Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி! விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், கனடா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு பரவத் துவங்கி இருக்கிறது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருக்கும் மேற்சொன்ன இரண்டு நாடுகளிலும் திருமாவளவன் ஈழப் பிரச்னையைப் பற்றி பேசியதுதான். திருமாவளவனைச் சுற்றி அரசியல் சூடு பரவிக் கொண்டி ருக்கும் நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம். ஈழ பிரச்னையைப் பற்றி பேசத்தான் கனடாவ…

    • 0 replies
    • 1.2k views
  2. சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள். சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள்அறக் கொடை விழா நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான யாத்திரிகர் மண்டபத்தில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமையில் இடம் பெற்றது ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் பராமாச்சரிய திருஞான சம்பந்த சுவாமிகளும் மற்றும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு ஸ்ரீவஸ்ரீ ச. அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கினார்கள் வரவேற்புரையை ய?ரையை செஞ்செற்செல்வர் ஆறு திருமுருகன் நிகழ்த்தினார் சிறப்புரைகளை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியாகளான க.சிவலிங்கராசா மற்றும் அ.சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள…

  3. தமிழியம் தயாரிப்பில் உருவான "வன்னிஎலி" (பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புப்பரிசு பெற்றது) மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய குறும்படக்காட்சிகள் 16.01.2010 சனி மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் 18:00 - 18:05 மங்கள விளக்கேற்றல் 18:05 - 18:10 தமிழ்த்தாய் வாழ்த்து 18:10 - 18:15 தமிழியம் ஒரு அறிமுகம் 18:15 - 18:35 "தாங்கும் விழுதுகள்", "வன்னிஎலி" மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய படங்களில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு. 18:35 - 18:45 பிரதமவிருந்தினர் உரை வளக்கறிஞர் திரு. எஸ். ஜே ஜோசெப் (LL.B. Ceylon og LL.B. London), தலைவர் ஈழவர் திரைக்கலை மன்றம். 18:45 - 18:55 பாடல் காட்சிகள் ”Show me…

  4. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களது மன உணர்வுகளையும் பேசும்-திரைப்படங்கள் வழி மனித மனங்களுக்குள் சங்கமிக்க முயலும் ஓர் திரைப்பட விழா 12.01.2007 முதல் 14.01.2007 வரை Cinema Querfeld Festival Basel Switzerland மேலதிக விபரங்களுக்கு: http://ajeevan.blogspot.com/ அல்லது http://www.querfeld-basel.ch/programm.php

  5. யேர்மனியில் தமிழர் திருநாள் 2010 http://www.pathivu.com/news/4955/64/2009/d,tamilar-event.aspx

  6. அறியத் தாருங்கள்.... சிட்னியில் வாரவிடுமுறை நாட்களில் அநேகமாக எதாவது நிகழ்வுகள் நடை பெறும் ..அதை ஒரு சங்கம் நடாத்தும்.அந்த நிகழ்வுக்கு ஒரு பெயரை வைத்திருப்பார்கள்....சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.உங்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் பெயர்களையும் நீங்கள் பதிவு செய்யுங்கோ.... சங்கங்கள் நிகழ்வுகள் மானிப்பாய் இந்துக்கல்லூரி/மகளிர்கல்லூரி......"மானி இன்னிசை மாலை" யாழ்ப்பாணை இந்துக்கல்லூரி..................."கீதவாணி" ATBC radio ."கலை ஒலி மாலை" கொழும்பு இந்துக்கல்லூரி......................."பண்ணும் பரதமும்" யாழ்ப்பாண பட்டதாரிகள் ..................."அரங்காடல்" …

    • 0 replies
    • 1.2k views
  7. சுவிஸ் சொலதூர்ண் மாநிலத்தில் எதிர்வரும் புதன்கிழமை (27.03.2013) அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஈழ ஆதரவாளருமான செந்தமிழன் சீமான் கலந்துகொள்ளும் எழுச்சி நிகழ்வு மண்டபத்தில் மாலை 17.30 முதல் 20.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    • 8 replies
    • 1.2k views
  8. தமிழர் அடையாளம் மீட்கவும், பனைவளம் காக்கவும், இலங்கையில் மன்னார் பனைமர காடுகளை நோக்கிய பயணம். அடுத்த தலைமுறையை காக்கும், கடத்தும் நிகழ்வு.

  9. Event schedule: toronto engineering career expo When : November 9, 2010 11:00 am to 4:00 pm Where: Radisson Plaza Mississauga, Toronto Airport Engineering Opportunities Available: Engineering, Manufacturing, Electrical, Mechanical w/HVAC, Software, Solutions Engineers and Architects, Quality Assurance, Civil Engineering (Transportation/Traffic, Water Resources, Structures, Program Management, Systems, Rail/LRT Systems), Project Engineers - Roads, CAD, Software Test and Development, Applications Engineers, Interlocking Engineers, Product Architect, PTC, Quality & Safety, Signaling Engineers, Systems, RAMS, CBTC, ACSES. Building Standards…

  10. கணக்கு... பள்ளி காலங்களில் நம்மை போட்டு பார்க்கும் பாடம் கணக்கைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல், அல்ஜீப்ரா என பல போகப்போக தலை சுத்தி விழுபவர்கள் தான் அதிகம். ஆனால், அதே கணிதத்தை ஆர்வமாக பயின்று மேதையாக வாழ்ந்தவர் ராமானுஜம். அவருக்கு நாளை 132வது பிறந்தநாள். அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமா?: கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887, டிச.22ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாச ஐயங்கார், தாய் கோமளத்தம்மா. குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு ராமானுஜத்தின் குடும்பம் இடம் மாறியது. இளம் வயதிலேயே கணிதத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் ராமானுஜம். இவரால் தீர்க்க முடியாத கணக்கே இல்லை என்று கூறுமளவுக்கு கணக்கில் புலியாக…

    • 0 replies
    • 1.1k views
  11. [size=4][/size] 'தேசத்தின் குயில் 2012' [size=4]என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் ஐமயளவ-Ikast-Brande gymnasium, b�gildvej 2 7430 Ikast என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது.[/size] [size=4]அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'ழலையர் தேசத்தின் குயில்'விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'ளம்தேசத்தின் குயில்'விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'சத்தின் குயில்' துக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.[/size] [size=4]இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகு…

  12. Started by v.pitchumani,

    கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு தி…

  13. கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம். அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும். - See more at: http://www.canadamirror.com/canada/22449.html#sthash.ofvVEo0p.dpuf

  14. கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்! யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத…

  15. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.1k views
  16. கனடாவில் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை, மாவை 5.00 மணிக்கு கனடாவில், தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் வானம் பாடிகளின் "இசை நிகழ்ச்சிகள்"ம் நடைபெற உள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். __________________________________ இதே நாளில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு காலை 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இதில் இது வரை அழைப்பு கிடைக்காத, கடந்த வருடம் இருந்த தங்கள் முகவரியை மாற்றிய மாவீரர் பெற்றோர்க்ள, கனடாவுக்கு புதிதாக வருகை தந்த மாவீரர் பெற்றோர்கள் கனடா உலகத்தமிழர் இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். ___________________________________ அதே நாளில் கனடிய வணக்கத்தலங்க…

  17. யாழ்ப்பாணம் – திருநெல்வேலி நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர் நிலத்தில் புதையுண்டது. இதனால் சில மணி நேரம் தேர்ப் பவனி தடைப்பட்டது. இன்று காலை பெய்த கடும் மழையின் மத்தியில் நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இடம்பெற்றது. சுவாமி தேரில் உலா வந்து கொண்டிருந்த போது வெள்ளம் நின்ற நிலத்தில் தேரின் சில் புதையுண்டது. தேரை மீண்டும் இழுக்க பக்தர்கள் போராடிய போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் கிரேன் மூலமாக தேர் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தேருலா இடம்பெற்றது. www.yarlosai.com

    • 4 replies
    • 1.1k views
  18. யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் மரணம் இழப்பு மலர்தல் & பிரக்ஞை ஒரு அறிமுகம் தலைமை - யாழ் பல்கலைக்கழ நூலகர் - சிறிஅருள் உரையாற்றுபவர்கள் படைப்பாளரும் விமர்சகரும் - தமிழ் கவி எழுத்தாளரும் விமர்சகரும் - கருணாகரன் --------------------------------------------- - நிலாந்தன் மனநல வைத்திய நிபுணர் - சிவயோகன் இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT) (நாவலர் மண்டபத்திற்கு முன்பாக) நாவலர் வீதி - யாழ்ப்பாணம் திகதி - 08.12.2013 நாள் - ஞாயிற்றுக் கிழமை நேரம் - மாலை 4.00 மணி வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

  19. ஆழி 2009 நூல் அறிமுக விழா முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகள் அடங்கிய 20 நூல்களின் வெளியீட்டு விழா நினைவுப் புனைவு 2009 ஆழியும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடாத்தும் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைக் போட்டி

  20. பிரேம்குமார், பிரேமினி ஆகியோரின் நடன நிகழ்வு இன்று (ஏப்ரல் 14) மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. இதற்கான கட்டணங்கள் $30, $50. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 416- 417 3258. நடைபெறும் இடம்: The Danforth Music Hall, 147 Danforth Ave, Toronto, ON

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.