Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இரவில் சப்பாத்தி சுட்டதில், மிஞ்சிய சப்பாத்திகளை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து காலையில் ஒரு சூப்பர் டிபனான சில்லி சப்பாத்தி செய்யலாம். அதுவும் இந்த டிபனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச…

  2. ரசகுல்லா தேவையான பொருள்கள்: பால் – 1 லிட்டர் எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சர்க்கரை – 400 கிராம் மைதா – 25 கிராம் ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள் தண்ணீர் – 2 லிட்டர் ரசமலாய்: பால் – 1 லிட்டர் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஏலப் பொடி முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4 குங்குமப் பூ செய்முறை: ரசகுல்லா: * ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும். * உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினி…

    • 3 replies
    • 2.4k views
  3. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…

  4. தீபாவளி ஸ்பெஷல் தேவையான பொருட்கள் 250 கிராம் கடலைமா 400 கிராம் சீனி 50 கிராம் பெரிய கல்லுசீனி 100 கிராம் கயு 25 கிராம் ஏலக்காய் 1/2 லீற்றர் எண்ணை 8 கப் தண்ணீர் 1/2 சுண்டு அவித்த கோதுமை மா சிறிதளவு உப்பு 1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் மஞ்சள் கலறிங் செய்முறை: முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும். அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தா…

    • 19 replies
    • 2.4k views
  5. Sacla- தக்காளி & மிளகாய் கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் கோழிக் கால்- 4 சிவப்பு வெங்காயம்- 1 கரட்- 2 பீன்ஸ்- 5 எண்ணெய்- தேவைக்கு ஏற்ப கருவேப்பிலை- தேவைக்கு ஏற்ப ரம்பை இலை/ கொத்தமல்லி இலை- தேவைக்கு ஏற்ப இஞ்சி- சிறிதளவு உள்ளி- சிறிதளவு உப்பு- சிறிதளவு தேசிக்காய்- 1/2 மிளகாய்த் தூள்- தேவைக்கு ஏற்ப தயிர் (low fat)- 200g Sacla' Stir Through sauces2-3 கரண்டி செய்முறை(தயார் படுத்த எடுக்கும் நேரம்- 10 நிமிடங்கள்) 1) கோழிக் காலின் தோலை நீக்கி இரண்டாக வேண்டும்.(பெரிய துண்டுகள்) 2) உள்ளி, இஞ்சி இரண்டையும் நன்றாக அரைத்து எடுக்கவேண்டும். 3) கோழித் துண்டுகளுடன் உள்ளி இஞ்சிச் கலவையையும் சேர்த்து, தயிர், உப்பு மிளகாய…

  6. லெபனீஸ் ப்ரட் & டுனா ரப் என்ன எப்ப பார்த்தாலும், வீட்டில செய்யும் சாப்பாட்டையே போடுறிங்க என்று சகோதரங்கள் ஒரே அன்பு தொல்லை. சரி சுவையருவில ஈழத்து உணவுகள் என்பதால் இங்கே போடலாம் என்று..... ரொம்ப அன்புதொல்லை குடுத்தவங்களுக்காக...இந்த செய்முறை... தனிய இருக்கிற அண்ணாக்கள்..மாமாக்கள்..தம்பிம

  7. ருசியான உப்புக்கண்டம் ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்டம் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் ஆட்டு இறைச்சி – 1 கிலோ, இஞ்சி - 1 அங்குல துண்டு, பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 15 , மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. உப்புக்கண்டம் செய்முறை ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் க…

  8. கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 பூண்டு - 6 பல்லு சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 புளி - சிறிது கறிவேப்பிலை - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வை…

  9. இது மிகவும் ருசியான செட்டிநாடு சைட் டிஷ்ஷாக அமைகிறது. சாம்பார் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் உகந்தது. தேவையான பொருட்கள்; புடலங்காய்-2 சுமாரானன சைஸில்; துவரம்பருப்பு-100 கிராம்; மிளகாய்த்தூள்-3 டீ ஸ்பூன்; மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்; மல்லித்தூள்-1 டீ ஸ்பூன்; உடைத்த உளுத்தம்பருப்பு-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை; பெருங்காயத்தூள் மற்றும் உப்பு. செய்முறை: புடலங்காயை கழுவி சுத்தம் செய்து, உள்ளே உள்ள விதைக்ளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடம் ஊற வைக்கவும். அதிலுள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு கழுவி நீரைப் பிழிந்தெடுக்கவும். இதுபோல மீண்டும் ஒ…

  10. பனங்காய் பணியாரம் உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் : நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ…

  11. வாங்க பொடி மேனிக்கே ரொட்டி தின்னலாம்.

    • 9 replies
    • 2.3k views
  12. தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு இந்த இரண்டுக்கும் உள்ள காம்பினேஷனை வெறும் வார்த்தையில் சொன்னா புரியாது. சமைத்து விட்டு உங்கள் வீட்டில் ஒரு ஃப்புல் கட்டு கட்டிவிட்டு பின்னர் கமன்ட் போடுங்கள். தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப் தேங்காய் (துருவியது) - 1/2 கப் தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் உளுந்த பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக பச்சை மிளகாய் - 2 மிளகாய் - 3 கருவேப்பிலை - 6 முந்திரி பருப்பு - 6 உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.அரிசியை மூணு முறை நல்லா கழுவிக்குங்க , ஒரு கப் அருசிக்கு 2 கப் தண்ணீர்க்கு மேல் ஊத…

  13. சுண்டக்காய் வத்தக்குழம்பு மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன் இதனை போட்டு பிசைந்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 1/4 கப் காய்ந்த சுண்டக்காய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது) மிளகாய் தூள் - 1 டேபிள…

  14. குரக்கன் புட்டு. வேட்டை இறைச்சி . தாளிச்ச பருப்பு.. எழுபதுக்கள் வரைக்கும் முல்லை, வன்னிக்காடுகளில் வேட்டைக்கு போய்வந்து சோமபாண பார்ட்டி வைத்து சுட்ட இறைச்சியை சமைத்து சாப்பிடும் பழக்கம் எமது முதலியார் குடும்பத்தில் உண்டு. கனகாலமா இதை சமைத்துபார்த்துவிடவேண்டும் எண்டு இருந்து நேற்று சமைச்சு பார்த்தாச்சு.. இது எனது அப்பரின்ட சமையல் முறை.. சமைத்த முறையை இங்கு பகிர்கிறேன் ( செய்முறைமட்டும்! ).. குரக்கன்புட்டு. அரக்கரைவாசி குரக்கனும்கோதுமையும் கலந்து வறுத்து விட்டு சுடுதண்ணியும் உப்பும் கலந்து பினஞ்சு தேங்காய்ப்பூவூம் போட்டு வழக்கம்போல் புட்டு அவித்து கொள்ளவும்.. வேட்டை இறைச்சி.. நான் தேர்வு செய்த்தது காட்டுப்பண்டி வயிரு.. இறைச்சியை ஒரு…

    • 11 replies
    • 2.3k views
  15. Started by Penmann,

    சூப் செய்ய தேவையானவை இறைச்சி - கோழி சிக்கன் சீசனிங் சிக்கன் சூப் கியூப் மரவள்ளி கிழங்;கு உருளைக்கிழங்கு கரட் போஞ்சி தக்காளிப்பழம் சோளம் மல்லி இலை உப்பு செய்முறை:- இறைச்சி சிக்கன் சீசனிங்கில் பிரட்டி 30 - 1 மணித்தியாலங்களுக்கு ஊறவிடவும் மரவள்ளி கிழங்கை வெட்டி துண்டுகளாக தண்ணீர்விட்டு பாத்திரத்தில் அவியவிடவும் ஓரளவு அரை வேக்காட்டில் சோளம், கரட், உருளைக்கிழங்கையும் போட்டு அவியவிடவும். சொற்ப வேளையில் போஞ்சியையும் போட்டு அவியவிடவும். இறைச்சியை வேறு பாத்திரததில் எண்ணெய் விட்டு நன்கு பிரட்டி பதப்படுத்தி மரக்கறிகள் அவியும் பாத்திரத்தில் போட்டு மூடி விடவும், பின்னர் உப்பு சிறிதளவு, சிக்கன் கியூப் சிறிதளவு, மல்லி இலை சிறுதுண்டு வெட்டிய தக்காள…

    • 0 replies
    • 2.3k views
  16. திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி அல்வா இந்த கடை 1977ஆம் ஆண்டு உதயமானது. இவர்கள் சுவை இருட்டு கடை அல்வாவில் இருந்து மாறுபடும். அல்வா என்ற சொல் அரேபிய மொழியாகும். தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர தன்மை அதிகம் இருப்பதே இந்த சுவைக்கு காரணம். இவர்கள் சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை அவர்களுக்கு இந்த அல்வாவை செய்து வழங்கி வந்துள்ளார்கள் பின்னர் சாந்தி பலகாரகடை ( மிட்டாய் கடை ) என்ற பெயரில் ஆரம்பித்து இன்றுவரை அவர்கள் தரத்தில் ஒரு குறையையும் கூற இயலாது. இருட்டுக்கடை அல்லாவும் சாந்தி மிட்டாய்கடை அல்வாவும் தான் சுவையில் கொஞ்சம் மாறுபடும். ஆனால் இரண்டுமே தரத்திலும், சுவையிலும் நம்பர் 1 தான். தேவையான பொருட்கள் சம்பா கோதுமை 1/2 கப் அஸ்கா சர்க்கரை 1 1/2 கப் ( வெள்ளை ) முந்திரி பரு…

  17. Started by ஆரதி,

    பேரிச்சம் பழம் - 10 வாழைப்பழம் - 4 - 5 வெல்லம் - அரை கப் கல்கண்டு - கால் கப் உலர்ந்த திராட்சை - 10 சூடம் - சிறிய துண்டு தேன் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி…

    • 3 replies
    • 2.3k views
  18. http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/

    • 0 replies
    • 2.3k views
  19. சில்லி நண்டு - சைனீஸ் முறை தேவையான பொருட்கள்: நண்டு - அரை கிலோ மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை சோளமாவு - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய தக்காளி - ஒரு கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்‌. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த‌ மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற‌ வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோ…

    • 2 replies
    • 2.3k views
  20. எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி. வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த முட்டையுடன் ஒரு கறி. ரெசிபி கீழே...

  21. சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : வேக வைக்க: சிக்கன் - அரை கிலோ மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி தாளிக்க: கிராம்பு - இரண்டு பட்டை - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி வரமிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - பாதி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - பாதி பொடி வகைகள்: மல்லி பொடி, மிளகாய் பொடி - தலா அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு …

  22. தேங்காய் பால் சூப் மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 கப் பசும்பால்/சாதாரண பால் - 1 கப் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (தோல் நீக்கி துருவியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை பழம் - 1/2 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.