Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மன்­னார்ப் புதை­குழி மீதான -பன்­னாட்­டுக் கவ­னம்!! மன்னார் சதோச நிறு­வ­ன வளாகத்தில் தொடர்ச்­சி­யாக மீட்­கப்­பட்­டு­ வ­ரும் மனித எலும்­புக்­கூ­டு­கள், எச்­சங்­கள் அவற்­றின் மீதான அதிக கவ­னத்­தை­யும் அக்­க­றை­யை­யும் கோரி நிற்­கின்­ற­ போ­தும் அது அர­சி­யல் அரங்­கி­லும் பன்­னாட்டு அரங்­கி­லும் ,பேசு­பொ­ரு­ளா­காது மறை­பொ­ரு­ளாக விளங்­கு­வது கவலை தரும் விட­யம். மன்­னார் நக­ரின் மத்­தி­யில் உள்ள பகு­தி­யில் சதோச வளா­கம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது தற்­செ­ய­லா­கக் கண்­ட­றி­யப்­பட்­டதே இந்த மனி­தப் புதை­குழி. கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக மண்ணை அகழ்ந்­தெ­டுத்த நிறு­வ­னம் அதைப் பள்­ளக் காணி­களை நிர­வு­வ­தற்­க…

  2. செப்டெம்பர் 16 -மொஹமட பாதுஷா இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை. 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம்…

  3. தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்! மின்னம்பலம் ராஜன் குறை சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒர…

  4. யாழ்க்களத்திலே எமது உறவுகள் சிலவிடயங்களை மீளாய்வு செய்யவும் எமது இனம் சார்ந்து எமது விடுதலை சார்ந்து நன்மை தீமைகளை ஆய்வு செய்து பார்க்கவும் பயன்படும் என்ற நோக்கிலே சில காணொளிகளை ஒரு தனித்திரியிலே இணைக்கின்றேன். நிர்வாகம் அனுமதிக்கும் என்றும் நம்புகின்றேன்.

  5. ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது தான். தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே இந்­திய ஊட­கங்கள், சீன சார்பு கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னி­லையில் இருப்­ப­தாக கருத்­துக்­க­ணிப்­புகள் தெரி­விப்­ப­தா­கவே செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன. அவர், தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்­னரும், கோத்­தா­பய ராஜபக் ஷவை சீன சார்­பா­ள­ரா­கவே அந்த ஊட­கங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தின. மஹிந்த ராஜபக் ஷவைப் பிர­த­ம­ராக நிய­மித்த போதும், சீன சார்­பா­ள­ரான தனது, அண்­ணனை பிர­த­…

  6. கபாலி படத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் இன்றைய தலைமுறையினரிடம் ஈழ பிரச்சனையில் இன உணர்வு இல்லை - கொங்கு பேரவை தலைவர் உ. தனியரசு பேச்சு ....

  7. முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் ப…

  8. வடக்கு கிழக்கு மக்கள் அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது. அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வட­கி­ழக்கு தமிழ்ப் பேசும் மக்­களும், பெரு…

  9. மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் …

  10. 9 ஜூலை 2012, ஒரு புது நாடு தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாகியது. 1955யில் உருவாகிய தென் சூடான் விடுதலை போராட்டம் பல வருட ஆயுதப்போராட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலை, பட்டினிச் சாவுகளுக்கு பின் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், சில சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஜனவரி 2011யில் தென் சூடான் மக்கள் பொது வாக்கெடுப்பு ஊடாக தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். 9 ஜூலை 2012, உலகத்தில் 193ஆவது நாடாக தென் சூடான் உருவாகியது. இன்று பிரான்சில் தென் சூடான் தூதுவராலயம் தமது 2ஆவது சுதந்திர தினத்தை பாரிஸ் நகரில் சகல நாட்டு தூதுவராலயங்கள், மனித நேய அமைப்புகள், தொழில் சங்க அதிபர்கள், பத்திரி…

  11. யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…

  12. நத்தார் தினம் என்பது இன்றும் ஒரு மதம் சார்ந்த தினமாக பார்க்கப்பட்டாலும், பல நாடுகளிலும் அது ஒரு பெரும் சந்தைபடுத்தல் நிகழ்வாக உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் ரூ.2.44 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லறை விற்பனை நடந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட கடைசிநேர தள்ளுபடி விற்பனையில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக அமெரிக்காவின் பல இடங்களில் வாடிக்கையாளர்கள் அடிதடியிலும் குதித்தனர். புளோரிடாவில் உள்ள கோர்டோவா மாலில் 8 இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி…

  13. 1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன? தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2. ஏன் இவ்வளவு குற்றங்கள்? தனிமனித ஒழுக்கம்,…

  14. முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது இந்தச் சம்பவம் பற்றி தளபதி எழிலன் மனைவி ஆனந்தி 40 நிமிடம் தனது அனுபவங்களை விளக்குகிறார் — எல்லோரும் கேட்கவும். http://irruppu.com/?p=32948#more-32948

    • 1 reply
    • 796 views
  15. மக்கள் விடுதலைக்காய் போராடியவர்களை மக்கள் என்றுமே மறப்பதில்லை. மாவீரர்களின் தியாகங்களும் மறக்கப்டுவதில்லை. மாறாக மேலும் மேலும் எழுச்சியடைந்திருப்பதே வரலாறு. வியட்நாம் தேசத்தின் வரலாறு மில்லியன் கணக்கான போராளிகளின் அர்ப்பணிப்பிலும் அவர்கள் குருதியிலும் நனைந்து சுதந்திரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. சிறிய இனம் மாபெரும் வல்லரசுகளுடன் மோதித் தம் சுதந்திரத்தை மீட்டெடுத்த பெருமை வியட்நாம் மக்களுக்கு உரித்தானது. அந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத பலம் வாய்ந்த ஒரு பெயர் General Vo Nguyen Giap. மக்களை அணி திரட்டி பிரெஞ்சு வல்லரசுடனும் அமெரிக்க வல்லாதிக்க அரசுடனும் நெஞ்சு நிமிர்த்தி நின்று போராடிய பெருமை இவருக்குரியது. ஹோ சி மின்னுடைய நம்பிக்கைக்குரிய தானைத் தளபதி கியாப். இவர்…

  16. அநாகரிகம் பண்பாடாகிறது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 05:07 Comments - 0 கடந்த மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததில் இருந்து, நாட்டில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, இன்னமும் மாறவில்லை. நாடாளுமன்றத்தில், தமக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். மஹிந்த அணியினரும், தமக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்கின்றனர். ஆனால், மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் போது, அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தாலேயே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, ஜனாதிபதி ஒத்தி வைத்த…

  17. மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப்போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை. வங்கக் கடலில் அமெரிக்க அணுசக்தி கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்தவிருக்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடலோர மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரோ அல்லது சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளோ முதலமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து வி…

  18. சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் காரணமாக உங்கள் வாழ்க்கையே மாறிப் போவதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவருடைய வீட்டுக் கதவை காவல் துறை அதிகாரிகள் தட்டியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு விஞ்ஞானிக்கு இதுதான் நடந்தது. தேச துரோகி பட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு குளிர்காலத்தின் பகல் நேரத்தில் காவல் துறையினர் 3 பேர், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் நகரில் குறுகலான ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பணிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர் என்று நம்பி நாராயணன் நினைவுகூர்கிறார். டி.ஐ.ஜி. அவருடன் பேச விரும்புவதாக நம்பி நாராயணனிடம் காவல…

  19. PEOPLE NEVER LOST HISTORY மக்கள் வரலாற்றை இழப்பதில்லை. -வ.ஐ.ச.ஜெயபாலன் Dr. Alush Gashi who played a Major role in the independence of Kosovo to Deliver Mullivaikal Memorial Lecture: TGTE . மேற்படி மின்னஞ்சல் அனுப்பியவருக்கு நான் எழுதிய பதிலை இணைத்துள்ளேன். கோசோவோ, எரித்தியா, கிழக்கு ரீமோர், தென் சூடான் போன்ற நாடுகளின் இராச தந்திரத்தை பின்பற்றியிருந்தால் பேச்சுவார்த்தை வடகிழக்கு மாகாண தேர்தல் இணைப்பட்ச்சி சிக்கினால் சுயாட்ச்சி தனிநாடு என்கிற பாதையில் முன்னேறி இருக்கலாம். எங்களுக்கும் விடிந்திருக்கும். நான் அனுப்பிய பதில் இதுதான். “உருப்பட அவசியமான திசை. சமாதான ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய உரிமை நோக்கி இயன்றவரை முன்னேறுதல் பற்றிய அடிப்படை இராஜதந்திர அற…

    • 1 reply
    • 540 views
  20. - ஜனகன் முத்துக்குமார் மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதி அன்று சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. மனித உரிமைகள் தினத்தின் முறையான ஆரம்பம் 1950 முதல், பொதுச் சபை 423 (V ) தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அனைத்து நாடுகளையும் ஆர்வமுள்ள அமைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தது. பொதுச் சபை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டபோது, 48 நாடுகள் ஆதரவாகவும், எட்டு வாக்களிப்புகளில் பங்குபற்றாமலும், குறித்த தினம் "அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக…

  21. கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இப் பத்தியிலே கூறப்போகின்ற விடயம் ஏற்கெனவே இப்பத்தித் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயம்தானெனினும் அதனை மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அது கிழக்கின் தனித்துவ அரசியல் என்கின்ற விடயமாகும். கிழக்கின் தனித்துவ அரசியல் எனும்போது அதனை வடக்கிற்கு எதிரான அல்லது வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கு முரணான பிரதேச வாதமாகப் பார்க்கின்ற தவறான புரிதலும் பிழையான விளக்கமும் இல்லாமலில்லை. இந்தத் தவறான புரிதலையும் விளக்கத்தையும் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளே வேண்டுமென்று முன்னெடுக்கின்றன. கிழக்கி…

  22. 2009க்கு பின் அவதூறுகளுடனும் குற்றச்சாட்டுகளுடனும் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கான ஒரு நினைவூட்டல் பதிவு. யூரியூப் இணைப்பாளருக்கு நன்றி.🙏🏻

  23. பெண்களுக்கு குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சினைகள் , சிக்கல்கள் இருப்பின் தன்னை வந்து தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தி கேட்டுள்ளார்!! வத்தளையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "சிங்களம் இனம் வேகமாக ஒரு சிறுபான்மை இனமாக நலிந்து வருகிறது, என் ஒரே கோரிக்கையானது சிங்கள இனத்தை அழிவு பாதையில் இருந்து மீட்க சிங்களவர்கள் அதிக அளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், அப்படி எங்கள் பெண்களுக்கு குழந்தைகள் பெற்றுக்கொளவதில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன் . http://www.asianmirror.lk/news/item/1445-dr-mervyn-silva-urges-woman-to-contact-him-if-they-…

    • 1 reply
    • 707 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.