Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது

Featured Replies

'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது
[Monday, 2013-05-06 18:43:43]
Sivasakthy-Ananthan-seithy-3-150.jpg

இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றாகவே இதனை நாம் பார்க்கின்றோம். ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கனவே தமது செயற்பாடுகளை மேற்கொண்டது. இப்போது தம்மை விமர்சிப்பவர்களையும் அரசாங்கம் இலக்கு வைக்கின்றது' எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

http://www.seithy.com/breifNews.php?newsID=82091&category=TamilNews&language=tamil

இந்த உண்மையை சகல முஸ்லீம் தலைமைகளும் ஏற்காவிட்டாலும் அதை ஏற்கும் தலைவர்களை மக்கள் ஏற்றால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம்.

'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது

[Monday, 2013-05-06 18:43:43]
Sivasakthy-Ananthan-seithy-3-150.jpg

இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றாகவே இதனை நாம் பார்க்கின்றோம். ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கனவே தமது செயற்பாடுகளை மேற்கொண்டது. இப்போது தம்மை விமர்சிப்பவர்களையும் அரசாங்கம் இலக்கு வைக்கின்றது' எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

http://www.seithy.com/breifNews.php?newsID=82091&category=TamilNews&language=tamil

 

மீண்டும் ஒரு பகல்கனவு காண்கிறோம்.முஸ்லிம்களுடன் இணைவதைவிட சிங்களவருடன் இணைந்து நடந்தால் தமிழன் (சைவம்,இந்து,கிறிஸ்தவ தமிழர்கள்)சிறிலங்காவில் தப்பிபிழைக்க சந்தர்ப்பம் அதிகம் உண்டு

மீண்டும் ஒரு பகல்கனவு காண்கிறோம்.முஸ்லிம்களுடன் இணைவதைவிட சிங்களவருடன் இணைந்து நடந்தால் தமிழன் (சைவம்,இந்து,கிறிஸ்தவ தமிழர்கள்)சிறிலங்காவில் தப்பிபிழைக்க சந்தர்ப்பம் அதிகம் உண்டு

 

இதைத் செய்தால் தான் தாங்கள் பிழைக்கலாம் என்று எண்ணித்தான் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் தலைமைகள் இழைத்தனர். இப்ப நாங்களும் அதே தவறைச் செய்வோம்.

  • தொடங்கியவர்

இதைத் செய்தால் தான் தாங்கள் பிழைக்கலாம் என்று எண்ணித்தான் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் தலைமைகள் இழைத்தனர். இப்ப நாங்களும் அதே தவறைச் செய்வோம்.

 

100 வீதம் உண்மை.  போரில் இருந்து கற்க என்று ஒன்று இருந்தால் அது தமிழருக்குள் ஆயிரம் கருத்துக்களால் பிரியாமல் இருப்பது மட்டுமல்ல சக சிறுபான்மையினத்தினருடம் சேர புது வழிகள் கண வேணும். இல்லையேல் சுமந்திரனின் பேச்சுத்தான் இப்போது தமிழருக்கு அவசியமான தொன்றாகிவிடும். எத்தனைதரம் நாம் அவர்களின் தவறுகளை தூக்கிப் பிடிக்கிறோமோ அத்தனை தரம் அவர்களுக்கு எங்கள் தவறுகளை தூக்கிப்பிடிக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

இதைத் செய்தால் தான் தாங்கள் பிழைக்கலாம் என்று எண்ணித்தான் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் தலைமைகள் இழைத்தனர். இப்ப நாங்களும் அதே தவறைச் செய்வோம்.

 

முஸ்லிகளை பொறுத்தவரை தேசிய இனங்களுடன் இணைவதை விட சர்வதேச முஸ்லிம்களுடன் இணைவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் அதைத்தான் விரும்புவார்கள்.அதுதான் அவர்களின் மார்க்கத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

முஸ்லிகளை பொறுத்தவரை தேசிய இனங்களுடன் இணைவதை விட சர்வதேச முஸ்லிம்களுடன் இணைவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் அதைத்தான் விரும்புவார்கள்.அதுதான் அவர்களின் மார்க்கத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

 

முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம்களுடன் இணைவதால் எந்தப் பயனும் கிடைக்க மாட்டாது என்பதை அவர்களில் உள்ள புத்திசீவிகளாவது புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகின்றேன். ஏனெனில் இந்த சர்வதேச முஸ்லிம்கள்  ஆப்கனிஸ்தானுக்கோ, ஈராக்கிற்கோ மேற்கின் ஆக்கிரம்பின் போது உதவமுடியவில்லை. அதே போன்று பலஸ்தின விடுதலைக்கு இவர்களாக் காத்திரமாக உதவ முடியவில்லை. இஸ்லாமிய கூட்டு உணர்வு என்பது அதிகார வர்க்கத்துக்கும் தன்னிலும் பலம் கூடின அமைப்புக்கும் முன்னால் மண்டியிடுவது ஆகும். இதைத் தான் இலங்கையிலும் செய்தனர். 

 

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வதைத் தவிர முஸ்லிம்களுக்கு இந்த சர்வதேச முஸ்லிம்களுடன் உணர்வு ரீதியான எந்த பிணைப்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் செய்தால் தான் தாங்கள் பிழைக்கலாம் என்று எண்ணித்தான் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் தலைமைகள் இழைத்தனர். இப்ப நாங்களும் அதே தவறைச் செய்வோம்.

நாம் சிங்களவனுடன் கை குலுக்குகிறோம்  என்று தெரிந்தே குலுக்குகிறோம்........

 
அவர்கள் தெரியாமல் குலுக்கியவர்கள்.
 
சமாதான பேச்சுவார்த்தை என்று............ இவளவு நாளும் இந்திய சிங்கள அரசுகள் புலிகளுக்கு வைத்த பொறி வெடிகளை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை. (உங்களுக்கு அது தெரியும் என்பது எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியாது). எப்படி தந்திரமாக புலிகள் அதன் மேல்  ஏறி இறங்கினார்கள் என்பது இனி போக போகத்தான் சிலருக்கு புரியும்.
 
உட்கார்ந்து சர்வதேச அரசியல் எழுதுவது கிட்டதட்ட ஒரு சிற்றின்பம் மாதிரி.........
அதற்குள் இறங்கி நின்றால்தான் புரியும். ஜெனநாயகம் என்றால் என்ன என்று.
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது

[Monday, 2013-05-06 18:43:43]
Sivasakthy-Ananthan-seithy-3-150.jpg

இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றாகவே இதனை நாம் பார்க்கின்றோம். :

http://www.seithy.com/breifNews.php?newsID=82091&category=TamilNews&language=tamil

 

இந்தச் செய்திக்கு எங்கள் "இஸ்லாமியர்கள் "என்ன

கருத்தை வைக்கின்றார்கள் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்

சிவசக்தி ஆனந்தனின் கனவு நிறைவேறுவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அடித்துத் துரத்தப்பட்டாலும் என்றென்றும் சிங்களக் கட்சிகளுடனேயே குடும்பம் நடத்துவார்கள்.

முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம்களுடன் இணைவதால் எந்தப் பயனும் கிடைக்க மாட்டாது என்பதை அவர்களில் உள்ள புத்திசீவிகளாவது புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகின்றேன். ஏனெனில் இந்த சர்வதேச முஸ்லிம்கள்  ஆப்கனிஸ்தானுக்கோ, ஈராக்கிற்கோ மேற்கின் ஆக்கிரம்பின் போது உதவமுடியவில்லை. அதே போன்று பலஸ்தின விடுதலைக்கு இவர்களாக் காத்திரமாக உதவ முடியவில்லை. இஸ்லாமிய கூட்டு உணர்வு என்பது அதிகார வர்க்கத்துக்கும் தன்னிலும் பலம் கூடின அமைப்புக்கும் முன்னால் மண்டியிடுவது ஆகும். இதைத் தான் இலங்கையிலும் செய்தனர். 

 

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வதைத் தவிர முஸ்லிம்களுக்கு இந்த சர்வதேச முஸ்லிம்களுடன் உணர்வு ரீதியான எந்த பிணைப்பும் இல்லை.

 

சிறிலங்கா முஸ்லிம்கள் 40 வருடங்களுக்கு முதல் இருந்த நிலையைவிட இப்பொழுது பலமடங்கு முன்னேறியுள்ளனர் அதற்கு காரணம் நீங்கள் கூறிய இஸ்லாமிய கூட்டு உணர்வு என்பது அதிகார வர்க்கத்துக்கும் தன்னிலும் பலம் கூடின அமைப்புக்கும் முன்னால் மண்டியிடுவது ஆகும்............. என்னை பொருத்தவரை முஸ்லிம்களை எம்முடன் சேர்ந்து அரசியல் செய்ய வாங்கோ என அழைப்பது.திருமணமான ஒரு பெண்ணை பார்த்து நீ என்னோட வா நாங்கள் சந்தோசமா இருக்கலாம் என்று கூப்பிடுவதை போன்ற ஒரு செயல்... :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா முஸ்லிம்கள் 40 வருடங்களுக்கு முதல் இருந்த நிலையைவிட இப்பொழுது பலமடங்கு முன்னேறியுள்ளனர் அதற்கு காரணம் நீங்கள் கூறிய இஸ்லாமிய கூட்டு உணர்வு என்பது அதிகார வர்க்கத்துக்கும் தன்னிலும் பலம் கூடின அமைப்புக்கும் முன்னால் மண்டியிடுவது ஆகும்............. என்னை பொருத்தவரை முஸ்லிம்களை எம்முடன் சேர்ந்து அரசியல் செய்ய வாங்கோ என அழைப்பது.திருமணமான ஒரு பெண்ணை பார்த்து நீ என்னோட வா நாங்கள் சந்தோசமா இருக்கலாம் என்று கூப்பிடுவதை போன்ற ஒரு செயல்... :D

 

 

கிழக்கில் முஸ்லிம்கள் இன்னும் சில காலத்தில் பெரும்பான்மை ஆகி விடுவார்கள்.அப்போ தமிழர்களின் தெரிவு என்ன??

 

 

 

முஸ்லிம்கள் போரில் பங்கு பற்றவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் தான் அடிபட்டு உயிரிழந்ததும் சொத்துக்களை, கல்வியை இழந்ததும்.முஸ்லிம்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தம்மை வளர்த்துக்கொண்டார்கள்.இதில் அவர்கள் வளர்த்தார்கள் என்பது உண்மை.ஆனால் ஆச்சரியம் எதுவும் இல்லை.
 
தமிழர்கள் முஸ்லிம்களின்(அரசியல்வாதிகளின்) இரட்டை வேடத்தை ஏற்கனவே அறிந்திருந்தாலும் சிங்களவர்கள் இப்போ தான் முஸ்லிம்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று முனைகிறார்கள்.இப்போ தான் முஸ்லிம்களுக்கு தமிழரின்  உதவி தேவைப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.