நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள் அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இலந்தைப்பழம் …
-
- 0 replies
- 2.4k views
-
-
அன்சர் பாய் 7339568377 ,9159717363, 9043539103. இவர் ஒரு பிரபலமான பிரியாணி மாஸ்டர். இவர் தான் இந்த பிரியாணியின் மேக்கர். இந்த இஸ்லாமிய மட்டன் பிரியாணியின் சுவை மாறாமல் இருக்கும். இவர்கள் சுவையும் நிஜாமுதீன் (ஆந்திரா ) பிரியாணியின் சுவையோடு ஒத்து போகும். இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான தொகை உள்ளனர். சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து ஆற்காடு பிரியாணி சாப்பிட வருகிறவர்கள் உள்ளனர். இங்குள்ள பிரியாணி மாஸ்டர் களுக்கு ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கிலோ மட்டன் - 1.25 கிலோ வெங்காயம் - அரை கிலோ பழுத்த தக்காளி - 200 கிராம் பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - 5 காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு …
-
- 4 replies
- 2.2k views
-
-
ஆலு பன்னீர் கோப்தா செய்ய...! மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (துருவியது) உருளைக்கிழங்கு - 3 (வே…
-
- 1 reply
- 765 views
-
-
ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி.... தேவையானவை: பன்னீர் துண்டுகள் - அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் - அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் - ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, …
-
- 0 replies
- 863 views
-
-
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 2 தேக்கரண்டி 2. சீரகம் – அரை தேக்கரண்டி 3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது) 4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி 7. தக்காளி – 1 கப் (நறுக்கியது) 8. தண்ணீர் – தேவையான அளவு 9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது) 10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது) 11. உப்பு – தேவையான அளவு 12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி 13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி 14. மஞ்சள் – ஒரு சிட்டிகை 15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது) செயல்முறை: 1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எ…
-
- 2 replies
- 954 views
-
-
பரோட்டா என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவில் ஒரு வகையான ஆலு மட்டர் பரோட்டாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். என்ன பெயர் வித்தியாசமாக உள்ளதென்று பார்க்கிறீர்களா? இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வைத்து செய்யக்கூடியது தான். இப்போது அந்த ஆலு மட்டர் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோதுமை/மைதா மாவு - 2 கப் தயிர் - 3 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு... உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது) மாங்காய் பொடி - 1 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு (துருவியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் க…
-
- 3 replies
- 2.4k views
-
-
-
- 32 replies
- 6.3k views
-
-
தேவையானவை: துவரம் பருப்பு -2 ஸ்பூன் கடலை பருப்பு -2 ஸ்பூன் சாம்பார் பொடி -2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை: முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் வி…
-
- 1 reply
- 660 views
-
-
இஞ்சி சமையல் முறைகள் சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும். உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது. சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது. இஞ்சி டீ ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள்,…
-
- 5 replies
- 1.9k views
-
-
இஞ்சி சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 500 கிராம் உப்பு - தேவையான அளவு டார்க் சோயா சாஸ் - 1.5 தேக்கரண்டி வினிகர் - 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 தக்காளி கெட்ச்அப் - 4 தேக்கரண்டி எண்ணெய் - 5 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 3 தேக்கரண்டி அரைக்க... வெங்காயம் - 2 இஞ்சி - 1/2 பூண்டு - 10 எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் துண்டாக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை எடுத்து சிறிதளவு சோயா சாஸ், வினிகர் தூவி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அதை ஊறவைக்கவும். இப்போது ஒரு ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில…
-
- 0 replies
- 580 views
-
-
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]* மு…
-
- 3 replies
- 624 views
-
-
இஞ்சி பெப்பர் சிக்கன் விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (நறுக்கியது) க…
-
- 2 replies
- 946 views
-
-
இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
-
- 18 replies
- 2.4k views
-
-
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …
-
- 12 replies
- 7.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான சுவையான அரிசிமா கீரை புட்டு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இதோட எப்படி அரிசிமா புட்டும் செய்யிற எண்டு சேர்த்து சொல்லி இருக்கன், நீங்களும் பாத்து, செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 892 views
-
-
இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக நினைப்பவர்களுக்கு.. :roll: *நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா? *ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண் துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால் எதை உண்பீர்கள்? எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்.... (சரி சரி வேணாம் விட்டுறன்..) :P இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக இருக்கிறது என்று.. அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது.. இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல் சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்.. :wink: சரி இனி கருத்துக்கண…
-
- 154 replies
- 20.9k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
எனக்கு எப்படி இடியப்பம் தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீங்களா? ( தெரிந்தவர்கள் ) நன்றி தலைப்பை பெயர்மாற்றியுள்ளேன் - மதன்
-
- 6 replies
- 5.7k views
-
-
இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே. தேவையானவை: பச்சரிசி_2 கப் தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள் சர்க்கரை_தேவைக்கு உப்பு_சிறிது அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும். மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டு…
-
- 1 reply
- 867 views
-
-
. மல்லிகைப் பூப் போல இட்டலி செய்யும் முறை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து, ஒரு சுண்டு வெள்ளை அரிசி (சம்பா அரிசி என்றால் நல்லது), சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு, மா புளிக்க சிறிதளவு அப்பச்சோடா அல்லது ஈஸ்ட், இட்டலி அவிக்க.... இட்டலி சட்டி முக்கியம். இனி.... எப்படி ஆயத்தப் படுத்துவது என்று பார்ப்போம். உழுந்தை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு மணித்தியாலம் ஊற விடவும். அதே போல் வேறொரு பாத்திரத்தில் அரிசியையும் ஊற விடவும். ஊறிய உழுந்தையும், அரிசியையும் பசை போல் கிறைண்டரில் அரைக்கவும். அரைத்த உழுந்தையும், அரிசியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு.... உப்பு, புளிப்பதற்கு தேவையான அளவு ஈஸ்டையும் சேர்த்…
-
- 31 replies
- 24.4k views
-
-
இட்லி செய்யும் முறை 1 இது வரை இட்லி என்னை கைவிட்டதில்லை. நான் எந்த விதமான ஊக்கிகளும் சேர்ப்பதில்லை - சில நேரங்களில் அவை அமிலத்தன்மையை அளிப்பதுண்டு. தமிழர்களின் அற்புதமான இந்த உணவு வகை - கொஞ்சம் பழகினால் நன்றாக வரும். வெந்தயம் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எதற்கும், செய்முறை இங்கே பச்சரிசி - 1 அளவு புழுங்கலரிசி - 4 அளவு வெந்தயம் - 1/8 அளவு 1.மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி நேரமாவது ஊற வைக்கவும். 2.தோலில்லாத முழு உழுந்து - 1 1/2 அளவு - நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும். 3.முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும். நன்றாக பொங்கி வர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக …
-
- 19 replies
- 3.3k views
-
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…
-
- 1 reply
- 4.1k views
-
-
-
இட்லி பொடி செய்யும் பொழுது மறக்காமல் இப்படி ஹெல்த்தியா செய்து சாப்பிடுங்கள்.
-
- 1 reply
- 427 views
-
-
சிறீலங்கா செல்லும்போது கவனத்தில் கொள்ளவும் https://www.facebook.com/sooriyanfmnews/videos/490918947723190/
-
- 0 replies
- 642 views
-