Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இது சமூகமாக தெரியவில்லை. தனியாள் போல தெரிகிறது. மாவோவின் சிந்தனைகள் இப்படியானதா?
  2. யாழ்ப்பாணத்தில் போலி கெளரவ கலாநிதி பட்டங்களை காசுக்கு விற்கும் திருபணியை ஒட்டுக்குழு மனிதர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து இருந்தார் இந்த மூன்றாம் தர கோமாளி மனிதர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக கல்வி அமைச்சினால் நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிபரை பதவி ஏற்க விடாமல் ஒரு வாரமாக தடுத்து வருகின்றார் கல்வி அமைச்சின் விதிகளின் படி யாழ் மத்திய கல்லூரிக்கு அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர் மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதிகளை மீறி தன் விசுவாசி ஒருவரை பதவிக்கு கொண்டு வர குழப்பங்களை செய்கின்றார் பெண் அதிபராக முடியாது என்று குழப்பங்களை தொடங்கியவர் இப்போது சாதி ரீதியாகவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் மறுபுறம் மகாஜனா கல்லூரி இடமாற்றங்களை தடுத்து யாழ்ப்பாண மாவட்ட இடமாற்ற முறைமைகளை முழுமையாக சீரழித்து வருகின்றார் அரச விதிமுறைகளுக்கு மாறாக பள்ளிக்கூடங்களுக்கு போகாத நபர்களை தொண்டராசிரியர்களாக நியமிக்க முயற்சித்து வருகின்றார் பாடசாலைகளுக்கான வள பங்கீட்டில் தலையிடுகின்றார்.இதன் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றார். மேற்படி கோமாளித்தனங்களால் முன்னணி பாடசாலையான வேம்படி பெண்கள் பாடசாலை முதல் கிராமிய பாடசாலைகள் வரை சீரழிந்து வருகின்றது இது போதாதென்று யாழ்ப்பாண பல்கலை கழக பேரவைக்கு தனது அல்லக்கைகளை நியமித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் அரசியல் அதிகாரமும் இராணுவ புலனாய்வு பிரிவும் தன்னோடு இருப்பதால் படிப்பறிவில்லாத இந்த மனிதர் தான் நினைத்தையெல்லாம் செய்ய முயற்ச்க்கின்றார் போலி பட்டங்களை வழங்கும் முகவரான ஒட்டுக்குழு இந்த மனிதருக்கு தான் செய்வது குற்றம் என்பது கூட தெரியவில்லை https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AvrFzon9eJtDLV6PJAKCvdtwYPDZejaNoCu1bkr9Dt4tRXBc47BpNEgBrMQCBfDpl&id=100057588638936
  3. பெருமையாக உள்ளது. எங்கே உங்கள் விபரங்களைக் காணவில்லை?
  4. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் தமிழ் சிறியை நோய்நொடி இல்லாமல் நுhறாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.
  5. Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்
  6. இலங்கைத் தமிழரை அழித்ததோடு இந்திரா காங்கிரசும் வீழ்ந்தது. அதிலிருந்து இன்னமும் எழும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மையான வெற்றியுடன் மோடி வருவார்.
  7. ஏற்கனவே இருந்த அதிபரை ஏன் மாற்றினார்கள் என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
  8. முன்னர் ஒரு காலத்தில் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக பெண்களுமே இருந்தார்கள். கலவன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அடுத்ததாக அதிபர்களை தெரிவு செய்யும் போது உபஅதிபராக இருப்பவரே கூடுதலாக அதிபராக வருவார். இப்போது அரசியல் தான் எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறது. விபரங்கள் தெரியாமல் கருத்தெழுதவே யோசனையாக உள்ளது.
  9. இந்த தொழிலதிபர் செய்த தவறு இலவசமாக நிகழ்ச்சியை நடாத்தியதே. அடுத்து மாநகரசபை பொலிசார் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக எதற்கேற்ப முன்னேற்பாடுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை. வெறும் 100 பேர் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசார் வந்து படம் காட்டும் போது இந்த நிகழ்ச்சியை மட்டும் ஏன் கவனத்தில் எடுக்கவில்லை. உலகத்தில் இசைநிகழ்ச்சிகள் குழப்பப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவில் எத்தனை விளையாட்டுப் போட்டிகள் குழப்பத்தில் முடிந்து பார்வையாளர்கள் எத்தனையோ பேர் மரணித்தும் இருக்கிறார்கள். அப்படி பார்க்கும் போது இதைக் கடந்து போக வேண்டியது தான்.
  10. தனக்கு எதிரானவர்கள் கம்யூனிச போக்குடையவர்கள் என்று தெரிந்தும் இவர்களை கூப்பிட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் வென்றாலும் என்று இப்பவே தொடர்பை ஏற்படுத்துகிறார்களோ?
  11. அண்மையில் எலியஸ் ஜெயராஜா தனது வீட்டில் இதைப்பற்றி ஒரு விளக்கவுரை கொடுக்க வட கரோலினாவில் உள்ளவர்களை அழைத்திருந்தார். அன்று நியூயோர்க் திரும்ப திட்டமிட்டிருந்ததால் போக முடியவில்லை.
  12. லாபம் வெளியே போகப் போகிறதே? புலம்பெயர் தமிழர்கள் முதலிட்டால் லாபம் உள்ளேயே நிற்கும்.
  13. இந்தக் காணொளியைக் கேட்டால் இந்தியா நன்றாகவே காலூன்றுகிறது போல தெரிகிறது. தென்னிலங்கையில் சீன முதலீடுகள் பெருகுவதால் இந்தியா வடகிழக்கில் முதலீடுகளைப் போட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.
  14. பெருமாள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக பலாலிக்கு ரிக்கட் போடலாமா? அப்படி ஒரு திட்டம் வந்தால் நிறைய பேர் நேரடியாக பலாலி போய் இறங்குவார்கள்.
  15. யாயினி இதைப் பார்த்தா Flush பண்ண சொல்லுற மாதிரி தெரியலை. துடைக்க மறந்திடாதீங்க என்ற மாதிரி அல்லவா இருக்கு.
  16. நான் இதுவரை இலங்கை தேர்தல்களில் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு வாக்கைச் செலுத்தினால் போதும் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனாலும் ஏமாற்றுவதற்கு வசதியாக இரண்டாவதாகவும் ஒருவருக்கு வாக்களிக்கும் முறை இருக்குதென்பதை இப்ப தான் தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் ஐயா விக்கினேஸ்வரன் தான் பொது வேட்பாளராக நிற்கிறேன் என்றதும் ஆமால்ல யாரோ ஒருவர் நின்று எல்லோரும் அவருக்கு வாக்கு போடலாம் தானே என்று தான் எண்ணினேன். ஆனால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் 50 வீத வாக்கு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவதாக ரணிலுக்கு போடுவார்கள். இது முறைமுகமாக ரணிலுக்கான ஆதரவு என்று கஜேந்திரன் சொன்னபோதே இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா என்று விசாரித்து பார்த்ததில் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்து இப்பவிருந்தே மக்களை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டுமே ஆனால் தமிழர்கள் தரப்பில் எவருமே அதற்கான ஆயத்தங்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கங்தினாலேயே இதை எழுதினேன். நன்றி சுவி, கிருபன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.