Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33035
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/06/23 in all areas

  1. ஒரேயடியாக ஓய்வு எடுக்காதையுங்கோ! பிறகு குழவி இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளாடின கத தான்😂
  2. குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்! பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள்.
  3. ரஷ்சியாவும் இஸ்ரேலும் ஒன்றா..??! ரஷ்சியா இரண்டு உலக யுத்தங்களையும்... ஒரு பனிப்போரையும் பல பிராந்திய ஆக்கிரமிப்பு அழுத்தங்களையும் எதிர் நோக்கிய.. நோக்கும் தேசம். அதனை நோக்கி.. அமெரிக்கா.. மற்றும் நேட்டோ நாடுகள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில்.. ரஷ்சியா தனது அணு ஆயுத திறனை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம். ஆனாலும் ரஷ்சியா.. எதிரிகள் பாவிக்க எத்தனிக்காத பட்சத்தில் அணு ஆயுதங்களை பாவிக்காது என்று அறிவித்தும் விட்டது. இஸ்ரேலுக்கு எதிராக.. பலஸ்தீன மக்கள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியா வைச்சிருக்கினம். 1970 களில் பிறந்த எப் 16 விமானங்களைக் கூட சுட்டுவீழ்த்தி தமது மக்களை வளங்களை பாதுகாக்க முடியாதிருக்கும் அந்த மக்கள் கூட்டம் மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூவுவது.. போன்ற கொடுமை வேறில்லை. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதும்.. ரஷ்சியாவிடம் இருப்பதும் ஒன்றல்ல. இஸ்ரேல்.. சிறிய பலவீனமான மக்கள் குழுமங்களைக் கூட அணுகுண்டு வீசி அழிக்கக் கூடிய கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு மோசமான பயங்கரவாத நாடு என்றால் மிகையல்ல. அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தாகும்.!!
  4. மேற்கு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் எதை எதிர்க்கிறார்கள்? என்று நீங்கள் விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே மற்றவர்கள் சொல்வதும் எழுதுவதும் புரிந்துகொள்ளப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசிலவாதிகள் முதல் பொருளாதாரம்வரை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள் இங்கு உணவு எனும் பெயரில் நஞ்சு விற்கப்படுகிறது உடனடியாக கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். இங்கு விற்கும் உணவுக்கு உங்கள் நாட்டில் கூட தடை ஐரோப்பிய யூனியனில் கூட தடை. பணம் எப்படி பெறுவது என்று பார்ப்பார்கள் தவிர நீங்கள் நோய் கொண்டாலும் அதில் எப்படி லாபம் பெறுவது? எனும் சிந்தனைதான் இங்கு உண்டு. புடின் சென்ற வருடம் அனைத்து ஜி எம் ஓ GMO பயிர் செய்கைக்கும் ரஷியாவில் தடை விதித்து இருக்கிறார். ஏற்கனவே உணவு தட்டுப்பாடு இருக்கும் சீனா இதில் எந்த நிலை எடுக்கும் என்று தெரியவில்லை பல மெட்ரிக் டோன்ஸ் பசளைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது அதன் இரசாயன கலவைகள் இப்போது மிக மிக குறைவு ஆனால் பின்னாளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெண்களின் கைஜெனிக் தயரிப்புகள் அனைத்தும் டயோக்சின் ப்ளீச் Dioxin, Bleach, போன்ற கெமிக்கல் கொண்டிருக்கின்றன இதில் குறிப்பாக தம்பான் என்பதை பெண்கள் தங்கள் பெண் உறுப்புக்குள் செருகிறார்கள் அது இலகுவாகவே இரத்தத்தோடு கலக்கிறது கேன்சருக்கு அடித்தளமாகவே மைகிறது. இவர்கள் உக்ரைன் இஸ்திரேலிகள்க்கு அழுதால்? அதற்குள் எவ்வளவு பண லாபம் இருக்கும் இம்முறை எப்பபோதும் இல்லாததுபோல் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஜூடிஷ்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சியோனிஸ்ட்டுக்களுக்கு எதிராகவும் ஆர்ப்படடம் செய்கிறார்கள் பார்த்திருப்பேர்கள் என்று நம்புகிறேன். காரணம் சியோனிஸ்ட்டுக்களின் போர் வெறி உலக மக்களிடம் இருந்து யூதர்களை பிரித்துக்கொண்டு இருக்கிறது ...... மற்றவர்கள்போல அவர்களால் சுதந்திரமாக எல்லா நாடுகளிலும் திரிய முடியவில்லை. தவிர சியோனிஸ்ட்டுகளின் கொலைவெறி அவர்களுக்கே வெறுப்பை கொண்டுவரும் அளவுக்கு இருக்கிறது
  5. வார்டன் என்றால் அடிப்போம். அது போல், மேற்கு என்றால் அடிப்போம். இலங்கைக்கு மேற்கு உதவியமைக்கு பழி தீர்கிறார்களாம். ஆனால் அதே இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். ஏன்? மேற்கு என்றால் அடிப்போம். இரெண்டும் ஒன்றில்லத்தான். ஆனால் பாரம்பரிய யுத்தத்தில் அணு ஆயுத பிளாக்மெயில் எனப்பார்த்தால் - இரு நாடுகாளும் இதை செய்தது பொறுப்பற்ற செயல்தான். ஆனால் நீங்கள் கூறியபடி சில மாதங்களின் பின் புட்டின் தன் தவறை உணர்ந்து இந்த rhetoric ஐ கைவிட்டு விட்டார். அதே போல் இந்த மூளை பிசகிய சயானிஸ்ட் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது நல்லதே. ஆனால் இவை பிளாக்மெயில்தான் செய்தன. அமேரிக்கா பாவிக்கவே செய்தது என்பதும் அது ஒரு போர்குற்றம் என்பதும், என்றும் மறக்ககூடாத அமெரிக்காவின் மீது விழுந்த மறு என்பதும் கூட உண்மைதான்.
  6. என்ன நொஸ்ட்ராடமஸ் திரி? நான் காணவில்லை? நானும் வந்து என் "பாசிச அடக்கு முறையை" வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டதே, ஐயகோ😂! பி.கு: எங்கோயோ பல வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு அடியின் கோபத்தில் இன்றும் எல்லா இடங்களிலும் நுழைந்து territory marking செய்யும் ஆட்களைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்! சில விடயங்களில் மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனை தூக்கி ஏற்றி விட வேணுமேயொழிய, கீழே தான் இருப்பேன் என்பவர் இழுத்து விழுத்த இடம் கொடுத்தலாகாது, #அடக்கு முறைக் கருத்தாளன்😎
  7. இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை. இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க? உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric) பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣. கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன். ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள். வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath). 4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣
  8. யானை பார்த்த விழிபுலனற்றோர் எண்டு எழுதினது சுட்டு விட்டதா? காரியமில்லை🤣.
  9. இது போன்ற black & white விடயங்களுக்கெல்லாம் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" என யோசிக்காமல் பதில் சொல்லி விட வேண்டும்! இல்லா விட்டால் கிடைத்த இடை வெளியில் #மண்ணு லாறி புகுந்து வாரிக் கொட்டி விடும் - புரியுதா நாஞ்சொல்றது😂?
  10. இந்தக் கொடியவனின் கருத்தை வாசிக்கும் போது ஹிட்லர் இவர்களை ஒரு வழி பண்ணியிராவிட்டால்.. இன்று உலகின் நிலையை எண்ணிப் பார்க்க.. பயங்கரமாக இருக்குது.
  11. ஜெகோவாவின் சாட்சிகளின் போதனை போல இருக்கிறது தங்களின் எழுத்து. 😀
  12. சுதந்திரத்தை தேடி வரவில்லை.. பொருளாதாரத்தை தேடி வருகிறார்கள். மேற்குலக வெள்ளைகளுக்கு.. கூலிகள் தேவை என்பதால்... வரவேற்கிறார்கள். முன்னர் அடிமைகளாக் கொண்டு வந்தார்கள்.. இப்போ நவீன அடிமைக் கூலிகளாக வரவேற்கிறார்கள். ரஷ்சியாவில்.. துருக்கியர்கள்.. வடகொரியர்கள்.. ஹிந்தியர்கள்.. ஏன் சிங்களவர்கள் என்று வேலை செய்து உழைத்து விட்டு தாயகம் திருப்புவோர் பலர் உளர். தமிழர்களுக்கு.. நான் வெளிநாட்டுக்காரன்.. என்று வெட்டிப் பெருமை பேச வேண்டும் என்பதால்.. இது சரிப்பட்டு வருவதில்லை. ரஷ்சியா.. வேலைக்கு ஊதியம் கொடுக்கிறது.. மேற்குலகு செட்டில்மென்ட் என்ற பெயரில்.. நிரந்தக் கூலி அடிமைகளை தனக்கு வரி செலுத்தும் அடிமைகளை வரவழைத்து தக்க வைத்துக் கொள்கிறது. அண்மையில்.. பிரித்தானிய பிரதமர் சொன்னாரே.. கூடிய அளவு வெளிநாட்டுக் கூலிகளை வரவேற்போம்.. அப்போ தான் வரியும்.. விசாப் பணமும் குவியும் என்று. இதுதான் வரவேற்பின்.. சுதந்திரத்தின் தார்ப்பரியம்.
  13. இன்கமிங் ,அவன்தான் பிரச்சனை பன்றான், ஆரோ செய்வினை பண்ணிப்புட்டாஜிங்கோ
  14. நான் சூரியனில் இருந்து 3 வது கோள் - அந்த உலகில்தான் வாழ்கிறேன். அது பாருங்கோ இப்போ போல் 2009 இல் எல்லாம் நான் யாழில் எழுதி வெட்டியாக நேரம் கடத்தவில்லை. அது போக செய்திகளில் கவனம் செலுத்தவும் நேரம் இருக்கவில்லை. மனநிலையும் இருக்கவில்லை. அதனால் பல இலங்கைக்கு வெளியான விடயங்கள் அப்போ “நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்ற நிலைதான் எனக்கு. அதுதான் விபரம் கேட்டேன்.
  15. உங்கள் பெரியண்ணனும் காலாகாலமாக் இதையேதான் செய்கின்றார். 🤣
  16. அபோது வைக்கோ அதிமுக்கா கூட்ட‌னியில் இருந்தார்..........உண்ணாவிர‌தம் ஆரம்பிக்க‌ப் ப‌ட்ட‌ மாத‌ம் 2009 . மூன்றாம் மாதம்...........போர் ந‌ட‌க்கும் போது பொது ம‌க்க‌ள் சாக‌வ‌து இய‌ல்வு தானே என்று த‌லைக் க‌ன‌த்தில் அறிக்கை விட்டா...........ஈழ‌த்தில் நில‌மை ப‌டு மோச‌மாய் போய் கொண்டு இருக்கு ம‌க்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சால் என்னுக் க‌ன‌க்கில்லாம கொல்ல‌ ப‌டுகின‌ம் என்ர‌ உண்மைய‌ வைக்கோ அவாக்கு ஆதார‌த்தோடு சொல்லி இருக்க‌ கூடும் உன்னா விர‌தம் காலை ஆர‌ம்பித்து மாலை 6ம‌னி அள‌வில் வைக்கோ பழ‌ச்சாறு கொடுத்து உண்ணா விர‌த‌த்தை முடித்து வைத்தார் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஹில‌ரி கிலின்ட‌ன் ஜெய‌ல‌லிதாவை த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து நேரில் ச‌ந்திச்சு ஈழ‌ம் தொட‌ர்பாக‌ பேசினா இது 2013க‌ளில் த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் தொட‌ங்கின‌ சாகும் வ‌ரை உண்ணா விர‌த‌ம் அதை இர‌வோடு இர‌வாக‌ காவ‌ல்துறைய‌ வைத்து மாண‌வ‌ர்க‌ள கைது செய்தா ஆனால் அந்த‌ போராட்ட‌ம் த்மிழ‌க‌ மாண‌ மாண்விக‌ள் ம‌த்தியில் காட்டு தீ போல் ப‌ர‌பி கிட்ட‌ த‌ட்ட‌ மூன்று கிழ‌மைக்கு மேல் மாண‌வ‌ர்க‌ளின் அகிம்சை போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து இதே திருட்டு ர‌யில் திருட‌ன் க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து இருக்க‌னும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஒரு நாளிளே ந‌சுக்கி இருப்பான்.............. மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு அஞ்சி க‌ருணாநிதி உட‌ன‌ ஒரு முடிவெடுத்தார் கூடா ந‌ட்ப்பு கேடாய் முடியும் அது தான் திமுக்கா காங்கிரஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிற‌து என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் அறிவித்தவ‌ர் அதே போல் தான் தொ திருமாள‌வ‌னும் தாங்க‌ளும் காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் சொன்ன‌வ‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் அதே காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌து திமுக்காவும் விடுத‌லைசிறுத்தை இதை விட‌ அவமான‌ம் வேறு ஒன்றும் இல்லை
  17. நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. மேலே ஹமாஸ் அம்புலன்சில் தப்பி ஓடிய வரலாறை சொன்னது நான் அல்ல, பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.
  18. ஓம் அரசியல்வாதிகள் பற்றி நீங்கள் எழுதியதை நானும் ஏற்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் அதையே சாமான்ய மக்களுக்கும், கருத்தாளருக்கும் சொல்லமுடியும் என்பதே நான் நினைப்பது. சாதாரண மக்களோ, அரசியல்வாதிகளோ, உக்ரேன்/காஸா இரெண்டில் ஒன்றில் நடப்பதை போர்குற்றம் இல்லை என சொல்லின் அவர்கள் கோமாளிகள். சரிதானே? —————- இதை இஸ்ரேலை நியாப்படுத்த பகிரவில்லை. ஆனால் முன்பும் சண்டையை மூட்டி விட்டு, மக்கள் அழிய ஹமாஸ் தலைவர்கள் மசூதிகளிலும் ஒளிந்து கொண்டதும், அம்பூலண்ஸ் மூலம் தப்பி எகிப்துக்கு ஓடியதும் நடந்துள்ளது. சொல்பவர் - பலஸ்தீன அதிபர் மொஹ்மூட் அபாஸ். https://x.com/TreasChest/status/1720746921369706649?s=20 இதன் அர்த்தம் இஸ்ரேல் மசூதிகள், அம்பூலன்ஸை தாக்கியது சரி எனபதல்ல. ஆனால் பாலஸ்தீன மக்களை எந்த எல்லைக்கும் போய் கேடயமாக பயன் படுத்த கூடியவர்கள் ஹமாஸ் என்பதை சொல்லவே.
  19. இப்படி இஸ்ரேல் செய்தது போர்குற்றமே (யாழில் இது போர்குற்றம் இல்லை என - உக்ரேனை ஆதரித்து எழுதும் எவரும் எழுதவில்லை). இதைப்போல பலதை உக்ரேனில் புட்டின் செய்ததும் போர்குற்றமே. இதில் இரெண்டில் ஒன்றை போர்குற்றம் இல்லை என வாதிடுபவர்கள்தான் கோமாளிகள். அவர்கள் யாராக இருக்கும்🤣 ? ———— இஸ்ரேலின் வட எல்லையை குறிவைத்து இன்று முதல்முறையாக ஹிஸ்புலா “புர்கான்” ஏவுகணைகளை ஏவியுள்ளதாம். இவை இதுவரை பாவிக்கபட்டவற்றை விட தூர வீச்சும், வெடிபொருள் காவு-நிறையும் உள்ளனவாம்.
  20. இதை புட்டின் செய்து இருந்தால் இன் நேர‌ம் அமெரிக்க‌ர்க‌ளும் ஜ‌ரோப்பா கோமாளிக‌ளும் இது மாகா போர் குற்ற‌ம் அது இது என்று சேற்ற‌ வாரி அடிச்சு இருக்குங்க‌ள்
  21. அலன் தம்பதிகளை விடுவிக்க நேரடியாக செயலில் இறங்கிய இந்திரா வெள்ளியன்று அதுலத் முதலி கொழும்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தன்னால் நீண்ட மெளனத்தைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை என்று கூறினார் அவர். தொடர்ந்து பேசிய அவர், இக்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரு அவதானிப்பு நிலையங்களைத் தாம் நிறுவியிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்களை வடக்கிற்குச் செல்லவேண்டாம் என்று அறிவுருத்தினார். "இந்த நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நாட்டில் பயங்கரவாதாம் செயற்பட பணம் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். "தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு அவர்களே பணம் கொடுத்து உதவுகிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை இக்கடத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். "இக்கடத்தைல்ச் சம்பவம் இரு விடயங்களை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சென்றிருக்கிறது. முதலாவது, அமெரிக்கா இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது. இரண்டாவது, இலங்கையில் செயாற்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாடே அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பது" என்று அவர் மேலும் தெரிவித்தார். இக்கருத்துக்கள் இந்தியாவை அவமானப்பட வைத்தன. அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வப் பயணத்தை வைகாசி 12 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் இரு அமெரிக்கர்களின் உயிர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகியிருந்தன. ஆகவே, இந்திரா காந்தி தனிப்பட்ட ரீதியில் இவ்விடயம் தொடர்பாகச் செயற்பட எண்ணினார். உடனேயே தொலைபேசியூடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்ட இந்திரா "அலன் தம்பதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு ஈ.பி.ஆர்.எல்.எப் இனரைப் பார்க்கச் சொல்லுங்க‌ள்" என்று பணித்தார். எம்.ஜி.ஆரு உம் உடனடியாகவே இந்தச் செய்தியை பத்மநாபாவிடம் தெரிவித்தார். கே.பத்மநாபா றோ செயலில் இறங்கியது. அமெரிக்க தம்பதிகள் விடுவிக்கப்படவில்லையென்றால் ஈ.பி.ஆர்.எல். எப் இன் தலைவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர்களை மிரட்டியது. சனிக்கிழமை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் மீதான றோவின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. அகில இந்திய வானொலிச் சேவையின் சென்னை நிலையத்திலிருந்து "மனிதாபிமான ரீதியில் அலன் தம்பதிகளை விடுவியுங்கள்" என்கிற இந்திரா காந்தியின் கோரிக்கை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையென்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்று மாலை இந்திய உளவுத்துறையினரிடமிருந்து பத்மநாபாவுக்கு வந்த கையொப்பம் இடப்படாத கடிதத்தில், "அலன் தம்பதிகளை விடுவியுங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்து தருகிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடத்தல்ச் சம்பவம் நடைபெற்று பல வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் பேசிய டக்கிளஸ் தேவானந்தாவும், ரமேஷும், இந்திரா காந்தியிடமிருந்து வந்த கடிதத்தின் பின்னரே அலன் தம்பதிகளை விடுவிப்பதற்கான முடிவினைத் தாம் எடுத்ததாகக் கூறினர். இந்திரா காந்தியைப் பலதடவைகள் சந்தித்திருந்த பத்மநாபா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சனிக்கிழமை பின்னிரவு வேளையில் அலன் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் அலன் தம்பதிகளை 13 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்துவந்ததுடன், மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அமெரிக்கத் தகவல் தினைக்களக் கேட்போர் கூடத்தில் பல பத்திரிக்கையாளர் சமூகமளித்திருக்க அந்தக் கூட்டம் நடைபெற்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன். மிகச் சரளமாகப் பேசிய ஸ்டான்லி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தயக்கமின்றி, வெளிப்படையாகப் பதிலளித்தார். பிக்கப் வாகனத்தின் பின்னிருக்கையில் முகத்தைத் தரையில் அழுத்தியபடி தம்மைப் படுக்கவைத்து அரைமணிநேரம் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார். ஆனால், சிறிது நேரத்தின்பின்னர் தாம் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிவந்துகொண்டிருப்பது தமக்குப் புலப்பட்டதாகவும், நீண்டதூரம் தம்மைக் கடத்திச் செல்வது போன்ற பிரமையினை ஏற்படுத்தவே அவ்வாறு அவர்கள் நடப்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். "உண்மையயைகச் சொல்லப்போனால், நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு மிக அருகிலிருந்த வீடொன்றிலேயே நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். தம்மை மிகவும் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்கள் என்று மேரி கூறினார். "நாம் ஒருபோதும் துன்புறுத்தபடவில்லை" என்று அவர் மேலும் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதிகள் கொடூரமானவர்கள் என்பதனைக் காட்ட அவர்களிடமிருந்து ஏதாவதொரு செய்தியை எடுத்துவிடலாம் என்கிற நோக்கில் கொழும்பு ஊடகங்கள் துருவித் துருவி கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் பயங்கரவாதிகள் இல்லையென்று தம்மிடம் அவர்கள் தெரிவித்ததாக மேரி கூறினார். "நாங்கள் விடுதலைப் போராளிகள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள் என்று மேலும் அவர் தெரிவித்தார். "நாங்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் உங்களை கொன்றிருப்போம், மரியாதையாக நடத்தவேண்டிய தேவை எமக்கு இருந்திருக்காது" என்றும் அவர்கள் கூறியதாக அவர் தொடர்ந்தார். அலன் தம்பதிகளின் கடத்தல்ச் சம்பவம் இறுதியில் சுபமாக முடிந்தது. சில நாட்களின் பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கடத்தல்ச் சம்பவம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது. அதுலத் முதலியும் பிரேமதாசவும் இதுகுறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தனர். மேலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கொடுத்து இலங்கையைத் துண்டாட இந்தியா உதவிவருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரேமதாசாவோ ஒருபடி மேலே சென்று பஞ்சாப்பில் பிரிவினை கோரிப் போராடும் சீக்கியர்களை அடக்கி ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் பிரிவினை கோரிப் போராடும் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு உதவிவருவது நயவஞ்சகம் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. மேலும், சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கும் இந்தியா தமிழ்ப் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைப்பது நகைப்பிற்கிடமானது என்று அவர் தெரிவித்தார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, "அவர்கள் கொலைகாரர்கள், கடத்தல்க்காரர்கள், திருடர்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார். இப்பேச்சு இந்தியாவை ஆத்திரங்கொள்ள வைத்திருந்தது. "இலங்கையின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கிவரும் நட்புநாடான இந்தியா மீது இலங்கையின் அரசியற்பிரமுகர்கள் மிகவும் அபாண்டமான முறையில் பழிசுமத்துவது அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கிறது" என்று இந்தியா பிரேமதாசாவின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்தது.
  22. யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது. நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது. ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.
  23. உப்ப‌டித் தான் 2003க‌ளில் நான் பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் ச‌தாமுசேன் அனுகுண்டு வைத்து இருக்கிரார் அதுக்காக‌ இராக் மீது போர் தொடுக்க‌ப் போகிறோம் என்று கில‌ம்பின‌வை தான் அமெரிக்க‌ன் ச‌தாமை கைது செய்து தூக்கில் போட்டாச்சு அனு குண்டு எங்கை இதுவ‌ரை அத‌ற்கான‌ விள‌க்க‌ம் இல்லை உல‌கை சுர‌ன்டு கொழுத்த‌ பூத‌மான‌ அமெரிக்காவிட‌ம் அதே போல் தான் அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது அம்பிலேஸ் மீது தாக்குல் செய்து விட்டு ஏதாவ‌து பொய்யை அவுட்டு விட‌னும் தானே அந்த‌ பொய்க‌ளுக்கு முட்டுக் கொடுக்க‌ உங்க‌ளை போல‌ ஒவ்வொரு இன‌த்தில் குறைந்த‌து 1000 பேர் இருந்தால் போதும் இஸ்ரேல் அமெரிக்க‌ன் செய்யும் அநிதிக‌ளை ம‌றைத்து பொய் ப‌ர‌ப்புரை செய்ய‌ 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.