவு பொருட்கள் .நேசக்கரம் அமைப்பின ரால் வழங்கிய நிதிகளால் இங்குள்ளவர்களால் பொருட்கள் வாங்கி அவர்களூக்கு வழங்கி அவர்களின் ஒரு வேளை பசியை போக்கினார்கள் அந்த வகையில் அவர்களுக்கு இங்குள்ள மக்கள் சார்பில் நன்றிகள் இரண்டாவதாக..........அண்மையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய மக்களுக்கு தெற்கு லண்டன் நலன் புரி ஒன்றியம் அப்பியாசக்கொப்பிகள் பால்மா பைகள் என்பன வழங்கின அவர்களுக்கும் இங்கு வாழ் தமிழ் சமூகம் சார்ப்பில் நன்றிகள் மூன்றாவதாக......நோர்வேயில் இருக்கும் திருமத…

  22. தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே …

  23. கவிஞர் மு.மேத்தா | அகவை 75 | கானா பிரபா.. இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழ மண்ணின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை “எல்லார்க்கும் விருந்தளித்து ஏற்றம் பெற்ற எங்கள் இனம் மரணதேவதையின் கோ…

  24. பிடரியில் மயிர் கூடி குறைந்த சிங்கள சிங்கங்களை வீழ்த்த முதல் படியை வெற்றிகரமாய் பதிய விட்ட கில்கிறீற்ஸ் அவர்களுக்கும் ஏனைய உண்மை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்...! :P :P :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.