எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
2001.09.14 ஆம் நாள் இரவிலிருந்து கப்பல் தொடரணி மீதான இச்சமருக்காக நாம் தயாராகி நின்றோம். எமது சண்டைப் படகுத் தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தாக்குதலுக்காகவும் ஒரு தொகுதி விநியோகத்திற்காகவும் களமிறக்கப்பட்டிருந்தன. பங்கெடுத்திருந்த பீரங்கிப் படகுகள்: 1. காமினிப் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் இரும்பொறை. 2. பிரசாந்தன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் பகலவன். 3. மதன் படகு - கட்டளை அதிகாரி: மேஜர் சிவா. 4. ஆதிமான் படகு (ஒஸ்கார்) - கட்டளை அதிகாரி: செழியன். 5. பரந்தாமன் படகு - கட்டளை அதிகாரி: புலவர். 6. வேங்கைப் படகு - கட்டளை அதிகாரி: இனியவன். 7. போர்க் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் தியாகன். 8. பாரதிதாசன் படகு - கட்டளை அதிகாரி: சிறீராம். 9. மாதவி …
-
- 2 replies
- 916 views
-
-
புலிகளிடம் உள்ள விமானம் Zlin 242 வகையை சேர்ந்தது தான் என இராணுவ ஆய்வாளர்கள் (இக்குபால் அத்தாசு உட்பட) கூறியது தெரிந்ததே. தற்போது அது 4-seat Zlin 143 ஆக இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள். http://www.saag.org/%5Cpapers23%5Cpaper2234.html
-
- 2 replies
- 1.4k views
-
-
என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சண…
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு... மாதனை.. பருத்தித்துறை
-
- 2 replies
- 342 views
-
-
இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த…
-
- 2 replies
- 1k views
-
-
பயங்கரவாத சிறிலங்காஅரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். என் தமிழ் உறவுகளே சிங்கள இனவெறி அரசாங்கம் கடைசி தமிழனுக்கும் சடங்கு செய்து தான் முடிப்பான்.இல்லை சடங்கு செய்ய பிணமும் மிஞ்சாமல் எரித்து கொல்கின்றான். தமிழன் உடல்களிலே உடல்கள் ஊறி எரிகின்றன விறகுகளுக்கு பதிலாக. நானே தீ குளித்தால் என்ன என்று சிந்தித்து விட்டு வேண்டாம் சாகும் வரை விடுதலைக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்ற வைராக்கியத்துடன் தான் இதனை தொடர்கிறேன். கீழ் உள்ள வரிகள் தான் என்னை தெம்புபடுத…
-
- 2 replies
- 4.3k views
-
-
கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை (வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்) 1. அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு கடவுளின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். இது ஏன் என்பதை உரிய முறையில் விளக்குக. 2. அதிசிறந்த தளபதி சரத் பொன்சேகா எவ்வாறு பிரபாகரன் என்ற அரக்கனிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்தார் என்பதை எடுத்துக் காட்டுக. 3. மரியாதைக்குரிய மகான் கோத்தபாய ராஜபக்ச ஏன் இருபத்தோராம் நூற்றாண்டின் மாகாத்மா காந்தியாகக் கருதப் படுகிறார் என்பதை தகுந்த முறையில் விளக்குக. 4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் ஏன் ஸ்ரீ லங்காவுக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டுக. 5. சிங்கள மக்கள் ஏ…
-
- 2 replies
- 914 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/56/Eeramum-Veeramum
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம் தாய்நாடு... முல்லைத்தீவு, செல்வபுரம்
-
- 2 replies
- 474 views
-
-
1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :
-
- 2 replies
- 1.2k views
-
-
மே 10, 1989 காலை 5:45 மணி. யாழ்ப்பாணம் இந்திய இராணுவமும் அதனோடிணைந்த ஒட்டுக் குழுக்களும் யாழ்ப்பாண மண்ணை ரத்தத்தால் தோய்த்தெடுத்துக் கொண்டிருந்த கொடிய காலங்களின் இன்னுமொரு நாள் புலர்ந்து கொண்டிருந்தது. அரங்கேற இருக்கும் இன்னுமொரு அநியாய படுகொலையின் கொடூரத்தை அறியாமலே யாழ்ப்பாணத்தின் கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கோயில் வீதியில் அமைந்திருந்த அகிலனின் வீட்டின் முன்னால் இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுவான ஈபிக்காரன்களும் வந்திறங்குகிறார்கள். கோயில் வீதியில் இருந்த மேல் மாடி வீட்டில், மேல் வீட்டில் அகிலன் குடும்பமும், கீழ் வீட்டில் பரி யோவான் கல்லூரியின் கிரிக்க…
-
- 2 replies
- 2.6k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57 0 COMMENTS -சி.குருநாதன் தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த்…
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி உருத்திரபுரம்
-
- 2 replies
- 456 views
-
-
-
-
-
- 2 replies
- 768 views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு...பொங்கல் கொண்டாட்டம்
-
- 2 replies
- 329 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்சின் நிதி உதவியுடன் நடாத்தப்படும் முன் பள்ளிகள் சிலவும் அதன் ஆசிரியர்களின் மாதாந்த ஒன்று கூடலும் பயிற்சிகளும் பரீட்சைகளும்.........
-
- 2 replies
- 506 views
-
-
செந்தளிர்கள் செந்நீரான நாள் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: தம்பியன் ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011 http://www.youtube.com/watch?v=uyroi_eB2-c வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை. எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன. சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் ..... http://www.vannionli...-post_2378…
-
- 2 replies
- 967 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது ஒரு மருத்துவ கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் -- பகுதி -- 1 The E- Learning Module of utilizing the forces of Natural Selection on Scientific Tamil Development பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு தமிழை ஒரு பாடமாக படிக்காத ஒரு முதுகலை மருத்துவ பட்டதாரியின் தமிழ் இலக்கிய சிந்தனைகளின் பதிவு ............... நான் தமிழ் மொழி அறிஞன் அல்லன் தமிழ் மீதும் வள்ளுவத்தின் மீதும் முழுமையான நம்பிக்கையுடைய மருத்துவன் அறிவியல் தமிழ் காலத்தின் கட்டாயம் அதனை முன்னெடுத்துச் செல்வது எனது கடமை - டாக்டர். மு.செம்மல் நண்பர்களே, சென்னையில் வாழும் நாங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை கேவலமாக நீங்கள் என்னலாம் , உங…
-
- 2 replies
- 927 views
-
-
வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் காப்பு வலயம் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர். நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.7k views
-
-
வணக்கம் தாய்நாடு... பாரம்பரிய சொத்துக்களை வைத்திருக்கும் நெடுந்தீவு
-
- 2 replies
- 1k views
-
-
நன்றி: ஈழநாதம்
-
- 2 replies
- 2.9k views
-
-
Sri Lanka army 'killed civilians' http://news.bbc.co.uk/2/hi/south_asia/8009459.stm
-
- 2 replies
- 2.8k views
-
-
யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு.... சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் கேட்ட ... http://www.tamilwebradio.com
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு... சுனாமி பொது நினைவாலயம், உடுத்துறை
-
- 2 replies
- 469 views
-