பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம். இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள் புரி …
-
- 17 replies
- 4k views
-
-
சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அவர் குறிப்பிட்டது இது தான், 'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேற…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல் :இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்) இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம…
-
- 6 replies
- 1.6k views
-
-
சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவரின் செவ்வி
-
- 0 replies
- 1.1k views
-
-
காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1 மீராபராதி ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான ச…
-
- 14 replies
- 7.2k views
-
-
Tim Hortonல் சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் என்னுடன் கறுப்பினப் பெண்கள் இருவர் சகபணியாளர்களாக இருந்தார்கள் ஒருத்தி யூனிவேர்சிற்றியில் படிப்பவள் எனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருந்தாள். வேலையில் கிடைக்கின்ற இடைவெளிகளில் எங்களின் வாழ்க்கைமுறைகளை நான் அவளுக்கும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவள் எனக்கும் பகிர்ந்து கொள்வதுண்டு. அவர்களுடைய....., அந்தப் பெண்சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையை கேட்டபொழுது நான் அதிர்ந்தே போனேன். எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? தன்னைச் சூழ்ந்த இன்னலை அனுபவித்த தாயே மகளை அத்தகைய நிலைக்கு தள்ளும்படி அந்தசமூகத்தால் ஆளப்படுகிறாள். என்ன கொடுமை இவற்றைப்பற்றிபேச நினைக்கும்போதே உடல், மன…
-
- 6 replies
- 2.6k views
-
-
வெளியில் சொல்லிக் கேட்க முடியாத படிக்கு இது பல சமூகங்களில் மறைக்கப்பட்ட விடயமாக இருப்பினும்.. இந்த சைஸ் பிரச்சனைகள் பல இடங்களிலும்.. Myths மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்வதால் இதனை இங்கு பகிர்ந்து கொள்வது உள நலனுக்கு நல்லது என்று நினைக்கிறேன். -------------------- சைஸ் பிரச்சனையா... செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள். பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம். நிறைய பேருக்கு இதுகுறித்து மனப் புழுக்கம், தாழ்வு மனப்பான்மை, வருத்தம், கவலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்றுத…
-
- 43 replies
- 74.9k views
-
-
பால்வினைத் தொழில் Written by சந்திரவதனா Wednesday, 22 July 2009 04:58 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது. தற்போது இந்த 21…
-
- 0 replies
- 1.5k views
-
-
நேற்று சீபீசி வானொலியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை கேட்டேன், மிக அருமையாக இருந்தது. கேட்டுப்பாருங்கள்: ஒலிப்பதிவு இணைப்பு: பகுதி 1 பகுதி 2 தகவல் மூலம், மேலதிக தகவல்: Seeing Red, Part 1 & 2 (Listen) நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக கேட்டால் இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.
-
- 0 replies
- 1.3k views
-
-
சத்திய சாயிபாபா அவர்களின் இரகசியம் http://video.google.com/videoplay?docid=-4186830389634453442
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆண்டவர்களின் தாக்கம். இந்தியாவை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்தபின்னரும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இந்தியர்களைவிட்டு அகலாத நிலை தான். ஆங்கிலேயர்களுக்கு இசைவான, அவர்களுக்கு சேவகம் செய்ய பயன்படக்கூடிய கல்விமுறையைத்தான் இந்தியர்களுக்கு அவர்கள் உருவாக்கி கொடுத்தார்கள். அந்த "மெக்காலே" கல்விமுறைதான் இந்தியர்களை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கல்விமுறையே இந்திய அரசுஊழியர்களை உருவாக்க அமைக்கப்பட்டதுதான். அரசு அலுவலர்கள், ஆள்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்துகொண்டு, இந்தியர்களை அடிமை நினைவிலிருந்து விழித்தெழாத வண்ணம் வைத்திருந்து மக்களை அடக்கியாளவும், மீறி விழித்தெழும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று நம்புதல். இன்னொன்று அறிந்து கொள்ளுதல். அறிவது என்றால் என்ன, நம்புவது என்றால் என்ன என்று பலதடவைகள் நாம் குழப்பமடைகிறோம். நம்புதல் என்றால் அறிவது. அறிதல் என்றால் நம்புவது என மக்கள் எண்ணுகின்றார்கள். நம்புவதிலும் அறிந்து கொள்வதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. நம்புவதற்கு பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை, நம்பவேண்டியதுதான். ஆனால் அறிந்துகொள்வதற்கு பலதடவைகள் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கும். சுவர்க்கம் இருக்கின்றது, நரகமும் இருக்கின்றது என முழு உலகமும் நம்புகின்றது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அங்கே ஒருவர் சென்று மீண்டும் வந்தால்தான் அறியமுடியும். புகைப்படங்கள் எடுத்துவந்தால் அறியமுடியும். நம்புவதற்கும் அறிந்துகொள்வதற்கு…
-
- 2 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=2QGqXG7IpVw எப்படி ஆண்களை தங்களை நோக்கி கவர்ந்து தங்கள் மீது விருப்புக் கொள்ள வைப்பது என்பது தொடர்பில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அவர்களுக்கு இயற்கையாகவே ஆண்களை கவரும் கலைகள் தெரிந்திருப்பினும்.. அவர்கள் எப்படி நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது. இதில் பல காட்சிகள் தொடர்சியாக உள்ளன. எல்லாவற்றையும் இங்கு இணைக்க முடியாது. பக்கம் நீண்டு செல்லும். அதனால் இது குறித்து மேலதிகமாக அறிய விரும்பும் பெண்கள்.. (ஏன் ஆண்களும் தான்.. எப்படி தாங்கள் கவரப்படுகினம் என்று தெரியாமல் பார்வையின் விதியில் நடப்பவர்களும் கூட) மேற்படி காட்சிகளை பார்த்தால் பெண்கள் எப்படி உடல்மொழி கொண்…
-
- 5 replies
- 7.3k views
-
-
முதலில் உணருங்கள் பின்னர் நம்புங்கள் நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது. இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன்…
-
- 7 replies
- 1.5k views
-
-
இந்த ஆக்கம் விகடன் வார இதழில் இருந்து பெறப்பட்டது, நன்றி விகடன். கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள். எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம். உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி): "நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் த…
-
- 1 reply
- 1.5k views
-
-
புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா? 4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
அந்தோனியாரின் திருப்பண்டம் மீண்டும் கொச்சிக்கடை ஆலயத்தில் http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=943
-
- 0 replies
- 1.1k views
-
-
சாய்பாபாவின் மறுபக்கம் உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலே…
-
- 18 replies
- 3.6k views
-
-
வயிற்றில் பாம்பை சுமந்த பெண் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும்இ பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால்…
-
- 16 replies
- 5.9k views
-
-
இன்று யதார்த்தத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தோன்றும் கேள்வி தமிழர்களுக்கு தனிநாடு தேவையா? அதற்குரிய தகுதி தமிழர்களிடம் இருக்குதா? ஒரு தனிநாட்டை நிர்வகிக்க கூடிய தகமையை தமிழர்களுக்கு வழங்கலாமா? உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...உறவுகளே.
-
- 0 replies
- 1.1k views
-
-
புலத்தில் பிறந்த பிள்ளைகள், தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்? எத்தனை வயதில் தமிழில் கதைக்காட்டில் , நான்கள் அதையிட்டு கவலைப்பட வேண்டும்? தமிழ் நாடகம்,படம் பார்ப்பது நல்லது என்று சில பேர் சொல்லுரவை, அது எந்தளவிற்கு சரி? வேற என்கே இது பற்றி மேலதிக விபரம் பெறலாம்? நன்றி..
-
- 20 replies
- 5k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்.. வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார். மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது.. மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழு…
-
- 106 replies
- 35.6k views
-
-
ஒட்டுமொத்த புலிகள் சார்பாக இறுதிக் களத்திலிருந்து தப்பி வந்த போராளிக்கும், ஜனநாயகவாதிகள்,கல்விமான்கள்,ந டுநிலைவாதிகள் என கூறுவோர், புலிஎதிர்ப்பாளர்கள் அனைவர் சார்பாகவும் பத்தி எழுத்தாளருக்குமிடையிலான கற்பனை பேட்டி. எழுத்தாளர்_ இன்றைய இந்தஅவலநிலைக்கு புலிகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் கருத்து என்ன? போராளி_ ஆம். புலிகள் செய்த மிகப்பெரிய தவறு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும்,நின்மதியாகவ
-
- 22 replies
- 2.9k views
-