Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏
  2. தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔
  3. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது மனித அறிவிற்கும் பொருந்தும். புலிகள் பற்றிய மிகவும் கீழ்தரமான சிந்தனை. தாய் பிள்ளைக்குப் பாலூட்டும்போது, பிள்ளைக்குப் புரையேறி உயிராபத்துக்கு உட்பட்டதும் அறிந்துள்ளோம். ஆகவே தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் ஊட்டக்கூடாது என்று விமர்ச்சிப்பதற்கு ஒப்பானது.🫨
  4. தமிழின வளர்சியையும்,எழுச்சியையும் தடுக்க இந்தியா தன் புனிதத்தையே பலிகொடுக்கும் ஆதாரம் உள்ளது.🧐
  5. இவரைத்தான் தூசணப் பிக்கு என்று அழைப்பார்களோ???? 🧐
  6. மாநகரசபை நரகசபையாக மாறிவிடுமோ? என்றொரு ஐயம் எழுந்தது! நாங்கள் அப்படி அல்ல என்பதை உணரச் செய்ததுள்ளார்கள். வாழ்த்துக்கள்!! இந்தச் சம்பவம் நீதி மன்றம்வரை செல்லும் என்றொரு செய்தி வந்தது, நீதிபதிகள் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனை.😌
  7. இந்தியா என்றதும் காந்தி தேசம் என்ற மாயை நீங்கி இப்போது வாந்தி வருகிறது.🤮😩
  8. இந்தக் கட்டிப்பிடி, தொட்டுப்பிடி திரெப்பி எல்லாம் பணம் பண்ண ஒரு தந்திரமே.🤨 மக்களே ஏமாறவேண்டாம்.🤔 பார்வை ஒன்றே போதுமே!!!🧐 ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி.😂
  9. அவ யாரையோ கண்டு நாணத்தால் நல்லா சிவந்துபோனா. யாராக இருக்கும்????? எனக்கு சாமியார்மேல் கொஞ்சம் டவுட்டு.🫣
  10. நந்த வனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடி நாங்கள் போட்டுடைத்தோமே.🤣 கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தந்தை செல்வா🙏 உலகில் மதங்களை உருவாக்கிய மனிதர்கள் அனேகமாக தங்கள் மதத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கி வணங்கி வழிபட்டு வருகிறார்கள். நாங்கள் பின்பற்ற, எங்கள் பெற்றோராலும் அறியத்தந்த இந்து மதத்திலோ எண்ணற்ற கடவுள்கள்….. எந்தக் கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார்.?????😢
  11. உண்மைதான், ஆனால் இரண்டிலுமே ஒரே கடவுச்சொல்தான் சேமித்து வைத்துள்ளேன். கணனிக்கும், ஐபாட்டுக்கும் யாழுடன் ஜாதகப் பொருத்தத்தை பார்க்கவேண்டும்.🤔😁
  12. கணனி கேட்டது. ஐ பாட் எதையுமே கேட்கவில்லை ஐயா! இதன் நுட்பமோ, மர்மமோ என்ன.????
  13. சுமந்திரன் எதற்காக தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தாரோ அதற்கான வேலையை அவர் கனகச்சிதமாக முடித்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார். அவர் ஒரு கொழுத்த பூனை, அவருக்கு மணிகட்ட எண்ணும் எலிகள் எல்லாம் மண்கவ்வுவது நிச்சயம்.🤔
  14. கவி அருனாசலம் அவர்கள் கவிதை எழுத எங்கு கற்றார் என்பது இப்போது புரிந்தது.😁
  15. யாழுக்குள் வர “கணனிக்குள்” நுளைந்தேன் அது கதவை மூடிவிட்டது.☹️ “ஐ பாட்” மூலமாக நுளைந்தேன் அது ஆனந்தமாக வரவேற்றது.🤩
  16. இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇 நாய் அரிசி காக்கும்.
  17. நானும் கேள்விப்பட்டதில்லைப் பிரியரே! ஆனால் ஆட்டையே சுட்டுத்தர “கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்ற பழமொழிக்கிணங்க, நானும் தின்றதுண்டு.😛
  18. புத்தர் உண்மையை சொல்கிறார் சூடு தாங்க முடியவில்லை. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.😂 இங்கு தேங்காய் ஒன்றின் விலை இலங்கைக் காசில் கணக்குப் பார்த்தால் 1000 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. அத்துடன் வாங்கி வீட்டில் உடைத்த பின்புதான் தெரியும் அது அழுகலா, கொப்பறாவா, ஓடு கழன்றதா என்று. வாங்கினால் வாங்கியதுதான் திரும்ப கொடுத்து வேறொன்று வாங்கவும் முடியாது, குப்பையில்தான் போடவேண்டும். எ‌ந்த நிறுவனத்திலும் முறையிடவும் முடியாது, பணம் போனது போனதுதான்.😩😭
  19. இந்தக் கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இலங்கையர்கள் பார்க்க முடிவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
  20. கடல், கடற்கரைகளைச் சுத்தம் செய்வதால்…. கடல்பாசி, கடற்கழிவுகளை உண்டுவாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதா??.🥵
  21. சாத்திரம், ஜோதிடம், கிரகங்கள் மற்றும் கலியுகம், கலியுகம் என்று பூமியில் மக்களைக் கிலிபிடிக்க வைத்த புகழ்பெற்ற மேதைகளின் வார்த்தைகள் பொய்யல்ல என்பதை மெய்ப்பிக்க உண்மையில் இப்போதுதான் கலி தன் வாகனத்தில் பூமிக்கு வந்துள்ளது. பூமியில் தன் வாகனத்தைப் பார்க்செய்யக் கட்டணமற்ற இடம்தேடி முதலில் அமெரிக்காவில் கண்டுபிடித்தது. தன் ஆ ட்டத்திற்கு மேளமடிக்க டிரம்பும் அங்கு இருப்பதும் கண்டு மேலும் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்ககா, தென்னமெரிக்கா என்று கண்டம் கண்டமாக அதன் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்லாம். கிரகங்கள் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக கோமாதா தீர்த்தம் அருந்தி செய்யவேண்டிய பரிகாரங்களை உலகத்துக்கே அறியத்தந்த இந்தியா, கலியின் ஆட்டத்தால் தொடர்ந்து வரும் அமெரிக்க வானூர்திக் கிரகங்களைக் கண்டு செய்வதறியாது தடுமாறுகிறது. அமெரிக்காவுக்குக் கலியுக வரதனார் முதலில் வந்தாலும், அவருக்கு முந்திநின்று “ஏஎப்டி” என்று பெயர் சூட்டிப் பெருமைகொள்ளும் பெறுபேற்றை யேர்மனியே அடைந்துள்ளது.🏃🏽‍♀️💃🏼
  22. எங்கள் பேத்தி காட்டிய கட்சிக்கு வாக்களித்தோம். சாமியார் எப்படி மோப்பம் பிடித்தார்??.🤔
  23. ஆனந்தி அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன்.🙏
  24. உண்மைதான் புத்தரே! ஆனால் அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சியா? இல்லையா? என்றும் கண்டுகொள்ள முடியும். மக்களாட்சியில் அது முடியாது.😲

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.