Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 ஆம் ஆண்டின் - பின் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அதிகளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுளளன

Featured Replies

2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும்

கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற மோதல்களில் கைப்ப்றப்பட்ட 20 சடலங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இன்று வைக்கப்பட்டு இருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அக்கராயன்குளத்திற்கும் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட 8ம் கட்டை 9ம் கட்டை பகுதிகளிலும், நேற்று முன்தினம் வன்னேரிக்குளம் மற்றும் நாச்சிக்குடா நாகபடுவான் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 75 படையினருக்கு மேல் கொல்லப்பட்டு 100 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த இருநாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 47 ற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு 50 ற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தமது தரப்பில் 12 படையினர் மட்டுமே பலியானதாக அரசாங்க படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை பார்க்க...................

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=68

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கையா.. தொடங்கிட்டாங்க..! :)

குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும்

கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

அப்படியெண்டா சரி

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக தமிழ்நெற்றில் வெளியாகியுள்ள படங்கள் :

03_09_08_vanni_7.jpg

03_09_08_vanni_6.jpg

03_09_08_vanni_4.jpg

03_09_08_vanni_3.jpg

03_09_08_vanni_2.jpg

03_09_08_vanni_5.jpg

வணக்கம்.

களமாடிய புலிவீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலமாடிய புலிவீரர்களுக்கு வாழ்த்துக்கள்

உந்த ஆயுதத்தை வைச்சே இனி வார சிங்கள குன்டர்களை தாக்கவெனும்.. இனி தான் சிங்களவனுக்கு தெரியும் புலின்ட அடிய பற்றி

வாழ்க தமிழ் வெல்க ஈழம்(L)

Edited by kuddipaiyan26

இன்னும் குறுக்காலை போனதுகளை காணம்

மலைபோல கிடக்கு

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக தமிழ்நெற்றில் வெளியாகியுள்ள படங்கள் :

03_09_08_vanni_7.jpg

இதில் வலது பக்க கீழ் மூலையில் இருப்பது , இந்தியா கொடுத்த ராடர்களா ........... இப்படி மண்வெட்டியாக உருமாற்றம் பெற்றுள்ளது . :wub:

வாழ்த்துக்கள் வேங்கைகளே . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மகிழ்ச்சியான விடயம். புலி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.