உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை ‐ கதிர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த போராளிகளில் நானும் ஒருவன் ‐ கதிர்
-
- 1 reply
- 595 views
-
-
திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்! புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன. தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்…
-
- 23 replies
- 3.3k views
-
-
கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 854 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள். __________________________________________________________ அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின் அவல ஓலங்கள் என் மனதைப் பெருதும் பாதிப்படைய வைத்துள்ளன, ஆகவே தான் அவசரமாக இந்த வேண்டுகோளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த ஆக்கத்தின் கீழ் உங்களால் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பதில் கருத்துக்களும் மிகவும் தரமானவையாக இருந்தால் அதன் பெறுமதியும் மிக அதிகமாகவிருக்கும். அதாவது இந்த கோரிக்கை போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்றடைய வாய்ப்புள்ளது என்பதை பணிவன்புடன் கூறிக்கொண்டு எனது கருத்துக்கு நகர விரும்புகிறேன். கிழக்கு மாக…
-
- 9 replies
- 2.1k views
-
-
கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு.... யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்.... https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/
-
-
- 45 replies
- 2.7k views
-
-
ஒரு பேப்பரின் 92ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. பார்வையிடுவதற்கு http://www.orupaper.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.பி.சி தமிழ் தாயக கலையக திறப்பு விழா.............! அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாய் உருவெடுத்து இன்று ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஊடாக உலக தமிழருக்கோா் உறவுப்பாலமாக விளங்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தாயக மண்ணில் தனக்கென ஒரு மிடுக்குடன் பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் 5 மாடிக்கட்டிடத்தில் ஐ.பி.சி தமிழின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் இந்தியா, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளில் தனக்கான கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில் இன…
-
- 1 reply
- 514 views
-
-
-
- 0 replies
- 609 views
- 1 follower
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 | ilakku Weekly ePaper 188: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்|ஆசிரியர் தலையங்கம் வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் |பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார…
-
- 0 replies
- 638 views
-
-
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட... மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.! இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9&ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்…
-
- 0 replies
- 948 views
-
-
4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்.! மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம் , 4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. தமிழ்நேசன் மூடப்படு…
-
- 1 reply
- 1k views
-
-
எனக்கு மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் யாழ் இணையத்தில் வெளியிடப்பட்ட கல்மடு அணை உடைப்பு பற்றிய காணொளி செய்தியை அனுப்பியிருந்தார். அது இசைமின்னல் என்ற இணையத்தில் தரவேற்றப்பட்ட காணொளி நான் அதைனை திறந்த போது நேற்று அங்கு நிஜமாகவே அணை உடைப்பு காணொளி இருந்தது. இன்றோ அங்கு வயசு வந்தோருக்கான காணொளி இருக்கின்றது. இதுவா தாயக செய்திகளை வெளியிடும் இசைமின்னல் இணையத்தின் பண்பு. நிச்சயமாக இது வாசகர்களால் கண்டிக்க படவேண்டும்
-
- 8 replies
- 1.9k views
-
-
"வதை முகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம் தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறு புகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி, ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப் போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன. மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப் போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன் பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியத…
-
- 6 replies
- 2.7k views
-
-
A new Tamil channel has started test transmissions on Eurobird 9 (9 degree East): 11.785, Horizonyal, SR 27.500 and fec 3/4 - free-to-air. The channel is called Euro Television, and it is believed to be a TV channel from Swiss.
-
- 47 replies
- 13.2k views
-
-
லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கும் வியாபாரநிறுவனங்களே , கோயில்களே பாடசாலைகளே தயவு செய்து வைக்கப்படும் இலவச பத்திரிகைகளை ஒரு நிமிடம் அதன் உள் செய்திகளை அல்லது அதை வெளிக்கொண்டு வருபவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அனுமதியுங்கள். எங்கள் மக்களை மீண்டும் பிரித்தாளும், குழப்பி அடிக்கும் நோக்கத்துடன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை மிக இலகுவாக உங்களின் ஆதரவோடு பரப்புகிறார்கள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுப்பதனால் உங்கள் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுப்போகிறது. அங்கு வாழும் எமது உறவுகளை இன்னும் தொல்லைக்கு ஆளாக்க உதவுகிறீர்கள். சிந்தித்து அனுமதியுங்கள்.
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. https://eelasongs.com நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களது 33வது ஆண்டு நினைவுநாளான இன்று தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து இணையத்தளத்தில் வெளிக்கொணர்வதில் பெருமையடைகின்றோம். எமது தாயக விடுதலையின் ஆரம்ப காலத்தில் தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைப்படைப்புகள், குறிப்பாக எழுச்சிமிகு பாடல்களே அதிமுக்கிய கருவியாக இருந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு பாடல் இறுவெட்டுகள் …
-
- 0 replies
- 653 views
-
-
யார் அறிவாளி: தமிழர்களா, யூதர்களா? | Israel Vs Arabs | Israel Iran War Latest Updates | Tamil | SKA
-
- 0 replies
- 626 views
-
-
-
- 6 replies
- 936 views
- 1 follower
-
-
சிட்னியில் பல்லாயிரகணக்கான நேயர்களின் மனதை கொள்ளை கொண்ட நம்ம இன்பதமிழ் வானொலி புதிய கலையரங்கு நாளை முதல் புதுபொலிவுடன் ஒலிக்க தொடக்குகிறது வாழ்த்துகள்,12 ஆண்டுகள் தொடர்ந்து தனிமனித சாதனையாக (நேயர்களின் அமோக ஆதரவுடன்) பல இன்னல்களிற்கும் மத்தியிலும் தொடர்ந்து வீறு நடை போடுகிறது வாழ்க உன்பணி.முற்கள் பல உன் காலடியில் குத்தின தூக்கி எறிந்து விட்டு நீயும் வீறுநடைபோட்டாய்,இனியும் முற்கள் குத்தாமல் இருக்க பாதணி போட்டிருப்பதாக கேள்விபட்டேன்,மிக்க மகிழ்ச்சி.மிதிவெடி கட்டை(மரத்தால ஆனது)போட்டு நட கல்லும் குத்தாது முள்ளும் குத்தாது. உன் குரல் அழகு உன் நடை அழகு உன் தமிழ் அழகு உன் சேவை அழகு உன் பேச்சு அழகு உன் துணிவு அழகு உன் தேசிய பற்று அழகு உன்னிலும் குறை உண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
வணக்கம், கொஞ்சக்காலமாய் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இடம்பெற போட்டியிடுவதாக தமிழ் ஊடகங்களிலும், இதர ஊடகங்களிலும் தொடர்ச்சியாக செயதிகள் வந்தன. இப்போது கொஞ்சநாளாய் சத்தம் ஒன்றையும் காண இல்லை. தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளிவர இல்லையா? ஜனனி அவர்களிற்கு எப்படியான ஆதரவு தேர்தலில் கிடைத்தது? பலரும் என்னிடம் ஜனனி அவர்கள் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். யாருக்காவது இதுபற்றிய செய்திகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். வெற்றி, தோல்வி என்பது போக ஊடகங்கள் அவருக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நம்மவர்கள் சர்வதேச ரீதியில் முன்னுக்கு வரமுடியும். தேவைவரும்போது மட்டும், தேர்தல் காலங்களில் மட்டும் ஒருவரை விளம்பரம் செய்து பிரயோ…
-
- 7 replies
- 1.5k views
-
-
18 May 2009 முள்ளிவாய்க்காலில், நடந்தது என்ன?
-
- 1 reply
- 716 views
-
-
1.8 பில்லியன் முகநூல் பயனர்கள் உலகளவில் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் அது நன்மையைத் தருகிறதா என்பதுதான் இன்று கேள்வியாகப் போயிருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, Facebook சமுதாயத்தில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பபதாக அறிக்கை வெளிவந்திருக்கிறது. முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் McDonald’s உணவகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை வெளியானது. இப்பொழுது அதை மூன்றாவது இடத்துக்கு (21 சதவீதம்) தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தில் Facebook (27 சதவிகிதம்) வந்து அமர்ந்திருக்கிறது. முதலாவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் மார்ல்போரோ (41 சதவீதம்) தொடர்ந்தும் இருக்கிறது. பல ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான Daily Mail´ல்.. உலகில் எது பழமையான மொழி? என கேட்கப் பட்ட கேள்விக்கு... தமிழ் என பதிலளிக்கப் பட்டுள்ளது.
-
- 4 replies
- 3.3k views
-