Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா ருக்கு...காலம் பதில் சொல்லும்) கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆ…

  2. Started by suthesigan,

    கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மன்னன் முன் நிறுத்தப்பட்டான் விஜயன். நாட்டில் அவன்தான் சிறந்த அறிவாளிஇ அவனது புத்திசாலித்தனத்திற்காக அவனது தண்டனையில் ஒரு சலுகையை கொடுத்தான் மன்னன். இரண்டு வழிகள் (சுரங்க பாதைகள்). ஒன்றின் வழியே சென்றால் தப்பித்து விடலாம் (நல்ல வழி) மற்றொன்று அழிவு வழி. (சென்றால் பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம்) வாசல் ஒன்றிற்கு ஒரு காவலாளி வீதம் மொத்தம் இரண்டு காவலாளிகள்... ஒருவன் பொய் மட்டுமே சொல்வான்..... மற்றவன் உண்மை மட்டுமே சொல்வான்.... எந்த வழி நல்ல வழி எந்த காவலாளி பொய் சொல்வான் போன்ற எந்த விவரமும் விஜயனுக்கு தெரியாது...... விஜயனுக்கு கொடுக்கப்பட்ட சலுகை என்னவென்றால்..... யாராவது ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு…

  3. இந்த விளையாட்டில் துவக்குபவர் அதாவது நான் ஒரு வார்த்தை கொடுப்பேன். ஆனால் சில எழுத்துக்களே தருவேன். மற்றவை கோடிடப் பட்டிருக்கும். ஒவ்வொருவரும் கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டே போக வேண்டும். யார் முடிக்கிறார்களோ அவர் இன்னொரு வார்த்தை தர வேண்டும். ஒருவரே கூட முழு வார்த்தையை சொல்லிவிடலாம். சரியாக நிரப்ப பட்ட வார்த்தை துவக்கியவர் நினைத்திருந்த வார்த்தையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெயராக் கூடஇருக்கலாம் வாங்க விளையாடுவோம்..... பி_ _க_ ன்

  4. தூய தமிழ் போட்டி வணக்கம் கள உறவுகளே நான் புதிதாய் ஒரு போட்டியை தொடங்கலாம் என நினைக்கிறேன் அதாவது நாம் அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் சில ஆங்கில வார்த்தைகளை பிராயோகித்து பேசி வருகின்றோம் அந்த வார்த்தைகளுக்கு தமிழ் சொல்லை கண்டு பிடிக்க வேண்டும் இது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன் நன்றி உதாரணம் நான் இங்கு சைக்கிள்--........இதற்கு தமிழ் பெயர் என்ன என்று அடுத்து பதில் தருபவர் கூறவேண்டும் பின்பு உங்களுக்கு தெரிந்த அன்றாடம் பேசும் ஒரு சொல்லை சொல்ல வேண்டும் இதுதான் போட்டி ஆரப்பிப்போமா சைக்கிள் ----------------------

    • 312 replies
    • 37.1k views
  5. 1) ஒரு கிழமையில் வரும் தொடர்ச்சியான 3 நாட்களை ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 கிழமைகளை தவிர்த்துக் கண்டுபிடியுங்கள்!! 2) கடையில் வாங்கும் போது கறுப்பாகவும், பாவிக்கும் போது சிவப்பாகவும், பாவித்து முடிந்தவுடன் சாம்பல் நிறமாகவும் இருக்கும் பொருள் எது? 3) கொலைகாரன் ஒருவனுக்கு அரசனால் மரணதண்டணை கொடுக்கப்பட்டது. அவனிடம் வந்த காவலாளிகள் அவன் சாவதற்கு 3 விதமான அறைகளை தெரிவுசெய்யலாம் எனவும், அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடனிருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனவும் கூறி அவனை இந்த 3 அறைகளில் ஒன்றை தெரிவுசெய்யும் படி கூறினர். அ) ஆயிரக்கணக்கான கொடிய விசப் பாம்புகளைக் கொண்ட அறை ஆ) அறைக்குள் நுழைந்தவு…

  6. வேடிக்கையான பொழுது போக்கு விளையாட்டு... இங்கே சென்று அவர்களுக்கு உதவுங்கள்...http://www.learn4good.com/games/puzzle/swf/logic2.swf

  7. வணக்கம், யாழுக்க நிறைய போட்டிகள் போய்க்கொண்டு இருக்கிது. இப்ப நானும் ஒரு போட்டி துவங்கிறன். இது என்ன எண்டால் தமிழில நீளமான வசனத்த எழுதுதல். அதாவது ஒருவர் ஒரு வசனத்த ஆரம்பிச்சு வைக்க அதத்தொடர்ந்து சொல்லுகளபோட்டு நீட்டி எழுதிக்கொண்டு போக வேணும். எழுதேக்க இலக்கண ரீதியா பிழைவராமல் பார்த்துக்கொள்ளவேணும். இது ஒண்டுதான் முக்கியமான ஒரு விதிமுறை. சரி நானே இதக்கொஞ்சம் முதலில விளையாடுறன். மிச்சம் நீங்கள் தொடருங்கோ. ஒரு வசனம் இனி நீட்டப்பட முடியாத நிலைக்குபோனால் அதுக்கு பிறகு புதிய ஒரு வசனம் ஆரம்பிக்க வேணும். உங்களுக்கு தெரியுமோ தெரியாது. உலகத்தில மிகவும் நீளமான வசனம் எண்டு ஒரு கின்னஸ் சாதனையும் இருக்கிது. ஹிஹி. இஞ்ச கின்னஸ் சாதனை அளவுக்கு எல்லாம் வேணாம். ஆக்களுக்கு வ…

    • 145 replies
    • 11.4k views
  8. எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல். இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது. வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ. மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசி…

    • 38 replies
    • 8.4k views
  9. காதல் தோல்வியால் துவள்பவர்களுக்கான பாட்டுகள் பாடல் 1. காதல் காதல் என்று அலைகின்ற பெண்களே........

  10. எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறுகின்ற பல போட்டிகளில் இதுவும் ஒன்று! போட்டி என்னவென்றால்... LOVE என்ற சொல் வருகின்ற ஆங்கிலப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் லிரிக்ஸ் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பாடல் ஆங்கிலப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடிய…

  11. எல்லாருக்கும் வணக்கம், என்ன புதுபுதுசா யாழில காதலர் தினம் 2008 எண்டு போட்டு திரிகள் துவங்கிறன் எண்டு யோசிக்காதிங்கோ. யாழை இந்ததடவை காதலர் தினம் 2008ல் ஒரு கலக்கு கலக்கி எடுப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறம். முக்கியமா, யாழ் மீளவும் கலகலப்பு அடையவேணும் எண்டுறதுதான் எனது அவா. நான் சென்றவருடம் யாழில் இணைந்தகாலத்தில் இருந்த சோபை தற்போது குறைந்துவிட்டது. இதனால மீண்டும் ஏதாவது வித்தியாசமாகச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் எண்டு நினைக்கின்றேன். சரி இனி போட்டிக்கு வருவம்... இந்தப்போட்டி ஏறக்குறைய யாழ் இணையம் அகவை ஒன்பதின்போது வைக்கப்பட்ட லெப் கேணல் பூட்டோ நினைவுப் போட்டிக்கு ஒப்பானது. இது ஒரு நேரடிப்போட்டி. போட்டி திகதியாக 10.02.2008 ஞாயிறுக்கிழமையை இப்போதைக்கு த…

    • 229 replies
    • 20.6k views
  12. எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறவுள்ள பல போட்டிகளில் இது முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற போட்டி: போட்டி என்னவென்றால்... காதல் என்ற சொல் வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. நீக்கப்பட்டுள்ளது. 2. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக (ராகா, ஓசை போன்றவை) இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் முழுவதும் எழுத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பா…

    • 114 replies
    • 17.6k views
  13. எதிர்பாருங்கள் மிக விரைவில் சொற்புதிர் விளையாட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த ஆயத்தமாகுங்கள்.........

  14. புதுக்குறள் உருவாக்குவோம் ஏற்கனவே இருக்கும் திருக்குறளை ஒத்த நீங்கள் அறிந்த அல்லது நீங்கள் உரவாக்கும் புதுக் குறள்களை இங்கே இணையுங்கள். நீங்கள் உருவாக்கும் கறள்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக அல்லது நகைச்சுவையானதாக எப்படியானாலும் இருக்கலாம். எங்கே திருதிரு என்று முழிக்காமல் திருவள்ளுவராக மாறுங்கள் பார்ப்போம்

    • 12 replies
    • 3.7k views
  15. "பழமொழி" கண்டுபிடியுங்கள் மாறியிருக்கும் இந்த எழுத்துக்களில் ஒரு பழமொழி ஒளிந்திருக்கின்றது. உங்கள் திறமையை பரீட்சித்துப் பாருங்கள். ஒ, ண், ழ், ன், று, ட் , உ, டா , வா , ல், டு, ப, வு

  16. தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?. அண்மையில் உலக அதிசயங்கள் 7னை வெளியிட்டு இருந்தார்கள். தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயமாக எவற்றை நீங்கள் நினைக்கிறீர்கள்?. அதிசயங்களாகக் குறிப்பிடப்படக் கூடியவற்றில சில நிலாவரைக் கிணறு, இராவணன் வெட்டு, கந்தளாய் வெண்ணீரூற்று, ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்........... ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்க வேண்டும். தியாகி திலீபன் தினத்துக்கு முதல் அறிவிக்கவேண்டும்.

    • 11 replies
    • 4.2k views
  17. கவிஞன் வசிகரன் அளித்த பேட்டியின் போது அவர் அடுத்து வெளியிடவிருக்கும் இறுவட்டின் பெயர் என்ன என்பதை சரியாகச் சொல்பவருக்கு பரிசாக அவ்விறுவட்டு கிடைக்கும் என அறிவித்திருக்கின்றார். எனவே நீங்களும் இப்போட்டியில் பங்குபற்றி அவ்விறுவட்டின் பெயர் என்ன என சொல்லி இறுவட்டை பெற்றுக்கொள்ளுங்கள். மு. கு :- ஒருவர் ஒரு பெயரை மட்டுமே கூற முடியும்.

    • 36 replies
    • 7.8k views
  18. ஒரு புதிர். ஆனால் எனக்கும் தெரியாது விடை. அதுதான் உங்க கிட்ட கேட்கிறேன். ஒரு தந்தைக்கு 3 மகன்கள். அவர் ஒருநாள் மூவரையும ழைத்து முறையே 9 , 19 , 29 ஆகிய எண்ணிக்கையான தேங்காய்களை கையளித்து விற்று வரும்படி கட்டளை இடுகின்றார். ஆனால் மூவரும் ஒரே விலைக்கு தான் தேங்காய்களை விற்பனை செய்கிறார்கள். ஆனால் மூவரும் சம அளவான பணத்தொகைகளைத்தான் வீட்டுக்கு கொண்டு சென்று தந்தையிடம் கொடுக்கிறார்கள். எப்படி? :angry:

    • 126 replies
    • 16.8k views
  19. இது ஒரு புதிய வகை போட்டி, அதாவது முதலாவதாக நான் ஒரு படம் போடுகிறேன் அந்த படத்தை போட்டு விட்டு எனக்கு பிடித்த படம் ஒன்றை அடுததாக போடுவேன், அந்த படத்தை அடுததாக வருபவர் போட வேண்டும் போட்டு விட்டு அவருக்கு பிடித்த படத்தை கேட்க வேண்டும். அடுத்தவர் வந்து அந்த படத்தை போட்டுவிட்டு தனக்கு பிடித்த படத்தை கேட்கலாம். ஒருவர் கேட்கும் படம் மற்றையவர்களால் பதிய முடியாவிட்டால் அவர் அந்த படத்தை பதிந்து விட்டு புதிதாய் ஒரு படம் கேட்பார். ஆபாசங்களை தூண்டும் படங்கள், வன்முறைப் படங்கள் போன்றவற்றை கேட்பதை தவிர்க்கவும் எனக்கு சித்திரம் வரையும் யானை புகைப்படம் வேண்டும்

  20. வணக்கம் எல்லோருக்கும் நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்புப்பில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வழிநடத்துவதில் முக்கிய பங்கு தாயினதா? தாரத்தினதா? எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்?? நன்றி வணக்கம்

    • 15 replies
    • 3.2k views
  21. இது ஒரு புதுவிதமான சமையல் சம்பந்தமான விளையாட்டு, முதலில் வருபவர் ஒரு சமையல் சம்பந்தமான பெயரை சொல்லுவார் அடுத்து வருபவர், அந்த பொருள் சம்பந்தமான வார்த்தையை சொல்ல வேண்டும் சொல்லி விட்டு அவர் சமயல் சம்பந்தமான ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும் உதாரணம் நன் முதலில் அரிசி அடுத்து வரும் ஜமுனா அரிசி சம்பந்தமா ஒரு வார்த்தை எழுதுவார் உதரணமாக அரிசி மா எழுதிவிட்டு அடுத்ததாக அவருக்கு பிடித்த பெயரை சொல்லுவார் அவர் சொல்லும் சொல் மிளகாய் அடுத்து வரும் கந்தப்பு மிளகாய் சம்பந்தமாக சொல்லுவர் மிளகாய் தூள் சொல்லிவிட்டு அவருக்கு பிடித்த ஒரு சொல் சொல்லுவார் உதாரணமாக பருப்பு அடுத்தவர் பருப்பு சம்பந்தமாக ஒரு சொல்லை சொல்ல வேண்டும் ஒரே சொல்…

    • 238 replies
    • 21.8k views
  22. அனைவருக்கும் வணக்கம்! வெறும் அரட்டைகளோடு நின்றுவிடாது, தாயகத்திற்கு நாம் ஏதாவது நன்மைகளும் செய்யவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் யாழ்கள உறவு ஒருவர் உருவாக்கிய சிந்தனைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி ஒன்று விரைவில் யாழ் களத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் நீங்கள் தனியாகவோ அல்லது சோடிகளாகவோ பங்குபற்ற முடியும். ஆகக்குறைந்தது 15 சோடி போட்டியாளர்களாவது (தனித்தனியாக 30) தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமான ஆய்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டி பின்வரும் மூன்று பகுதிகளாக நடைபெறும். 1. ஆய்வுக்கட்டுரையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தல் (இதை வாசித்த பின் நடுவர்களினால் ஆய்வு செய்…

  23. குறுக்கெழுத்துப் போட்டி இல - 01 இடமிருந்து வலம் 01. சமாதானப்பறவை 02 உலகம் (குழம்பியுள்ளது) 07.வில்லுப்பாட்டின்போது பின்னால் இருப்பவர்கள் சொல்வது. 08.பாண்டவர்களை அழிக்க கட்டப்பட்ட மாளிகை (குழம்பியுள்ளது) 10.கவிஞர்கள் எழுதுவது (குழம்பியுள்ளது) 12. இது உதிர்வதும் கவலைதான் 14. பணம் 15. பெண்குழந்தை 18.காய்ச்சிய சீனி 19.அணையில் நீர் வெளியேறும் பகுதி 21.சிலர் உலகம் இப்படி என கூறினார்கள் (குழம்பியுள்ளது) 22.நிலம் 23.முகத்தில் இருப்பது மேலிருந்து கீழ் 01.வயதானவர்களை இப்படி கூறுவர் (தலைகீழ்) 03.சிலருக்கு காலில் இருப்பது(தலைகீழ்) 04.இவளிடம் சென்ற கோவலன் கண்ணகியை மறந்தான் (குழம்பியுள்ளது) 05.பொருட்கள் வாங்குமிடம் 0…

    • 76 replies
    • 19.8k views
  24. வணக்கம் பிள்ளைகள், இது ஒரு சுவாரசியமான கேள்வி பதில் நிகழ்ச்சி. இதனை பொது அறிவுக் கேள்வி பதில் என்று எண்ண வேண்டாம். நீங்கள் விரும்பிய எந்தக் கோள்வியையும் கேட்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. விடை சொல்பவர் கடைசிக் கேள்வியைத் தவிர்த்து அதற்கு முதல் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி அந்தக் கேள்விiயை மீளவும் தட்டச்சிட்டு அதற்குக் கீழே பதிலை எழுத வேண்டும். என்ன குழப்புறேனா? சரி ஒரு உதாரணம் பாருங்கள் கந்தப்பு போட்டியைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கேள்வி இதுதான். மாடு விரும்பி உண்ணும் உணவு ஒன்று தருக. பதிலளிக்க வருபவர் மாப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். பதிலளிப்பவர் ஒரு கேள்வியைத் தவிர்த்து பதிலளிக்க வேண்டும் என்பதால…

  25. தொடர்பு வார்த்தை ஒரு வார்த்தை எழுதுறேன். அந்த வார்த்தைக்கு தொடர்புடைய அல்லது அந்த வார்த்தையை நினைக்கம் போது நினைவுக்குக்கு வரும் சொல்லை எழுதி தொடர்வோம். வெள்ளி விரதம்

    • 7.5k replies
    • 462.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.