யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
அம்மா என்னும் சொல்லில் தொடங்கும் பாடல்கள் ....... http://youtu.be/olQql94s9IU http://youtu.be/ZvWuwdRCdQo http://youtu.be/90egSUX0InU http://youtu.be/X-7QJzYlZ_k http://youtu.be/x65HlGkpMUo
-
- 7 replies
- 1.9k views
-
-
-
கருத்து போட்டிதானே................. அதால......பலரும் பலதை சொன்னா... அறிவு வளருமா இல்லியா? வலிகாமம் என்பது எவ்வூர்களை அடக்கியது? தென்மராட்சி என்பது எந்த சுற்றுவட்டம்? வடமராட்சி என்பது எவ்வூர்களை கொண்டது? வவுனியாவிலிருந்து கிளிநொச்சி எத்தன கிலோ மீட்டர்? கிளிநொச்சில இருந்து யாழ்ப்பாணம் எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்திலிருந்து ..சாவகச்சேரி எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்தில இருந்து ..பருத்திதுறை எவ்ளோ கிலோமீட்டர்? யாழ்ப்பாணத்தில இருந்து ..காங்கேசன் துறை - எத்தனை கிலோமீட்டர்? கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி எத்தன கிலோ மீட்டர்? கொடிகாமத்திலிருந்து நெல்லியடி சந்தி எவ்ளோ தூரம்? வல்வெட்டிக்கும்.. வல்வெட்டிதுறைக்கும் வித்யாசம் என்ன? இ…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஒரு சதுரத்தை நான்கு சமமாக பிரிக்கவும், பிரித்த நான்கில் ஒரு பகுதியை வர்ணம் கொண்டு தீட்டவும், இப்ப மிகுதியாக உள்ள பகுதியை எப்படி நான்கு சம பகுதிகளாக ,(உருவம் & பரப்பு ஒன்றாக இருக்கனும்) பிரிப்பீர்கள் ?
-
- 9 replies
- 1.6k views
-
-
விரைவில் போட்டி விபரங்கள் அறிவிக்கப்படும். 2006ல் நடைபெற்ற போட்டி விபரங்களைப் பார்வையிட. இதில் சின்னக்குட்டி வெற்றி பெற்றார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=10740
-
- 74 replies
- 4.8k views
-
-
. Imagery Analysis - Defence Imagery and Geospatial Organisation
-
- 0 replies
- 929 views
-
-
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன் ஆரம்பமாகிறது..! போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர் பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.. என்ன நீங்கள் ரெடியா???? அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள் அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்..... யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள் பார்ப்போமா????
-
- 1.6k replies
- 118.5k views
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010 பரிசுப்போட்டி பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில்[ வினாக்கள் 1- 48]வெற்றி பெறும் நாடு எது?. இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகப் பதில் அளித்தால் தான் புள்ளிகள் கிடைக்கும். (உ+ம், ஜேர்மனிக்கும், அவுஸ்திரெலியாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிக்கு நீங்கள் 1) ஜேர்மனி, 2)அவுஸ்திரெலியா 3)வெற்றி தோல்வியில்லை ஆகிய 3 பதில்களில் ஒன்றைத்தான் பதிய வேண்டும்)(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 48) 1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ 2)உருகுவே - பிரான்சு 3)ஆர்ஜன்ரினா - நையீரியா 4)தென் கொரியா - கிறீசு 5)இங்கிலாந்து - அமெரிக்கா 6)அல்ஜீரியா …
-
- 335 replies
- 24.1k views
-
-
சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி) 1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) 2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 10புள்ள…
-
- 778 replies
- 78.1k views
-
-
விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன். வல்வெட்டிதுறை ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
-
- 1.8k replies
- 84k views
-
-
கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல. எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள். பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
-
- 263 replies
- 29.6k views
-
-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் ... பகுத்து அறிவதே மெய் ... ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல... இருந்தாலும் ... உங்கள் கேள்விகளை மாத்திரம் இங்கே போடுங்கள், பதில் அவசியமில்லை ... ... இன்று இலங்கையில் தமிழன் தான் தமிழன் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் தமிழில் எழுத படிக்க வேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழனிற்கு காட்டிக் கொடுக்காமல் வாழத்தெரியாது என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் ஒருமை படவேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? இன்று உலகத்தில் தமிழ் அழிக்கும் அல்லது தமிழ் அழிந்து போன நாடு எது ? தமிழன் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வாழும் நாடு எது ? நாளாந்தம…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.labyrinthmaze.com/flash_games/scary_maze_2.htm (part2) http://www.666gamer.com/play-337-Scary-Maze-Game-3.html (part3) இந்த கேம்மை மூன்றாவது லெவல் வரை விளையாடி பாருங்கோ அற்புதமான காட்சி ஒன்று தோன்றும்... இதில் நில கலரில் ஒரு டொட் மாதிரி ஒன்று இருக்கு அதை சிவப்பு பெட்டிக்குள் மெதுவாக நகர்த்தி கறுப்பு கலரில் படமால் ஒவ்வொரு லெவலையும் முடியுங்கள் கடசியில் ஆச்சரியம் ஒன்று கார்த்து இருக்கு.. உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் கேம் விளையாடி பார்த்து... கடசியில் நான் என் அனுபவத்தை சொல்லுறன் எதுக்கு உங்கள் volumeகூட்டி வையுங்கள் அப்பதான் நல்ல பாடல் கேட்கலாம் கடசியில்
-
- 4 replies
- 1.4k views
-
-
சொல்லாடுதல் போட்டி ஒரு சொல்லின் இறுதி எழுத்துடன் கூடிய சப்த ஒலியில் ஒரு சொல்லை தரவேண்டும். இது இப்படியாக ஒரு தொடர்ந்து கொண்டு போக வேண்டும். ம்,ன்,ள் இப்படியாக சொற்கள் முடியும் பட்சத்தில் ம,மா,மீ; ந, நா, நீ; ள் ல் போன்று எழுத்துக்கள் வரும் சமயங்களில் அதற்கு முன் எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு சொற்களை உருவாக்கி எழுதலாம் எழுதும் சொற்கள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். தமிழ்ச்சொற்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் சொல்லை ஆரம்பித்து வைக்கின்றேன் ஐந்து தொடங்க வேண்டிய சொல் து
-
- 7.6k replies
- 326.2k views
-
-
ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா ருக்கு...காலம் பதில் சொல்லும்) கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆ…
-
- 47 replies
- 6.4k views
-
-
வணக்கம் சகோதரர்களே இதுவும் உங்கள் தமிழ் புலமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டுத் தான். அதாவது ஒரு பெரிய சொல் அல்லது சொற் தொடருக்குள் மறைந்திருக்கம் சிறிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியை நாம் செம்மையாகக் கொண்டு செல்லுமிடத்து நாம் அறியாத பல சொற்களை அறிந்து கொண்டு எமது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். சரி இதுதான் போட்டி முதலில் ஒரு பெரிய சொல் அல்லது சொற்தொடர் தரப்படும். அந்தச் சொற் தொடருக்குள் இருக்கும் சிறிய சொற்களை மற்றவர்கள் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். முதலில் வருபவர் முடிந்த வரை எத்தனை சொற்களையும் தரலாம். அடுத்தடுத்து வருபவர்கள் முதலாமவர் தவறவிட்ட சொற்களைத் தரலாம். இங்கே குறிப்பிடப்படும் எதாவது சொல்லுக்கான கருத்து…
-
- 700 replies
- 54.9k views
-
-
-
-
இந்த விளையாட்டில் துவக்குபவர் அதாவது நான் ஒரு வார்த்தை கொடுப்பேன். ஆனால் சில எழுத்துக்களே தருவேன். மற்றவை கோடிடப் பட்டிருக்கும். ஒவ்வொருவரும் கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டே போக வேண்டும். யார் முடிக்கிறார்களோ அவர் இன்னொரு வார்த்தை தர வேண்டும். ஒருவரே கூட முழு வார்த்தையை சொல்லிவிடலாம். சரியாக நிரப்ப பட்ட வார்த்தை துவக்கியவர் நினைத்திருந்த வார்த்தையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெயராக் கூடஇருக்கலாம் வாங்க விளையாடுவோம்..... பி_ _க_ ன்
-
- 71 replies
- 11.2k views
-
-
கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மன்னன் முன் நிறுத்தப்பட்டான் விஜயன். நாட்டில் அவன்தான் சிறந்த அறிவாளிஇ அவனது புத்திசாலித்தனத்திற்காக அவனது தண்டனையில் ஒரு சலுகையை கொடுத்தான் மன்னன். இரண்டு வழிகள் (சுரங்க பாதைகள்). ஒன்றின் வழியே சென்றால் தப்பித்து விடலாம் (நல்ல வழி) மற்றொன்று அழிவு வழி. (சென்றால் பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம்) வாசல் ஒன்றிற்கு ஒரு காவலாளி வீதம் மொத்தம் இரண்டு காவலாளிகள்... ஒருவன் பொய் மட்டுமே சொல்வான்..... மற்றவன் உண்மை மட்டுமே சொல்வான்.... எந்த வழி நல்ல வழி எந்த காவலாளி பொய் சொல்வான் போன்ற எந்த விவரமும் விஜயனுக்கு தெரியாது...... விஜயனுக்கு கொடுக்கப்பட்ட சலுகை என்னவென்றால்..... யாராவது ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
வணக்கம், யாழுக்க நிறைய போட்டிகள் போய்க்கொண்டு இருக்கிது. இப்ப நானும் ஒரு போட்டி துவங்கிறன். இது என்ன எண்டால் தமிழில நீளமான வசனத்த எழுதுதல். அதாவது ஒருவர் ஒரு வசனத்த ஆரம்பிச்சு வைக்க அதத்தொடர்ந்து சொல்லுகளபோட்டு நீட்டி எழுதிக்கொண்டு போக வேணும். எழுதேக்க இலக்கண ரீதியா பிழைவராமல் பார்த்துக்கொள்ளவேணும். இது ஒண்டுதான் முக்கியமான ஒரு விதிமுறை. சரி நானே இதக்கொஞ்சம் முதலில விளையாடுறன். மிச்சம் நீங்கள் தொடருங்கோ. ஒரு வசனம் இனி நீட்டப்பட முடியாத நிலைக்குபோனால் அதுக்கு பிறகு புதிய ஒரு வசனம் ஆரம்பிக்க வேணும். உங்களுக்கு தெரியுமோ தெரியாது. உலகத்தில மிகவும் நீளமான வசனம் எண்டு ஒரு கின்னஸ் சாதனையும் இருக்கிது. ஹிஹி. இஞ்ச கின்னஸ் சாதனை அளவுக்கு எல்லாம் வேணாம். ஆக்களுக்கு வ…
-
- 145 replies
- 11.4k views
-
-
1) ஒரு கிழமையில் வரும் தொடர்ச்சியான 3 நாட்களை ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 கிழமைகளை தவிர்த்துக் கண்டுபிடியுங்கள்!! 2) கடையில் வாங்கும் போது கறுப்பாகவும், பாவிக்கும் போது சிவப்பாகவும், பாவித்து முடிந்தவுடன் சாம்பல் நிறமாகவும் இருக்கும் பொருள் எது? 3) கொலைகாரன் ஒருவனுக்கு அரசனால் மரணதண்டணை கொடுக்கப்பட்டது. அவனிடம் வந்த காவலாளிகள் அவன் சாவதற்கு 3 விதமான அறைகளை தெரிவுசெய்யலாம் எனவும், அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடனிருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனவும் கூறி அவனை இந்த 3 அறைகளில் ஒன்றை தெரிவுசெய்யும் படி கூறினர். அ) ஆயிரக்கணக்கான கொடிய விசப் பாம்புகளைக் கொண்ட அறை ஆ) அறைக்குள் நுழைந்தவு…
-
- 11 replies
- 3.6k views
-
-
ஒரு புதிர். ஆனால் எனக்கும் தெரியாது விடை. அதுதான் உங்க கிட்ட கேட்கிறேன். ஒரு தந்தைக்கு 3 மகன்கள். அவர் ஒருநாள் மூவரையும ழைத்து முறையே 9 , 19 , 29 ஆகிய எண்ணிக்கையான தேங்காய்களை கையளித்து விற்று வரும்படி கட்டளை இடுகின்றார். ஆனால் மூவரும் ஒரே விலைக்கு தான் தேங்காய்களை விற்பனை செய்கிறார்கள். ஆனால் மூவரும் சம அளவான பணத்தொகைகளைத்தான் வீட்டுக்கு கொண்டு சென்று தந்தையிடம் கொடுக்கிறார்கள். எப்படி? :angry:
-
- 126 replies
- 16.8k views
-
-
வேடிக்கையான பொழுது போக்கு விளையாட்டு... இங்கே சென்று அவர்களுக்கு உதவுங்கள்...http://www.learn4good.com/games/puzzle/swf/logic2.swf
-
- 2 replies
- 1.7k views
-
-
வணக்கம் உறவுகளே! தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும். பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன. சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன. 1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும். அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும். ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும். எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....
-
- 312 replies
- 36.7k views
-