உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
tamilculture.ca எனும் இணையம் இன்று தான் கண்ணில் தட்டுபட்டது. கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் முயற்சி. கனேடிய (ஐக்கிய அமெரிக்க?) தமிழ் மக்களின் பல்வெறு விடயங்களையும், கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் பார்வையில் தருகிறது. Why Tamil Parents Need to be Better Parents Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefl…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த செய்திக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது குறித்து, ஸ்ரீதேவி மரணம் குறித்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் பிற முக்கிய நிகழ்வுகளுக்கு போதிய முக்கியத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஏழாவது அகவை காணும் ரி.ரி.என் தமிழ்ஒளி தொலைக்காட்சி. - பண்டார வன்னியன் Sunday, 14 January 2007 15:38 (சங்கதி) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உதயமாகி இன்று 7வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமான தமிழ் தொலைக்காட்சி இணையத்தை (வவn) வாழ்த்துவதில் புளகாங்கிதமடைகின்றோம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் இணைய உலகில் புதிய வரவு http://tamilworldtoday.com/home
-
- 2 replies
- 1.2k views
-
-
கற்பனை கவிதை ஆகி ..கவிதை ஒலி வடிவமாகி… பின்னர் ..ஒளி ஒலி வடிவமாகி உள்ளது.இந்த கன்னி முயற்சிக்கு உறுதுணை தந்த அந்த ஜெர்மனி ஐக்கிய இராட்சியம் நாடுகளில் வாழும் இரு நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் . எமது கிராமத்து ஊரவர்களே! உறவுகளே……. குறுகிய கால படைப்பு இது.நிறைவு எமக்கும் இல்லை உங்கள் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் மெருகூட்ட நாம் பின் நிற்கப்போவது இல்லை உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பகிரவும். http://www.siruppiddy.net/?p=7193
-
- 2 replies
- 879 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நாகேஸ் நடராசா 02 அக்டோபர் 2013 அது ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன்பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது தாய்லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொன்னார். அந்த தொடர் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்களை இப்போது இந்தக் கட்டுரைக்காக மீட்டுப் பார்க்கிறேன். 'அரசாங்கப்பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் பேச்சில் ஈடுபட்டு அது முடிவுற்றபின் தனித்தனியான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது வழமை. அந்த வகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசி…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் நாதம் இணையத்தளம் போல அலை நாதம் என்ற இணையம் காணப்படுகிறது. புதினம் இணையத்தளம் போல புதினம் நியூஸ் இணையம் காணப்படுகிறது. பழைய தமிழ் நாதமும், புதினமும் புதிய பெயரில் உயிர்பெற்றுள்ளதா?.அல்லது அதே போன்ற பெயர்களில் ஏமாற்று வேலையா?. அலை நாதம் பதிவு செய்யப்பட்ட நாள் தமிழ் நாதம் செயலிழந்த நாளுக்கு மறு நாள்.அலைநாதம், புதினம் நியூஸ் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் இந்தியத்தொலைக்காட்சிகளின் காணொளிகள் வருவது குறைவு. அலை நாதத்தில் ராஜ் தொலைக்காட்சி செய்திக் காணொளிகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக கலைஞரின் மகன் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவின் காணொளியும் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் எம்மவர்களின் தாயக, புலம் பெயர்ந்த நாடுகளில்…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து வணக்கம் உறவுகளே தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது. எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221 மேலதிக தொடர்புகளுக்கு: எமது த…
-
- 2 replies
- 1.4k views
-
-
திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தேமுதிகவுக்கும் தனியாக டிவி பிறக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியா…
-
- 2 replies
- 1.2k views
-
-
சேகுவேராவின், வாழ்க்கை வரலாறு .... காணொளியில்.
-
- 2 replies
- 1.8k views
-
-
சுவிஸ் தமிழ் ஒலிபரப்பில்........... புலம் பெயர் ஈழத்துக் கலைஞர்களது செவ்விகள் மற்றும் படைப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. கேட்பதற்கு:- http://www.radio.ajeevan.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
நாமறிந்த நமது கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வலைப்பூவில் இருந்து..: http://ksbcreations.blogspot.com சென்னை புத்தகக்கண்காட்சியில்... சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன. சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்.. பரிசல் புத்தக நிலையம் - எண் 386 …
-
- 2 replies
- 1.3k views
-
-
சுமந்திரனை நேர்காணல் செய்த சிங்கள ஊடகத்திற்கு சிவாஜிலிங்கம் தமிழில் அவரே வழங்கிய பதில்.
-
- 2 replies
- 802 views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா https://www.facebook.com/share/jw9Jn6Xv9sfuM1eE/
-
-
- 2 replies
- 425 views
- 1 follower
-
-
ஊடகங்கள் செய்த(வ)து போதுமா? தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு …
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழ நூலகம் | வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி.
-
- 2 replies
- 1.1k views
-
-
சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆரபிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். https://www.facebook.com/photo.php?v=340784999341149&set=vb.100002289551088&type=2&theater
-
- 2 replies
- 1.3k views
-
-
Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம். எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை த…
-
- 2 replies
- 1.4k views
-
-
துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம் #Swisstv#Tamileelam#Wtcc தமிழில்: https://m.youtube.com/watch?si=eDQrFzfW9mEGZxzq&fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3RlVjxzGUbZUbq38UoUsPIE-7gagc-Hp2oi9MeXNRLHn7lSPni0YBGcfA_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw&v=fmFphpw1NPQ&feature=youtu.be#bottom-sheet டொச்சில்: https://fb.watch/sR3q1FCSV7/மச்ச
-
-
- 2 replies
- 691 views
-
-
இந்த மரத்தின் பெயர்... அகர். இந்த மரத்தின் ஒருகிலோ கட்டைக்கு இருக்கும் விலையை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கிலோ அகர் மரக்கட்டியின் விலை அமெரிக்க மதிப்பில் 1,00,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம். உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது: ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்! தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை நவரத்தினங்கள் தான் …
-
- 2 replies
- 818 views
-
-
Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இதயச்சந்திரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி ! உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகளிர்தினம் (பெண்கள் தினம்) மகளிர் தினம் இன்று அதாவது பங்குனி 8ந்திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் என்றால் என்ன? ஒவ்வொரு சமுதாயத்தினராலும் அதாவது தங்களினது நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு விளக்கத்தை முன்வைக்கின்றனர். இவையில் எது சரி, எது பிழையென்று விவாதிப்பதெல்ல எனது நோக்கம். இருந்தாலும் இதில் ஒரு பொதுவான உடன்பாடு காணக்கூடியதாகவுள்ளது. முக்கியமாக இந்த பெண்கள் தினம் என்பது அவர்களின் விடுதலையோடு அதாவது சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை எல்லோராலும் எற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகம் எவ்வளவுதான் வளர்ந்து ஒரு நவீன உலகமாக மாறினாலும் இன்னும் பல முன்னேறிய நாடுகளிலேயே பெண்கள் எத்தனையோ சித்திரைவதைகளை அனுபவித்தவண்ணம், அடக்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை ‐ கதிர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த போராளிகளில் நானும் ஒருவன் ‐ கதிர்
-
- 1 reply
- 597 views
-
-
கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-
- 1 reply
- 1.4k views
-