Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Everything posted by Paanch

  1. அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐
  2. இணையவனுக்கு இனிய பிறந்தநாள்
  3. கோத்தாவும்.......பசிலும்........மகிந்தவும் விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம். (முதலில்)#கோத்தா: 1 லட்ச ரூபாயை 100 ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த 1000 பேரும் என்னை வாழ்த்துவார்கள் (இரண்டாவதாக) #பசில்.. அதே 1 லட்ச ரூபாயை 10 ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 10,000 பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள்!!!. (மூன்றாவதாக )#மஹிந்த : அந்த 1 லட்ச ரூபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 1 லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் என்னை வாழ்த்துவார்கள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த விமானத்தின் #பைலட் : இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் கவிழ்த்தால்.... இலங்கையில் 3 கோடி மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள் !!! நாட்டை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க...
  4. வண்டி ஓட்டுபவரில் எங்கள் குமாரசாமி அவர்களுடைய முகச்சாயல் தெரிகிறது. சாமியார் நாட்டிலா நிற்கிறார்.???????🤩
  5. நானும்தான் துருவித் துளாவிப் பார்த்தேன் எல்லோருமே தலை நிறைய முடியோடு உள்ளார்களே.!🤔
  6. உண்மையைச் சொல்லுங்கள் புத்தரே! உங்கள் பக்தர்களே உண்மையைத் திரிவுபடுத்துபவர்கள் என்று இன்று உலகமும் அறியும். உங்கள் இதயம் ஒருத்தியைக்கூடக் காதலித்தது இல்லையா?? அந்தக் காதலிக்கு உங்கள் காதல் தெரியாதிருந்தது வேறுகதை. 😋
  7. அன்புள்ள சுமேரியரே மூட்டைப் பூச்சியினால் நீங்கள் படும் சிரமத்தை வடிவேலு அவர்களும் யாழில் படித்துவிட்டு, ஒரு நவீன மெசினை உருவாக்கிப் பாவம் அவர் படும் பாட்டைப் பாருங்கள்.
  8. உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே, எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩
  9. நெடுக்காலைபோவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
  10. இதுதான் தாயுள்ளம் தங்கையே! சிறித்தம்பியின் கால் கவனம் என்று நீங்கள் கவலை கொள்வது தெரிகிறது. இதுதான் சமயம் என்று சாமியார் அவரைச் சண்டைக்கு இழுப்பதும் தெரிகிறது.😲 குசும்புகளுக்கு அப்பால், வைத்தியர்கள் தரும் சிகிச்சையை விடவும், யாழ்கழ உறவுகள் காட்டும் அன்புதான் தன்னை வெகு சீக்கிரமாகக் குணப்படுத்தி வருவதாகச் சிறித்தம்பி கூறினார்.🤗
  11. இற்றைவரை பல பிறந்தநாள் கண்டு மலர்ந்த தம்பி தமிழ்சிறியே!
  12. இறுதிச் சடங்கிற்கு வரமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு துடக்குச் சம்பவமாக அவரவர் சாதியைப் பொறுத்து 14, 21, 31 நாட்கள் எனப் பேணப்பட்டு அக்கால முடிவில் துடக்கைக் கழிக்க அந்தணர் வருவார். வந்து அதற்கான வருவாயையும் பெற்றுச் செல்வார்.
  13. அகத்தியன் மற்றும் நுணாவிலான் இருவரும்
  14. வைத்தியரின் வருமானம் ஒருவரது சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு வருடமும் அந்த ஒருவரின் உறவினர்கள் உயிரோடு இருக்கும்வரை வரும்.🤗
  15. எது பிளாஸ்டிக் அரிசி? உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்கள் நாட்டு உயர்ந்த அரிசி வகையிலேயே போலியைத் தயாரித்து விற்பனை செய்த சீனா, தற்போது முழுக்க முழுக்க செயற்கை அரிசியைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. எப்படிக் கண்டுபிடிப்பது? பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும். பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும். பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும். சர்க்கரையில் கலந்திருக்கும் ரவையையும், மிளகுடன் கலக்கப்பட்டிருக்கும் பப்பாளி விதையையும் நம்மால் கண்டுபிடித்துவிடுகிற மாதிரி பிளாஸ்டிக் அரிசியை எளிதில் அடையாளம் காணமுடியாது. இதற்கென இருக்கும் ஆய்வகங்களின் துணையோடு மட்டுமே இந்த ரசாயன அரிசியை, திட்டவட்டமாக இனம் காணமுடியும்.
  16. சரசுவதி என்றாலே அவர் கைகளில் யாழைக் காணலாம். யாழுடன் பிறந்த சரசுவதி பேசிய மழலைதான் மலையாளம் என்று சொல்வார்கள். அதனால்தான் அவர்களின் தமிழ் உச்சரிப்பு யாழில் உள்ளது போல் இருக்கிறது.
  17. உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭
  18. தம்பி விசுகு அவர்களே! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க...!!⬇️⬇️ சிறித்தம்பிக்கு இப்படி நடந்திராவிட்டால், எனக்குமுதலே இந்தச் செய்தியை அவர் படித்தறிந்து, யாழ்களத்தில் ஒரு பட்டாளத்தையே அழைத்துச்செல்லப் பாய்ந்து வந்து எழுதியிருப்பார்.😋
  19. அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.