Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வாழ்வை வென்ற நிமால் Editorial / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 -ஜெரா நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப் பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக…

  2. இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள…

  3. வடு Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -ஜெரா இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார். “போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்க…

    • 2 replies
    • 916 views
  4. Started by கிருபன்,

    சதம் Editorial / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:39 Comments - 0 -ஜெரா ‘அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன்’ என்று, வேலை வெட்டியில்லாதவர்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில், ஐந்து சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே, இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல, ஐந்து சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும் ரூபாய்களின் அறிமுகமும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும், காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்…

  5. Started by Athavan CH,

    மீன்பாடும் தேன் நாடு மட்டக்களப்பு

  6. வணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01 By Admin Last updated Feb 18, 2019 Share ம்…. இவளவு நாளா பொறுமையா இருந்திருந்து… இனி பொறுக்கேலாதெண்ட கட்டத்திலை கணபதியப்பு சந்தியிலை வந்து நிக்கிறன் கண்டியளோ.. … சந்தி எண்டவுடனை எனக்கு பழைய நினைவொண்டு வருது… முந்தி எங்கடை சந்திவழிய உறுமல் எண்டொரு செய்திப்பலகை இருக்கும். தொடர்ந்து காணொளியில் பாருங்கள்……. https://www.thaarakam.com/2019/02/18/வணக்கம்-பாருங்கோ-கணபதிய/

    • 4 replies
    • 1.2k views
  7. தலைமகனின் காதல் (அவதானி) அந்த ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையில் எதுவும் இல்லை என்பது நிச்சயம். தென்னிலங்கை மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை யாழ். மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட நேரம் வாகனங்களினால் ஒலி (ஹோர்ண்) அடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் அந்த ஏற்பாடு சரியாக நடந்தது. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்துக்கு யாழ். நகரப்பகுதிக்கு வந்த சகல வாகனங்களையும…

  8. தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை ஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும். செஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர். அவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் …

  9. எங்கள் யாழ்ப்பாணமா? இப்படி ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள்

    • 6 replies
    • 1.4k views
  10. நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு? அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன. அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட…

  11. கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது மக்களின் தேவைக்காக ஏற்படுத்தப்படும் வசதிகள் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுகின்றனவா? கோடிக்கணக்கில் செலவழித்து திறக்கப்பட்ட பாற்பண்ணைக் கட்டடமொன்று, இன்று மிருகங்களினதும் பறவைகளினதும் உறைவிடமாக மாறியுள்ளது. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (04.02.2019) கவனஞ்செலுத்துகின்றது. வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பாற்பண்ணை தொழிற்சாலையின் நிலையே இது. மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட இக்கட்டடம், இன்று குளவிகளும் குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருகின்றது. நீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால் இத்தொழிற்சா…

  12. #பயணங்கள்_முடிவதில்லை #இலங்கை சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள். கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ( மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்…

  13. பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…

  14. அழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில் இயற்கையான முறைகளில் தயாரித்த பொருட்களை பயன்படுத்திய மனிதன் அன்று ஆரோக்கியமாக வாழ்ந்தான். நவீன காலத்தில் நவீன உற்பத்திப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதன், அதன்பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் மனிதனும் நவீன முறைகளை கையாள்கின்றான். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். மட்பாண்ட கொள்வனவில் மக்கள் அக்கறை செலுத்தாத கார…

  15. தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்! மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. குறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்ப…

  16. எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் January 28, 2019 ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்ச…

  17. ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்..... வ. ந. கிரிதரன் ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன். இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவ…

  18. எனது இலங்கைப் பயணம் .. தி.சு. நடராசன் இலங்கை மட்டக்களப்பிலிருந்து, இ-மெயிலில் ஓர் அழைப்பு வந்தது. பேரா. சிவரத்தினம் என்பவரின் கடிதம் அது. செப்டம்பர் முதல் வாரம் அங்கு நடைபெற விருக்கும் கண்ணகி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், என்னுடைய புத்தகம், சிலப்பதிகாரம்: மறு வாசிப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) செய்த வேலை இது. இதனை விழாக் குழுவினர் சிலர் படித்திருக்கிறார்களாம். அழைப்பு, அதனை ஒட்டி வந்ததுதான். முதலில் எனக்குத் தயக்கம். 1980 வாக்கில் இலங்கை மலையகத்திலிருந்து இப்படி ஓர் அழைப்பு வந்தது.மலையக இலக்கியம் பற்றிப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். போகவில்லை. அதே விழாவிற்கு இரண்டாண்டுகள் கழித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.