Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவதமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

muslim-150x150-100x100.jpg

[size=3][size=4]மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]இதேவேளை கல்முனையில் ஆடைவிற்பனை நிலையம் ஒன்றில் வேலைசெய்யும் தமிழ் இளம் பெண் ஒருவரை அக்கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள போதிலும் காவல்துறையினர் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]கல்முனை அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தமிழ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்களின் வறுமை காரணமாக இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]http://www.saritham.com/?p=66442[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]75 சைவதமிழ் குடும்பங்களை வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அநாகரிக முறையில் மதம் மாற்றியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள எல்லோருமே முஸ்லிம்கள் ஆகிவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]இது சிறிலங்காவின் இனஅழிப்பு திட்டத்தின் ஒரு பக்கம் [/size]

அப்பிடி ஒரு நிலை வந்தால் நான் சிங்களவனா மாறி முஸ்லிமுக்கு எதிரா போராடுவேன்

[size=3][size=4]வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.[/size][/size]

எமது தொண்டு நிறுவனங்கள் இவர்களை இனம் கண்டு இவர்களுக்கான தேவையை நிவர்த்தி செய்து அவர்களை மீண்டும் எமது சமுதாய நீரோட்டத்தில் இணைக்க முன் வரவேண்டும்.

ஈழத் தமிழன் அடையாளம் இல்லாமல் அழியப் போகிறான் என்பதற்கு இன்னுமொரு அறிகுறி, எமது சைவ மத அமைப்புக்கள் என்ன செய்கின்றன என்பதே கேள்வி, இதுவெல்லம் இவர்களது கண்ணுக்குத் தெரியாதா?, இது இத்தோடு நிக்காது, கிழக்கு மாகாணம், வன்னி யாழ்ப்பணம் என வடக்கு கிழக்கு முழுவதும் இவ்வகையான செயல்கள் பரவும், சிங்களவனிடம் இருந்து எம்மைக் காக்கலாம் ஆனால் இவங்கள் எங்களை அடையாளமில்லால், கத்தி இன்றி, ரத்தம் இன்றி காதொடு காது வத்த மாதிரி முடிக்கப் போறாங்கள், நாங்கள் இங்கே கோயில் கட்டி செலவளிக்கும் பணத்தி இவ்வாறான ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமே, அதைச் செய்ய மாட்டொம், நல்லா கோயிலுக்கு பெயின்ட் அடிப்பம், ஆனால் கொஞ்ச நாளைக்குப் பின் இக் கோயில்களில் கும்பிட ஒருத்தனும் வர மாட்டன் எல்லாம் முஸ்லீமாக மாறி பள்ளி வாசலுக்குத் தான் போவான். விரைவில் புத்தர் வாராரோ இல்லையோ, அல்லா வந்து எல்லரியும் சுன்னத்து செய்யப் போறார். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இங்கே முஸ்லீமுடன் நல்லுறவு, திராவிடம் என்ற போர்வையில் ஈழ எதிர்ப்பு மற்றும் சைவ மத எதிர்ப்பு செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]75 சைவதமிழ் குடும்பங்களை வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அநாகரிக முறையில் மதம் மாற்றியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். [/size]

இதுதான் புலம்பெயர் நாடுகளிலும் நடக்கின்றது. அங்கு உணவு,வதிவிட வறுமை.....இங்கு வேறுவிதமான வறுமைகள்.

பெருமளவு எண்ணிக்கையில் கட்டாய மதமாற்றம் என்றபடியால் இன்று இது செய்தியாக வந்துள்ளது.

கடந்த 30 வருடங்களில் இஸ்லாமிய வெறியர்களின் கடைகளில் வேலை செய்யும் வறுமையில் உள்ள அல்லது குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் பேராசை பிடித்தவர்கள் பலர் இவ்வாறு மதம் மாற்றப்பட்டுள்ளனர். சிலர் சிறுவர்களைக் கடத்தி வந்து வலுக்கட்டாயமாக மதம்மாற்றி வருகின்றனர். வட மாகாணத்தில் சில சிறுவர்கள் கடத்தப்பட்டு மதம் சட்ட விரோதமாக மதம் மாற்றியமை சில மாதங்களின் முன்னாள் செய்தியாக வந்திருந்தது. வெளியில் வருபவை ஒரு சில மட்டுமே.

இந்த மாதிரியான வெறியர்களுக்கு எதிராக முன்னர் கருணா தலைமையிலான புலிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ஒரு கட்டுக்குள் நிலைமைகளை வைத்திருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குக் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை (அவர் ஒவ்வொரு சிறி விடயங்களையும் கவனிக்க முடியாது என்பது ஒரு காரணம், அடுத்தது கிழக்கில் தேவையான சில நடவடிக்கைகளை அவர் அனுமதி இன்றியே செய்யும் அதிகாரப் பரவலை தலைவர் கருணா உட்பட ஒரு சிலருக்கு தலைவர் கொடுத்திருந்தது இன்னொரு காரணம்).

இஸ்லாமிய வெறியர்கள் கையில் இருக்கும் சிங்கள பயங்கரவாத அரசின் "தினகரன்" பத்திரிகையில் நாள் தோறும் பெயர் மாற்றம் அறிவிப்புக்கள் வரும். இவற்றில் 99.99% ஆனவை வற்புறுத்தல் / ஆசை காட்டல் மூலம் மதம் மாற்றப்படுபவர்களே. இவ்வாறு மாறிய பலரின் வாழ்க்கை அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாக உள்ளது.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட ஒருசிலர் தாம் மீண்டும் தமது உறவினருடன் இணைய முடியாமலும், கௌரவப் பிரச்சினைகளாலும் சீரழிவதாக என்னிடம் கூறியுள்ளனர்.

உலகில் இந்துக்கள் (யூதர்களும்) மட்டுமே மதம் மாற்றும் ஈனச் செயலில் ஈடுபடுவதில்லை என்கின்றனர். ஏனைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் மதம் மாற்றும் வெறி கொண்டு அலைவதே உண்மை. அவர்களில் சிலர் இதை தவறு என்று உணர்கின்றனர், மதம் பிடித்த பலர் இந்த ஈனச்செயல் தமது கடமை என்று அலைகின்றனர்.

புலிகள் மதச் சார்பற்ற இயக்கம் என்ற அடிப்படையில் இவற்றில் தலையிடுவதில்லை. இதைச் சாதகமாக பயன்படுத்தி பல மதமாற்ற வெறியர்கள் கபட நோக்கங்களுடன் திராவிடம் பேசி, சைவ / இந்து சமயத்தவர்களை இழிவு செய்து, ஏமாற்றி, பணத்தாசை காட்டி, தொழில் தருவதாக பேராசை காட்டி மதம் மாற்றும் ஈனச் செயல்களை திரைமறைவில் செய்வதைக் கண்டுள்ளேன். எனினும் மதச் சார்பற்ற பணி என்ற அடிப்படையில் அந்த சந்தர்பவாத ஈனர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் போன சந்தர்பங்கள் பலருக்கு உண்டு.

இதற்கான மாற்று நடவடிக்கைகளை அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து பேரவை போன்ற இந்து சங்கங்களே மேற்கொள்ள வேண்டும். அவர்கள் வெறுமனே கோவில், கும்பாபிசேகம், திருவிழா, பாராட்டு விழா, பட்டமளிப்பு விழா, குருபூசை என்று விழாக்களில் மட்டும் சமயத்தை கடைபிடிக்காமல் - இந்துக்களை உறுதியுள்ள சமுதாயமாக மாற்ற வேண்டிய கடமையையும் செய்ய வேண்டும்.

மலையகத்தில் ஒருசில இளைஞர்கள் இணைந்து ஏமாற்றி மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் அவர்களது தாய் சமயத்துக்கே மாற்றுவதாகவும் கேள்விப்பட்டுளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.