Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் கலை, இலக்கியவாதிகளுக்கு வருடாந்தம் வழங்கும் ”கலாபூஷணம்” விருது வழங்களில் இம்முறை யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 15ந் திகதி கொழும்பில் நடைபெறும். மூத்ததம்பி சிவலிங்கம் – இலக்கியம், எழுத்துத்துறை. கார்த்திகேசு வைத்தீஸ்வரன் – எழுத்த ுத்துறை தம்பு சிவசுப்பிரமணியம் (தமிழ்த்தென்றல் தம்பு- சிவா) - இலக்கியத்துறை உருத்திராபதி பாலகிருஷ்ணன் - இசைத்துறை திருமதி சாந்தனி சிவநேசன் - நடனத்துறை

    • 25 replies
    • 3.6k views
  2. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன் நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது காடாக இருந்த கிளிநொச்சி மெல்ல மெல்ல ஊர்களாக, சிறு பட்டினமாக வளரத் தொடங்கியிருந்தது. பாம்புகளோடும் பன்றிகளோடும் போராடிக் கொண்டிருந்த குடியேறிகள் மெல்ல மெல்ல ஊர்களிலிருந்து தங்களுடைய பட்டினத…

    • 9 replies
    • 3.6k views
  3. ஸ்ரீ லங்கா இனவெறி அரசின் கொடூர தாண்டவம் படங்களின் தொகுப்பு 2009 மட்டும்

  4. நேற்று (28.06.09), சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கணினித்துறையைச் சேர்ந்த இளையோர்களை உள்ளடக்கிய SAVE TAMIL என்னும் குழுவால் முன்னெடுக்கப்பட்ட " இலங்கையில் தற்போதைய நிலை" என்று தலைபிடப்பட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய அனைவரும் அகதி முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்களின் வாழ்வு கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வருங்காலத்தில் தமிழகத் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கோளிட்டு பேசினார். இக்கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாகத் தெரிகிறது.கருத்தரங்கில், விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் தி.க), அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (நிறுவனர், தமிழ் மையம், சென்னை), திரு. அருள் ஜோர்ஜ் (PUCL), திரு. சகாயம் (தமிழக மீனவர்களின் …

    • 4 replies
    • 3.5k views
  5. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarbo…

  6. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் வன்னிப் பகுதிகளை ஆக்கிரமித்தபோது சிறிலங்கா படையினர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை பிடித்தனர். அவர்களில் 63 ஆயிரம் தமிழர்கள் மாத்திரமே வவுனியால் மகிந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மிகுதி 77 ஆயிரம் பேரும் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இடம்பெயர்ந்துள்ள தனது வன்னி மா…

  7. இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை! யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன. ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பற…

  8. இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குற…

    • 30 replies
    • 3.5k views
  9. இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் உங்கள் நாடுகளில் இந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது ? உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இலங்கை பொருட்களை வாங்குவதை நிறுத்தியதாக அறியமுடிகிறதா? பிரான்ஸ் தமிழ் கடைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை, இலங்கை பொருட்கள் நல்ல விற்பனை போவதாக தெரிகிறது, எங்கட லூசுகளுக்கு இலங்கை குடிபானம் குடிக்கவில்லையென்றால் கை நடுங்குகின்றதாம், இதுகளை திறுத்த ஏதாவது வழியுண்டா? உலக நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்தாலும் எங்கட சனம் இலங்கை அரசின் பலத்தை விழவிட மாட்டினமாம் போல இருக்கிறது , இலங்கை பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்வதற்காக எத்தனை கருப்புலிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருப்பார்கள், ஆனால் எங்களால் இந்த சின்ன தியாகத்தை கூட செய்…

    • 15 replies
    • 3.5k views
  10. சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 22 பொதுமக்கள் பலி, 60 பேர் படுகாயம். SLA shelling kills 22 civilians, 60 wounded, humanitarian supply centre targeted [TamilNet, Sunday, 25 January 2009, 19:13 GMT] Sri Lanka Army (SLA) has continued artillery shelling on densely populated 'safety zone,' in Chuthanthirapuram, Udaiyaarkaddu and Thearaavil in Visuvamadu throughout Sunday, at least twice attacking the vicinity of the supply centre, located at Chuthanthirapuram playground, the only centre in Vanni where humanitarian supplies brought in by the UN World Food Programme are distributed. Two shells exploded in the premises…

  11. அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். 1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன் 2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன் 3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரி…

    • 14 replies
    • 3.5k views
  12. புலிகளின் உள் கட்டமைப்பு கடற்புலிகள் Thamileelam Naval Auxiliary Force (Thiruvady, Navarasan, Johnson and Maravan) Thamileelam Coast Guard Auxiliary Force Oscar Auxiliarist Force வான்புலிகள் மாலதி படையணி (பெண்புலிகள்) சோதியா படையணி (பெண்புலிகள்) அன்பரசி படையணி (பெண்புலிகள்) சிறுத்தைகள் கரும்புலிகள் கடற்கரும்புலிகள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி ஜெயந்தன் படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இம்ரான் பாண்டியன் படையணி இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி எல்லைப் படை துணைப்படை வ…

    • 19 replies
    • 3.5k views
  13. சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. https://newuthayan.com/சங்கிலிய-மன்னனின்-401வது-நி/

    • 20 replies
    • 3.5k views
  14. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்…

  15. இவ்வளவையும் பார்த்தனீங்க இதையும் ஒருக்கா பாருங்களேன்

  16. செஞ்சோலை வளாகப் படுகொலை செஞ்சோலை வளாகப் படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்… தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கி…

  17. TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன் 04/30/2016 இனியொரு. ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார…

    • 53 replies
    • 3.5k views
  18. ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…

  19. திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987. ஜ சனிக்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்.! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் க…

    • 17 replies
    • 3.5k views
  20. இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை. நண்பரொருவரின் மகன் தனது உயர்தர வகுப்பிற்கான ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்கின்றார். அதற்கு இலங்கையின் பண்டைய வரலாறுகள் சம்மந்தமாக,ஐரோப்பிய சரித்திரப் பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்துள்ளார். அவற்றை நான் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது பார்க்க முடிந்தது. அவற்றில் பல சரித்திரப் பேராசிரியர்களின் கட்டுரைகளில், இலங்கையில் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த இயக்கர், நாகர் போன்றோரின் எந்த வரலாறும் இல்லை. தற்போது இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே குறிப்புகள் உள்ள…

    • 29 replies
    • 3.5k views
  21. குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளத

  22. நேற்றைய கோரத்தாக்குதலின் காட்சிகள் - முழுமையாய் இணைக்கப்பட்டுள்ளது - காணொளி courtesy:TamilNational.Com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.